படம்: உயிரே உனக்காக இசை: லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால் பாடியவர்கள்: எஸ்.ஜானகி & குழுவினர்
பெ: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ.. குக்குக்கூ.. கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே பெ&பெ.குழு: பன்னீரில் பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பெ&பெ.குழு: பொன் மேகம் பெ: சிவந்த வானம் எங்கும் மிதக்க பெ&பெ.குழு: பன்னீரில் பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பெ&பெ.குழு: பொன் மேகம் பெ: சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ.. குக்குக்கூ.. கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே பெ&பெ.குழு: பன்னீரில் பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பெ&பெ.குழு: பொன் மேகம் பெ: சிவந்த வானம் எங்கும் மிதக்க.. பார்த்து ரசித்தேன்
...
பெ: நானும் ஓர் தென்றல்தான்.. ஊரெல்லாம் சோலைதான்
எங்குமே ஓடுவேன்
நதியிலே நீந்துவேன்.. மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்
தந்தனத் தானத்தன தந்தனத் தானனா..
இளமைக் காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிகப் புதுமையானது ஆ.குழு: ஓம்.. பெ.குழு: பொங்கும் போதைதான்.. எங்கும் மாயம்தான்.. ஆ.குழு: ஓம்.. பெ.குழு: எல்லாம் தேவனின் சொந்தம்.. ஆ.குழு: ஓம்.. பெ.குழு: ஒன்றே ஜாதிதான்.. ஒன்றே நீதிதான்.. ஆ.குழு: ஓம்.. பெ.குழு: என்றும் ஆனந்தம் தம் தம் தம் தம் தம்..
பெ: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே பெ&பெ.குழு: பன்னீரில் பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க.. பார்த்து ரசித்தேன்
...
பெ: மாளிகைச் சிறையிலே வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே
விடுதலை கிடைத்தது.. வாசலும் திறந்தது
பறந்தது கிள்ளையே
தந்தனத் தானத்தன தந்தனத் தானனா..
நிலமும் நீரும் இந்த அழகுச் சோலையும்
எளிமையான அந்த இறைவன் ஆலயம் ஆ.குழு: ஓம்.. பெ.குழு: ஹரி ஓம் ஹரி.. ஹரி ஓம் ஹரி.. ஆ.குழு: ஓம்.. பெ.குழு: ஹரி ஓம் ஹரி.. ஆ.குழு: ஓம்.. பெ.குழு: ஹரே மாதவா.. ஹரே ஶ்ரீதரா.. ஆ.குழு: ஓம்.. பெ.குழு: ஹரே ராகவா.. ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்..
பெ: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ.. குக்குக்கூ.. கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே
பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பெ: ஆ.. ஆ.. பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க பெ: ஆஆஆ.. ஆஆஆஆ.. பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பெ: ஆ ஆ.. பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க பெ: ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ.. பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பெ: ஆஆ.. ஆ.. பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க பெ: ஆஆஆ.. ஆஆஆஆ ஆ.. பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பெ: ஆ ஆஆஆ.. பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க பெ: ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆஆ..
...
ஆரிராரோ.. ஆரிராரிரோ.. ஆரிராரோ.. ஆரிராரிரோ..
தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
...
ஆடாத தீபந்தான் என் இல்லம்
பூங்காற்றுக்கும் தாங்காது என்னுள்ளம்
உன் அன்பாலே பொங்காதோ ஆனந்த வெள்ளம்
கனவுகளே.. கனவுகளே..
இரவென்னும் தீபம் எரிகின்ற நேரம்
உறவைத் தேடி வாருங்கள் கண்களில்
தென்றல் வீசும்.. கண்ணுறங்கு
உன்னை நீயே மறந்துறங்கு
தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
ராரிராரோ.. ஆரிராரிரோ..
கண்ணின் மணியே நீயும் உறங்கு
...
ஷ்ஷ்ஷ்..
...
ஆகாயம் மண் மீது வீழாது
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது
இனி என் போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது
உறவுகளால் ஒரு உலகம்
இது ஒரு தோட்டம்.. கிளிகளின் கூட்டம்
ஆட்டம் பாட்டம் ஆர்ப்பாட்டம் கேட்கலாம்
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்
தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
ஆரிராரோ.. ம்ஹுஹுஹுஹும்..
ம்ஹுஹுஹும்.. லாலாலாலலா..