படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா
பெ: ஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
ஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆ ஆ ஆ..
...
பெ: மலரே பேசு மௌன மொழி
மனம்தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி.. மலரே
...
ஆ: வாசனைப் பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க
பெ: நானொரு பூவோ நீ பறிக்க
நால்வகை குணமும் நான் மறக்க
ஆ: மெதுவாய்க் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண்கிளியே
பெ: மடிமேல் கொடிபோல் விழுந்தேனே
ஆ: மலரே பேசு மௌன மொழி
மனம்தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி.. மலரே
...
பெ: ஏந்திய வீணை நானிருக்க
ஏழிசை மீட்ட நீயிருக்க
ஆ: ராத்திரி நேர ராகமிது
பூவொடு காற்று பாடுவது
பெ: இதழால் இனிமேல் நீ எழுதும்
கதைதான் படிப்பேன் நாள் முழுதும்
ஆ: படித்தால் எனக்கும் இனிக்காதோ
பெ: மலரே பேசு மௌன மொழி
ஆ: மனம்தான் ஓடும் ஆசை வழி
பெ: வாசலைத் தேடி ஓடி வந்தேன்
ஆ: வாலிப ராகம் பாடி வந்தேன்
பெ: மலரே பேசு மௌன மொழி
ஆ&பெ: மலரே
...
இசை ஞானியின் பிறந்தநாளின்று!!
நம் ராஜா என்றும் நம்மிடையே வாழ இறைவனை வேண்டுவோம்!!
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா
பெ: ஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
ஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆ ஆ ஆ..
...
பெ: மலரே பேசு மௌன மொழி
மனம்தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி.. மலரே
...
ஆ: வாசனைப் பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க
பெ: நானொரு பூவோ நீ பறிக்க
நால்வகை குணமும் நான் மறக்க
ஆ: மெதுவாய்க் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண்கிளியே
பெ: மடிமேல் கொடிபோல் விழுந்தேனே
ஆ: மலரே பேசு மௌன மொழி
மனம்தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி.. மலரே
...
பெ: ஏந்திய வீணை நானிருக்க
ஏழிசை மீட்ட நீயிருக்க
ஆ: ராத்திரி நேர ராகமிது
பூவொடு காற்று பாடுவது
பெ: இதழால் இனிமேல் நீ எழுதும்
கதைதான் படிப்பேன் நாள் முழுதும்
ஆ: படித்தால் எனக்கும் இனிக்காதோ
பெ: மலரே பேசு மௌன மொழி
ஆ: மனம்தான் ஓடும் ஆசை வழி
பெ: வாசலைத் தேடி ஓடி வந்தேன்
ஆ: வாலிப ராகம் பாடி வந்தேன்
பெ: மலரே பேசு மௌன மொழி
ஆ&பெ: மலரே
...
இசை ஞானியின் பிறந்தநாளின்று!!


0 மறுமொழிகள்:
Post a Comment