#176 ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி - கருப்பு வெள்ளை

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! doasembahros

படம்: கருப்பு வெள்ளை

இசை: தேவா
எழுதியவர்: காளிதாசன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

பெ.குழு1: ஆஆஆ.. ஆஆஆ..
பெ.குழு2: ஆஆஆ..
பெ.குழு1: ஆஆஆ..
பெ.குழு: ஆஆஆ.. ஆஆஆ ஆஆ ஆ..
...
: ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
சந்தனப் பூவினில் வந்தனம் கூறிடவா
இந்திர பூஜைக்கு மந்திரம் பாடிடவா
அந்தியிலே புதுத் தந்தி இனி
இளம் சுந்தர வீணையொன்று சிந்தட்டும் ராகம் இன்று
பெ: உன் ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
உன் ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
...

பெ.குழு: ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ..
ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ..
...

பெ: நந்தா.. வருக.. வந்தால் மனதில் புல்லாங்குழல் ஒலிக்கும்
: பிருந்தாவனமும் செந்தேன் குழைத்துத் தந்தே எனை மயக்கும்
பெ: விழா ஒன்று உள்ளம் கூடும் வேடந்தாங்கலிலே
: ஆ.. ஆஆஆஆ ஆ.. உலா வந்த தென்றல் பாடும் கோடை மூங்கிலிலே
பெ: வெண்ணை அள்ளும் சின்னக் கண்ணனைப் போல்
தினம் என்னை அள்ளு அள்ளு.. இன்பத்தின் கீதை சொல்லு

: ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
பெ: உன் ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
...

பெ.குழு: ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ..
ஆஆஆ.. ஆஆஆ..
ஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆ...
ஆஆஆஆ ஆஆஆஆஆ..
...

: இன்னோர் யுகமும் பின்னால் தொடர்ந்து கண்ணே நான் வருவேன்
பெ: இங்கே மறந்த இன்பம் இருந்தால் அங்கே நான் தருவேன்
: இதோ இந்த மண்ணும் விண்ணும் பாடும் ராகம் எது
பெ: ஓஓஓஓ ஓஓஓஓ.. ஒரே சொல்லில் அர்த்தம் கோடி காதல் வேதமது
: கண்ணும் கண்ணும்.. சுகம் பின்னும் பின்னும்
அந்த மன்மத மின்னல் ஒன்றே பிரம்மனைக் காயம் பண்ணும்

பெ: உன் ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
உன் ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
சந்தனப் பூவினில் வந்தனம் கூறிடவா
இந்திர பூஜைக்கு மந்திரம் பாடிடவா
அந்தியிலே புதுத் தந்தியிலே
இளம் சுந்தர வீணை ஒன்று சிந்தட்டும் ராகம் இன்று
: ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
...

0 மறுமொழிகள்:

Post a Comment