படம்: தனிக்காட்டு ராஜா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா
ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. பல ராத்திரி மூடலை கண்ணத்தான்
ஏ.. பூ வச்சேன்.. பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்
...
ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. பல ராத்திரி மூடலை கண்ணத்தான்
ஏ.. பூ வச்சேன்.. பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்
ராசாவே.. ராசாவே.. ராசாவே..
...
ஆவாரம் பூவு.. அதுக்கொரு நோவு.. உன்னை நினைச்சு உசுரிருக்கு
ஆவாரம் பூவு.. அதுக்கொரு நோவு.. உன்னை நினைச்சு உசுரிருக்கு
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி.. ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
பூத்தது வாடுது நீ வரத்தான்
ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. பல ராத்திரி மூடலை கண்ணத்தான்
ஏ.. பூ வச்சேன்.. பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்
...
மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்துக்கிட்டேன்
மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்துக்கிட்டேன்
பார்த்தாளே ஆத்தா.. மனக்குறை தீர்த்தா.. பார்த்தாளே ஆத்தா.. மனக்குறை தீர்த்தா
கிடைச்சது மாலையும் மஞ்சளும்தான்
ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. பல ராத்திரி மூடலை கண்ணத்தான்
ஏ.. பூ வச்சேன்.. பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்
ராசாவே.. ராசாவே.. ராசாவே..
...
Showing posts with label எஸ்.பி.ஷைலஜா. Show all posts
Showing posts with label எஸ்.பி.ஷைலஜா. Show all posts
# 99 ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
...
வாசம்.. பூவாசம்.. வாலிபக் காலத்து நேசம்
மாசம்.. தை மாசம்.. மல்லியப்பூ மணம் வீசும்
நேசத்துல.. வந்த வாசத்துல..
நெஞ்சோ பாடுது.. சோடியத் தேடுது
பிஞ்சோ வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது பார்வையில்
சொந்தம் தேடுது மேடையில
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
...
தேனு.. பூந்தேனு.. தேன்துளி கேட்டது நானு
மானு.. பொன்மானு.. தேயிலை தோட்டத்து மானு
ஓடி வர.. உன்னைத் தேடி வர
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசயில
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
...
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
...
வாசம்.. பூவாசம்.. வாலிபக் காலத்து நேசம்
மாசம்.. தை மாசம்.. மல்லியப்பூ மணம் வீசும்
நேசத்துல.. வந்த வாசத்துல..
நெஞ்சோ பாடுது.. சோடியத் தேடுது
பிஞ்சோ வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது பார்வையில்
சொந்தம் தேடுது மேடையில
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
...
தேனு.. பூந்தேனு.. தேன்துளி கேட்டது நானு
மானு.. பொன்மானு.. தேயிலை தோட்டத்து மானு
ஓடி வர.. உன்னைத் தேடி வர
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசயில
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
...
# 56 ஒரு கிளி உருகுது - ஆனந்தக் கும்மி
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: ஆனந்தக் கும்மி
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.ஜானகி & எஸ்.பி.ஷைலஜா
பெ1: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
பெ2: குறும்புகள் தொடருது.. அரும்புகள் வளருது.. ஓ மைனா.. மைனா..
பெ1: தளிரிது மலரிதுதானா
பெ2: இது ஒரு தொடர்கதைதானா
பெ1: தளிரிது மலரிதுதானா
பெ2: இது ஒரு தொடர்கதைதானா
பெ1: இரு மனம் இணையுது.. இரு கிளி தழுவுது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ2: இரு மனம் இணையுது.. இரு கிளி தழுவுது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ1: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
பெ2: குறும்புகள் தொடருது.. அரும்புகள் வளருது.. ஓ மைனா.. மைனா..
...
பெ1: குக்கூ.. பெ2: குக்கூ..
பெ1: குகுகூ.. பெ2: குகுகூ..
பெ1: குகுகுக்குகுக் குகுக்கூ குக்கூக்குகூ..
பெ2: கூ..
பெ1: குக்கூ.. பெ2: குக்கூ..
பெ1: குகுகூ.. பெ2: குகுகூ..
பெ1: குகுகுக்குகுக் குகுக்கூ குக்கூக்குகூ..
பெ2: கூ..
பெ1: குகுகுக் குக்கூ.. பெ2: குகுகுக் குக்கூ..
பெ1: குகுகுக் குக்கூ.. பெ2: குகுகுக் குக்கூ..
பெ1&பெ2: குகுகுக்குகு குக்குக்குகுக்கூ..
...
பெ2: நிலவெரியும் இரவுகளில்.. ஓ மைனா.. ஓ மைனா..
மணல் வெளியில் சடுகுடுதான்.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ1: கிளிஞ்சல்களே உலையரிசி.. இவளல்லவா இளவரசி
கிளிஞ்சல்களே உலையரிசி.. இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
பெ2: ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ1: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
பெ2: குறும்புகள் தொடருது.. அரும்புகள் வளருது.. ஓ மைனா.. மைனா..
பெ1: தளிரிது மலரிதுதானா
பெ2: இது ஒரு தொடர்கதைதானா
பெ1: இரு மனம் இணையுது.. இரு கிளி தழுவுது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ2: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
...
பெ1: இலைகளிலும் கிளைகளிலும்.. ஓ மைனா.. ஓ மைனா..
இரு குயில்கள் பெயரெழுதும்.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ2: வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
பெ1: மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ2: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
பெ1: குறும்புகள் தொடருது.. அரும்புகள் வளருது.. ஓ மைனா.. மைனா..
பெ2: தளிரிது மலரிதுதானா
பெ1: இது ஒரு தொடர்கதைதானா
பெ2: தளிரிது மலரிதுதானா
பெ1: இது ஒரு தொடர்கதைதானா
பெ2: இரு மனம் இணையுது.. இரு கிளி தழுவுது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ1: இரு மனம் இணையுது.. இரு கிளி தழுவுது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ2: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
பெ1: குறும்புகள் தொடருது.. அரும்புகள் வளருது.. ஓ மைனா.. மைனா..
...
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.ஜானகி & எஸ்.பி.ஷைலஜா
பெ1: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
பெ2: குறும்புகள் தொடருது.. அரும்புகள் வளருது.. ஓ மைனா.. மைனா..
பெ1: தளிரிது மலரிதுதானா
பெ2: இது ஒரு தொடர்கதைதானா
பெ1: தளிரிது மலரிதுதானா
பெ2: இது ஒரு தொடர்கதைதானா
பெ1: இரு மனம் இணையுது.. இரு கிளி தழுவுது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ2: இரு மனம் இணையுது.. இரு கிளி தழுவுது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ1: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
பெ2: குறும்புகள் தொடருது.. அரும்புகள் வளருது.. ஓ மைனா.. மைனா..
...
பெ1: குக்கூ.. பெ2: குக்கூ..
பெ1: குகுகூ.. பெ2: குகுகூ..
பெ1: குகுகுக்குகுக் குகுக்கூ குக்கூக்குகூ..
பெ2: கூ..
பெ1: குக்கூ.. பெ2: குக்கூ..
பெ1: குகுகூ.. பெ2: குகுகூ..
பெ1: குகுகுக்குகுக் குகுக்கூ குக்கூக்குகூ..
பெ2: கூ..
பெ1: குகுகுக் குக்கூ.. பெ2: குகுகுக் குக்கூ..
பெ1: குகுகுக் குக்கூ.. பெ2: குகுகுக் குக்கூ..
பெ1&பெ2: குகுகுக்குகு குக்குக்குகுக்கூ..
...
பெ2: நிலவெரியும் இரவுகளில்.. ஓ மைனா.. ஓ மைனா..
மணல் வெளியில் சடுகுடுதான்.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ1: கிளிஞ்சல்களே உலையரிசி.. இவளல்லவா இளவரசி
கிளிஞ்சல்களே உலையரிசி.. இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
பெ2: ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ1: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
பெ2: குறும்புகள் தொடருது.. அரும்புகள் வளருது.. ஓ மைனா.. மைனா..
பெ1: தளிரிது மலரிதுதானா
பெ2: இது ஒரு தொடர்கதைதானா
பெ1: இரு மனம் இணையுது.. இரு கிளி தழுவுது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ2: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
...
பெ1: இலைகளிலும் கிளைகளிலும்.. ஓ மைனா.. ஓ மைனா..
இரு குயில்கள் பெயரெழுதும்.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ2: வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
பெ1: மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ2: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
பெ1: குறும்புகள் தொடருது.. அரும்புகள் வளருது.. ஓ மைனா.. மைனா..
பெ2: தளிரிது மலரிதுதானா
பெ1: இது ஒரு தொடர்கதைதானா
பெ2: தளிரிது மலரிதுதானா
பெ1: இது ஒரு தொடர்கதைதானா
பெ2: இரு மனம் இணையுது.. இரு கிளி தழுவுது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ1: இரு மனம் இணையுது.. இரு கிளி தழுவுது.. ஓ மைனா.. ஓ மைனா..
பெ2: ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ மைனா.. மைனா..
பெ1: குறும்புகள் தொடருது.. அரும்புகள் வளருது.. ஓ மைனா.. மைனா..
...
நேரம்:
2/08/2010 07:38:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.பி.ஷைலஜா,
எஸ்.ஜானகி,
வைரமுத்து
# 55 சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் - மீண்டும் கோகிலா
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: மீண்டும் கோகிலா
இசை: இளையராஜா
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.பி.ஷைலஜா
பெ: ம்.. ம்ஹும் ஹும்ஹும்..
ம்ஹும்ஹும்.. ம்ஹும் ஹும்ஹும்.. ம்ஹும் ஹும்ஹும்..
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...
பெ: மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ்ப் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ்ப் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்.. ம்ஹும்ஹும்.. ம்ம்ம்..
ஆ: ஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
ஆஆ ஆஆ ஆஆ ஆ..
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...
ஆ: சபாஷ்..
...
ஆ: பலே..
...
ஆ: வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே.. மோதும் விரகத்திலே செல்லம்மா..
ம்ஹும்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்..
பெ: சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...
இசை: இளையராஜா
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.பி.ஷைலஜா
பெ: ம்.. ம்ஹும் ஹும்ஹும்..
ம்ஹும்ஹும்.. ம்ஹும் ஹும்ஹும்.. ம்ஹும் ஹும்ஹும்..
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...
பெ: மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ்ப் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ்ப் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்.. ம்ஹும்ஹும்.. ம்ம்ம்..
ஆ: ஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
ஆஆ ஆஆ ஆஆ ஆ..
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...
ஆ: சபாஷ்..
...
ஆ: பலே..
...
ஆ: வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே.. மோதும் விரகத்திலே செல்லம்மா..
ம்ஹும்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்..
பெ: சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...
நேரம்:
2/08/2010 06:18:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.பி.ஷைலஜா,
கண்ணதாசன்,
கே.ஜே.ஏசுதாஸ்
# 40 அட மச்சம் உள்ள மச்சான் - சின்ன வீடு
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: சின்ன வீடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & எஸ்.பி.சைலஜா
ஆ1: ஓம் காமசூத்ராய நமஹ
ஓம் வாத்சாயனாய நமஹ
ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ
...
பெ1: நான் அத்தினி
பெ2: நான் சித்தினி
பெ1: நான் பத்மினி
பெ2: நான் சங்கினி
...
பெ1: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
பெ2: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
பெ1: ஆ.. ரகசிய வரம்
ஆ2: தக திமி தா
பெ2: ஆ.. தருகிற மரம்
ஆ2: தரிகிட தத்தும் தா
பெ1: ஆ.. ரகசிய வரம்
பெ2: ஆ.. தருகிற மரம்
பெ1&பெ2: நீ அடிக்கடி வா.. ஹோய்
ஆ2: தரிகிடதோம் தரிகிடதோம்
பெ1: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
பெ2: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
...
ஆ2: நாத்ருதனா திரனனா னா
தன நாத்ருதனா தன திரனனா திரனா
நாத்ருதனா நாத்ருதனா நாத்ருதனா
நாத்ருதனா நாத்ருதனா நாத்ருதனா
திரனன னா
...
பெ1: என்னைக்கும் இல்லாமே இன்னைக்கு ஒங்கிட்ட ஆசை
பெ2: எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாணப் பூசை
பெ1: ஒண்ணுக்குள் ஒண்ணாக ஒன்றாகி நின்றானே சாமி
பெ2: அதை கண்ணுக்கு முன்னால எங்கிட்ட இப்போது காமி
பெ1: ராகுகாலம் போனது
பெ2: யோக நேரம் கூடுது
பெ1: பாரிஜாதம் வாடுது
பெ2: தாகசாந்தி தேடுது
பெ1: மதில்மேலே வரும் பூனை எதில் பாயுமோ
...
ஆ1: பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
பெ1: ஆ.. ரகசிய வரம்
ஆ2: தக திமி தா
ஆ1: ஆ.. தருகிற மரம்
ஆ2: தரிகிட தத்தும் தா
ஆ1: ஏ.. ரகசிய வரம்.. ஆ.. தருகிற மரம்
நீ அடிக்கடி வா.. ஹோய்
ஆ2: தரிகிடதோம் தரிகிடதோம்
ஆ1: பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
...
ஆ1: எங்கெங்கு முந்தானை கண்டாலும் உண்டாகும் போதை
சத்தங்களில்லாத முத்தங்கள் என் காதல் கீதை
பெ1: மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா
பெ2: உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா
ஆ1: நீரில்லாத மேடையில் நீந்தப் போகும் மீனிது
பெ1: பாயப் போகும் வேங்கையை சாய வைக்கும் மானிது
ஆ1: புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா
பெ1&பெ2: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
பெ1: ஆ.. ரகசிய வரம்
ஆ2: தக திமி தா
பெ2: ஆ.. தருகிற மரம்
ஆ2: தரிகிட தத்தும் தா
ஆ1: ஏ.. ரகசிய வரம்.. ஆ.. தருகிற மரம்
நீ அடிக்கடி வா.. ஹோய்
ஆ2: தரிகிடதோம் தரிகிடதோம்
பெ1&பெ2: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனன னா
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & எஸ்.பி.சைலஜா
ஆ1: ஓம் காமசூத்ராய நமஹ
ஓம் வாத்சாயனாய நமஹ
ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ
...
பெ1: நான் அத்தினி
பெ2: நான் சித்தினி
பெ1: நான் பத்மினி
பெ2: நான் சங்கினி
...
பெ1: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
பெ2: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
பெ1: ஆ.. ரகசிய வரம்
ஆ2: தக திமி தா
பெ2: ஆ.. தருகிற மரம்
ஆ2: தரிகிட தத்தும் தா
பெ1: ஆ.. ரகசிய வரம்
பெ2: ஆ.. தருகிற மரம்
பெ1&பெ2: நீ அடிக்கடி வா.. ஹோய்
ஆ2: தரிகிடதோம் தரிகிடதோம்
பெ1: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
பெ2: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
...
ஆ2: நாத்ருதனா திரனனா னா
தன நாத்ருதனா தன திரனனா திரனா
நாத்ருதனா நாத்ருதனா நாத்ருதனா
நாத்ருதனா நாத்ருதனா நாத்ருதனா
திரனன னா
...
பெ1: என்னைக்கும் இல்லாமே இன்னைக்கு ஒங்கிட்ட ஆசை
பெ2: எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாணப் பூசை
பெ1: ஒண்ணுக்குள் ஒண்ணாக ஒன்றாகி நின்றானே சாமி
பெ2: அதை கண்ணுக்கு முன்னால எங்கிட்ட இப்போது காமி
பெ1: ராகுகாலம் போனது
பெ2: யோக நேரம் கூடுது
பெ1: பாரிஜாதம் வாடுது
பெ2: தாகசாந்தி தேடுது
பெ1: மதில்மேலே வரும் பூனை எதில் பாயுமோ
...
ஆ1: பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
பெ1: ஆ.. ரகசிய வரம்
ஆ2: தக திமி தா
ஆ1: ஆ.. தருகிற மரம்
ஆ2: தரிகிட தத்தும் தா
ஆ1: ஏ.. ரகசிய வரம்.. ஆ.. தருகிற மரம்
நீ அடிக்கடி வா.. ஹோய்
ஆ2: தரிகிடதோம் தரிகிடதோம்
ஆ1: பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
...
ஆ1: எங்கெங்கு முந்தானை கண்டாலும் உண்டாகும் போதை
சத்தங்களில்லாத முத்தங்கள் என் காதல் கீதை
பெ1: மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா
பெ2: உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா
ஆ1: நீரில்லாத மேடையில் நீந்தப் போகும் மீனிது
பெ1: பாயப் போகும் வேங்கையை சாய வைக்கும் மானிது
ஆ1: புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா
பெ1&பெ2: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
பெ1: ஆ.. ரகசிய வரம்
ஆ2: தக திமி தா
பெ2: ஆ.. தருகிற மரம்
ஆ2: தரிகிட தத்தும் தா
ஆ1: ஏ.. ரகசிய வரம்.. ஆ.. தருகிற மரம்
நீ அடிக்கடி வா.. ஹோய்
ஆ2: தரிகிடதோம் தரிகிடதோம்
பெ1&பெ2: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனன னா
...
நேரம்:
12/29/2009 07:57:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.பி.ஷைலஜா,
எஸ்.ஜானகி
#28 காக்கிச் சட்டை போட்ட மச்சான் - சங்கர் குரு
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: சங்கர் குரு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.ஷைலஜா
ஆ: ஏஹே.. ஏஹே..
பெ: ஏஹே.. ஏஹே..
...
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
ஆ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
ஒங்க வீட்டுத் திண்ணையில அதுக்குத்தானே குத்த வச்சான்
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
...
பெ: அந்திக்குப் பின்னே சந்திப்பதெங்கே
சிந்திச்சுப் பார்த்தேன் ஒண்ணுமில்ல
ஆ: ஆத்துக்கு வடக்க ஐயப்பந்தோப்பு
அதுக்குள்ள வாடி யாருமில்லே.. ஏஹே.. ஏஹே..
பெ: ஹே.. தோப்புக்குள்ள சத்தமிருக்கு.. ஆமா.. நெஞ்சில் அச்சமிருக்கு
ஆ: மானே என்ன அச்சம் ஒனக்கு.. மாமன் கிட்ட மச்சமிருக்கு
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
ஆ: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...
ஆ: விளக்கை அணைச்சா விவரம் என்ன
ஒத்திகை பார்த்தா தப்பு இல்லே
பெ: ஒத்திகை இங்கே உண்மையா போனா
கல்யாணம் நடத்தும் நம்ம புள்ள.. ஏஹே.. ஏஹே..
ஆ: ஏய்.. இன்னும் என்னை நம்பவில்லையா
பெ: ம்ஹும்..
ஆ: கன்னம் தர எண்ணமில்லையா
பெ: தாலி இன்னும் செய்யவில்லையா.. சேதி சொல்லத் தேதி சொல்லய்யா
ஆ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: ஆ.. கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
ஆ: பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
பெ: எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
ஆ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.ஷைலஜா
ஆ: ஏஹே.. ஏஹே..
பெ: ஏஹே.. ஏஹே..
...
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
ஆ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
ஒங்க வீட்டுத் திண்ணையில அதுக்குத்தானே குத்த வச்சான்
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
...
பெ: அந்திக்குப் பின்னே சந்திப்பதெங்கே
சிந்திச்சுப் பார்த்தேன் ஒண்ணுமில்ல
ஆ: ஆத்துக்கு வடக்க ஐயப்பந்தோப்பு
அதுக்குள்ள வாடி யாருமில்லே.. ஏஹே.. ஏஹே..
பெ: ஹே.. தோப்புக்குள்ள சத்தமிருக்கு.. ஆமா.. நெஞ்சில் அச்சமிருக்கு
ஆ: மானே என்ன அச்சம் ஒனக்கு.. மாமன் கிட்ட மச்சமிருக்கு
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
ஆ: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...
ஆ: விளக்கை அணைச்சா விவரம் என்ன
ஒத்திகை பார்த்தா தப்பு இல்லே
பெ: ஒத்திகை இங்கே உண்மையா போனா
கல்யாணம் நடத்தும் நம்ம புள்ள.. ஏஹே.. ஏஹே..
ஆ: ஏய்.. இன்னும் என்னை நம்பவில்லையா
பெ: ம்ஹும்..
ஆ: கன்னம் தர எண்ணமில்லையா
பெ: தாலி இன்னும் செய்யவில்லையா.. சேதி சொல்லத் தேதி சொல்லய்யா
ஆ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: ஆ.. கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
ஆ: பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
பெ: எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
ஆ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...
நேரம்:
4/21/2009 07:50:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
எஸ்.பி.ஷைலஜா,
சந்திரபோஸ்,
மலேசியா வாசுதேவன்
Subscribe to:
Posts (Atom)