பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!
படம்: சேலம் விஷ்ணு
இசை: சங்கீத ராஜன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக..
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
...
மூங்கில் இலை மேலே தூங்கும் துளி போலே
நாளும் ஏங்கினேன் பாவைக்காகவே
மணநாளும் வாராதோ.. அன்பே வா வா
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக..
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
...
ஆசை கடலாக.. நானோ அனலாக
வாழும் நாளெல்லாம் நானும் வாடினேன்
திரை இன்னும் ஏனோ கண்ணே.. அன்பே வா வா
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக..
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
...