#283 தம்தன நம்தன தாளம் வரும் - புதிய வார்ப்புகள்

படம்: புதிய வார்ப்புகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: ஜென்சி, வசந்தா & குழுவினர்

பெ.குழு: தம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன..
நம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன..
ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
தம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன..
பெ1: தம்தன நம்தன தாளம் வரும்.. புது ராகம் வரும்.. பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
பெ1: தம்தன நம்தன
பெ1&பெ2: தாளம் வரும்
பெ1: புது
பெ1&பெ2: ராகம் வரும்
பெ1: பல
பெ1&பெ2: பாவம் வரும்
பெ1: அதில்
பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும்
பெ2: மண மாலை வரும்.. சுப வேளை வரும்..
மண நாள்.. திருநாள்.. புது நாள்.. உனை அழைத்தது
பெ1: தம்தன நம்தன
பெ1&பெ2: தாளம் வரும்
பெ1: புது
பெ1&பெ2: ராகம் வரும்
பெ1: பல
பெ1&பெ2: பாவம் வரும்
பெ1: அதில்
பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும்
...

பெ.குழு: தனனா.. தனனனேனனேனனேனனே..
தனனா.. தனனனேனனேனனேனனே..
தனனா.. தனனனேனனேனனேனனே..
தனனா.. தனனா.. தனனா.. தனனா..
...

பெ1: சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது.. மனம் நில்லென சொல்லியும் துள்ளியது
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ1: சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது.. மனம் நில்லென சொல்லியும் துள்ளியது
பெ2: பெண் மனம் பூவினும் மெல்லியது
தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது
மல்லிகை முல்லையில் பஞ்சணையோ
மன்னவன் கொண்டது நெஞ்சணையோ
மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ
இனிக் கனவுகள் தொடர்ந்திட

பெ2: தம்தன நம்தன
பெ1&பெ2: தாளம் வரும்
பெ2: புது
பெ1&பெ2: ராகம் வரும்
பெ2: பல
பெ1&பெ2: பாவம் வரும்
பெ2: அதில்
பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும்
...

பெ.குழு: ஆ.. ஆஆஆ ஆ ஆஆஆஆஆ.. ஆஆஆ ஆ ஆஆஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ.. ஆ..
ஆ..
...
பெ2: சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ.. பல சிந்தை எழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ1: சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ.. பல சிந்தை எழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ
பெ2: சிந்திய பூ மலர் சிந்திவிழ.. அலைபோல் உணர்வோ தினம் முந்தியெழ
அந்தியில் வந்த்தது சந்திரனோ.. சந்திரன் போலொரு இந்திரனோ
பெ1: முந்திய நாளினில் எந்தனின் முன்பலனோ
துணை சுகம் தர.. சுவை பெற

பெ2: தம்தன நம்தன
பெ1&பெ2: தாளம் வரும்
பெ2: புது
பெ1&பெ2: ராகம் வரும்
பெ2: பல
பெ1&பெ2: பாவம் வரும்
பெ2: அதில்
பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும்
பெ1: மண மாலை வரும்.. சுப வேளை வரும்..
மண நாள்.. திருநாள்.. புது நாள்.. உனை அழைத்தது
பெ2: தம்தன நம்தன
பெ1&பெ2: தாளம் வரும்
பெ2: புது
பெ1&பெ2: ராகம் வரும்
பெ2: பல
பெ1&பெ2: பாவம் வரும்
பெ2: அதில்
பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும்
பெ.குழு: தம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன..
...

0 மறுமொழிகள்:

Post a Comment