இசை: லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
லா.. லாலாலலா.. ஹே.. ஆஹாஹஹா..
ம்.. ம்ஹுஹுஹும்.. ஆஹா.. ஜுஜுஜுஜூ..
லாலாலா.. லாலாலா.. லாலாலா.. லலலா..
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்
பாதை இல்லாமல் ஓடுகிறேன்
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்
பாதை இல்லாமல் ஓடுகிறேன்
ஊமைக் காற்றாய் வீசுகிறேன்
உறங்கும்போது பேசுகிறேன்

ஊமைக் காற்றாய் வீசுகிறேன்
உறங்கும்போது பேசுகிறேன்
இந்த ராகம் தாளம் எதற்காக
உயிரே உனக்காக.. உயிரே உனக்காக..
உயிரே உனக்காக.. உயிரே உனக்காக..
...
உயிரே உனக்காக.. உயிரே உனக்காக..
ம்ஹும்ஹும்.. லால லல ரரரரா..
லலலா லாலலல லாலாலா

ம்ஹுஹும்.. ம்ஹும்ம்ம் ம்ம்ம்
ம்ஹுஹும்.. ம்ஹும்ம்ம் ம்ம்ம்..
...
0 மறுமொழிகள்:
Post a Comment