#1 நான் தேடும் செவ்வந்திப் பூவிது - தர்ம பத்தினி

படம்: தர்ம பத்தினி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி

: ஆஆஆ... ஆ... ஆஆஆஆ ஆஆ ஆ... ஆ...
ஆஆ ஆஆஆஆ ஆ ஆஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆஆஆ...
...

: நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
....

: பறந்து செல்ல வழியில்லையோ
பருவக்குயில் தவிக்கிறதே
பெ: சிறகிரண்டும் விரித்துவிட்டேன்
இளம் வயது தடுக்கிறதே
: பொன்மானே என் யோகந்தான்
பெ: பெண்தானோ சந்தேகந்தான்
: என் தேவி...
பெ: ஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ..
: உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழும் எனத் தவம் கிடந்தேன்
பெ: பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு

: நான் தேடும்
பெ: செவ்வந்திப் பூவிது
: ஆ.. ஒரு நாள் பார்த்து
பெ: அந்தியில் பூத்தது
: ஆ ஆ..
...

பெ: மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
: அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கும் அந்த சுகம் வருமோ
பெ: தள்ளாடும் பெண் மேகம்தான்
: எந்நாளும் உன் வானம் நான்
பெ: என் தேவா..
: ஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ..
பெ: கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
: தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் கிள்ளை

: நான் தேடும்
பெ: செவ்வந்திப் பூவிது
: ஆஆஆ.. ஒரு நாள் பார்த்து
பெ: அந்தியில் பூத்தது
: ஆஆஆ ஆ.. பூவோ இது வாசம்
பெ: போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
: போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும்
பெ: செவ்வந்திப் பூவிது
: ஆ.. ஒரு நாள் பார்த்து
பெ: அந்தியில் பூத்தது
: ஆ..
...

0 மறுமொழிகள்:

Post a Comment