#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: கேப்டன் மகள்
இசை: ஹம்சலேகா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
...

கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா.. கோலம் போடுதே அதுவா
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
தெரித்து ஓடுதே அதுவா.. தெரித்து ஓடுதே அதுவா
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே
அதுவா.. அதுவா.. அதுவா
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு மிச்சம் உள்ளதே
அதுவா.. அதுவா.. அதுவா
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்

எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
...

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா.. தள்ளி உள்ளதே அதுவா
சங்கு கழுத்தைப் பாசி மணிகள்
தடவுகின்றதே அதுவா.. தடவுகின்றதே அதுவா
ஒவ்வொரு வாக்கியம் முடியும்போதும் புன்னகை செய்வாய்
அதுவா.. அதுவா.. அதுவா
ஓரிரு வார்த்தை தப்பாய்ப் போனால் உதடு கடிப்பாய்
அதுவா.. அதுவா.. அதுவா
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்

எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று ihikhik 
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் ihikhik  இருக்கிறது
...

#304 ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா - அக்னி நட்சத்திரம்

என் இசைக் கடவுளை அவருடைய 75-வது பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: இளையராஜா


: ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே.. கொடியும் இல்லே
அப்பவும் நான் ராஜா
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
...

: வரவும் செலவும் இரண்டும் இன்றி
வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு
வரவும் செலவும் இரண்டும் இன்றி
வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு
நெஞ்சம் விளையாடுது.. நித்தம் இசைபாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு.. எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம்தான்
விழியில் தெரியும் அழகு.. எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம்தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்

: ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே.. கொடியும் இல்லே
அப்பவும் நான் ராஜா
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
...

ஆ.குழு: பப்பா.. பாபப்பா.. பப்பா.. பாபப்பா..
: பபபப பப்பப்..
ஆ.குழு: பப்பப பப்பப்..
: பபபப பப்பப்..
ஆ.குழு: பப்ப பப்பா..
: பபபப பப்பப்..
ஆ.குழு: பப்பப பப்பப்..
: பபபப பப்பப்..
ஆ.குழு: பப்ப பப்பா..
 & ஆ.குழு: தகதிகி துகுதுகு.. தகதிகி துகுதுகு ஹே..
...

: இடையும் உடையும் இரண்டும் இன்றி
இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி
மானும் மீனும் உண்டு
இடையும் உடையும் இரண்டும் இன்றி
இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி
மானும் மீனும் உண்டு
உள்ளம் அலைபாயுது.. எண்ணம் அசைபோடுது
கண்கள் வலை வீசுது.. காதல் விலை பேசுது
விழியில் பொங்கும் அருவி
மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம்தான்
விழியில் பொங்கும் அருவி
மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம்தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்

: ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே.. கொடியும் இல்லே
அப்பவும் நான் ராஜா
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா.. ஆ..ஆ..
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா.. ஆ.. ஆ..
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா.. ஆ..ஆ..
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா..
...