#118 சங்கத்தில் பாடாத கவிதை - ஆட்டோ ராஜா

என் இசைக் கடவுளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!doasembahros

படம்: ஆட்டோ ராஜா

இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி


: சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
பெ: தாரா ரரரர ரரரர ரரரர.. ராரா ரரரர ரரரர ரா..
: சந்தத்தில் மாறாத நடையொடு என் முன்னே யார் வந்தது
பெ: தரரர ரரரர ரரரர ரரரர.. ரரரர ரரரர ரரரர ரா..
: தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
பெ: தாரா ரரரர ரரரர ரரரர.. தாரா ரரரர ரரரர ரா..
...

பெ: தானானா.. நா..
ஆஆஆஆஆ.. நானானா.. ஆ.. நா.. ஆஆஆ ஆஆஆஆ..
...

: கையென்றே செங்காந்தள் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ
பெ: ஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆஆ..
: கால் என்றே செவ்வாழை இணைகளை நீ சொன்னால் நான் நம்பிவிடவோ
மை கொஞ்சம்..
பெ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
: பொய் கொஞ்சம்..
பெ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
: கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்.. காலத்தால் மூவாத

: உயர் தமிழ்ச் சங்கத்தில்..
பெ: தாரா ரரரர ரரரர ரரரர.. ராரா ரரரர ரரரர ரா..
...

: அந்திப் போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்
பெ: ஆஹ்ஹா..
: சிந்தித்தேன்.. செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
பெ: சிந்தி.. தேன் பாய்கின்ற உறவை.. hah ihikhik
அந்திப் போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன்.. செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம்தான்..
: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
பெ: கொஞ்சத்தான்..
: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
பெ: கண்ணுக்குள் என்னென்ன நளினம்.. காலத்தால் மூவாத

பெ: உயர் தமிழ்ச் சங்கத்தில்..
: தாரா ரரரர ரிரரர ரரரர.. ராரா ரரரர ரரரர ரா..
...

: ஆடை ஏன் உன் மேனி அழகை ஆதிக்கம் செய்கின்றது
பெ: ஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆஆ..
: நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்
பெ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
: மெய் தொட்டும்
பெ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
: காமத்தில் தூங்காத விழியின் சந்திப்பில் என்னென்ன நயம்

: தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
பெ: தாரா ரரரர ரரரர ரரரர.. ராரா ரரரர ரரரர ரா..
: சந்தத்தில் மாறாத நடையொடு என் முன்னே யார் வந்தது
பெ: தரரர ரரரர ரரரர ரரரர.. ரரரர ரரரர ரரரர ரா..
: தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
பெ: தாரா
&பெ: ரரரர
பெ: ரரரர
&பெ: ரரரர
பெ: ராரா
&பெ: ரரரர
பெ: ரரரர
&பெ: ரா..
...

1 comment:

  1. மிக அருமையான பாடல் தந்த இளையராஜாவின் இசைப்பணி அற்புதமானது.

    ReplyDelete