என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!!
படம்: பாலைவன ரோஜாக்கள்
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: இளையராஜா
ஆஆ ஆஆஆஆ.. ஆஆ ஆ ஆஆஆஆ..
...
காதல் என்பது பொதுவொடைமை
கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை
காதல் என்பது பொதுவொடைமை
கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை
அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா
நீயுந்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயுந்தான் மறுக்க முடியுமா
காதல் என்பது பொதுவொடைமை
கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை
அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா
நீயுந்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயுந்தான் மறுக்க முடியுமா
...
ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு
அந்த வழி போகாத ஆளிங்கு யாரு
புத்தனும் போன பாதைதான்
பொம்பளை என்னும் போதைதான்
அந்த வேகம் வந்திடும்போது
ஒரு வேலி என்பது ஏது
இது நாளும் நாளும் தாகந்தான்
உண்மைய எண்ணிப் பாரடா
இது இல்லாட்டா உலகம் இங்க ஏதடா
காதல் என்பது பொதுவொடைமை
கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை
அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா
நீயுந்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயுந்தான் மறுக்க முடியுமா
...
0 மறுமொழிகள்:
Post a Comment