#274 முன்னம் செய்த தவம் - வனஜா கிரிஜா

படம்: வனஜா கிரிஜா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர்



பெ.குழு: ஓ.. ஓஓஓ.. ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ.. ஓஓஓஓ ஓஓஓஓ..
ஓஹோ.. அந்தக் காமன் வாழ்த்தொலிகள் கேட்பீரோ
ஓஹோ.. இன்ப நாதச் சங்கொலிகள் ஏற்பீரோ
பெ: முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
தெய்வம் நேரில் வந்து அன்பில் உறவு தந்து இணைத்தது
: எங்கோ வளர்ந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
பெ: இங்கே கலந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
: எங்கோ வளர்ந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
பெ: இங்கே கலந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
: முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
...

: பூவின் மீது தென்றல் வந்து மோதுதே
பெ.குழு: ம்ம்ம்ம் ம்ம்..
: மோக ராகம் நெஞ்சில் வந்து பாடுதே
பெ.குழு: ம்ம்ம்ம் ம்ம்..
பெ: இதுதானே இறைவன் வகுத்த பாதையே
உனைத்தானே சரணம் புகுந்த பாவையே
: இயல் இசைப் பெண்ணாக வந்தாய்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
: எனை தினம் கொண்டாட வந்தாய்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
பெ: இளங்கனி உன் மார்பில் சேர
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
பெ: வளம் இனி நம்மோடு வாழ்க
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
: அலமேலு மங்கை.. நலங்காணும் நங்கை
உனையாளும் தேவன் அருகிலே

: முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
பெ: ஆ.. ஆஹா ஆஆஆ.. ஆஹா.. ஆஆஆஆ ஆஆஆஆ..
: ஆ..
...
பெ.குழு: தொம்ததொம் தொம்.. தொம்ததொம் தொம்..
தொம்ததொம் தொம்.. தொம்ததொம் தொம்..
...
பெ.குழு: ம் ம்ம்ம்ம்ம்..
...
பெ.குழு: ம் ம்ம்ம்ம்ம்..
...

பெ: காலகாலம் கண்கள் காணாக் காட்சியில்
பெ.குழு: ம்ம்ம்ம் ம்ம்..
பெ: காதல் தேவன் வந்தான் இங்கே சாட்சியில்
பெ.குழு: ம்ம்ம்ம் ம்ம்..
: மண்ணில் வானம் பந்தல் போலத் தோணுதே
விண்ணின் மீன்கள் கண்கள் சிமிட்டிக் காணுதே
பெ: எங்கும் எங்கும் ஓங்கார நாதம்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
பெ: வந்து வந்து நல்லாசி கூறும்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
: பொங்கும் பொங்கும் இன்பங்கள் எங்கும்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
: தங்கும் தங்கும் அன்பென்னும் செல்வம்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
பெ: நலம் சூழ வந்த திருமேனி மங்கை
குலம் வாழ இனிதாய் வளர்கவே

பெ: முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
: ஆ.. ஆ.. தெய்வம் நேரில் வந்து அன்பில் உறவு தந்து இணைத்தது
பெ: ஆ.. ஆ.. எங்கோ வளர்ந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
: இங்கே கலந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
பெ: எங்கோ வளர்ந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
: இங்கே கலந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
பெ: முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
: ஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆஆ..
பெ.குழு: ஓஹோ.. அந்தக் காமன் வாழ்த்தொலிகள் கேட்பீரோ
...

0 மறுமொழிகள்:

Post a Comment