Showing posts with label எஸ்.ஜானகி. Show all posts
Showing posts with label எஸ்.ஜானகி. Show all posts

#312 வள்ளி வள்ளி என வந்தான் - தெய்வ வாக்கு

படம்: தெய்வ வாக்கு
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: இளையராஜா & எஸ். ஜானகி

: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்.. ஹோஓ..
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...

: சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
பெ: கண்ணால் உண்டானது கைகள் தொட இந்நாள் ஒன்றானது
: வண்ணப் பூ.. வஞ்சிப் பூ.. வாய் வெடித்த வாசப் பூ
அன்புத் தேன் இன்பத் தேன் கொட்டுமா
பெ: இந்தப் பூ சின்னப் பூ.. கன்னிப் போகும் கன்னிப் பூ
வண்டுதான வந்துதான் கட்டுமா
: என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போலத் தேகம் தன்னில் நாணம் என்னம்மா

பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...

பெ: வந்தாள் புல்லாங்குழல் வாங்கி அதை ஏந்தும் மன்னன் விரல்
: மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி
பெ: அம்மம்மா.. அப்பப்பா.. இன்பம் தரும் கானங்கள்
எத்திக்கும் என்றைக்கும் தித்திக்கும்
: மங்கை நீ.. கங்கை நீ.. வெண்ணிலவின் தங்கை நீ
உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும்
பெ: எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
உன்னையன்றி வேறு இங்கு யாரும் இல்லையே

: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்.. ஹோஓ..
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
பெ: புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...

#299 ஓ.. எந்தன் வாழ்விலே - உனக்காகவே வாழ்கிறேன்

படம்: உனக்காகவே வாழ்கிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி


ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
இது இளங்கனவுகள் மலரும் நேரமே
அதில் மனச் சிறகுகள் விரியும் காலமே
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
...

பண்ணோடு நாளும் இணையும் தாளம்
என்னோடு வாழ்வில் இணைந்தாய் நீயும்
கல்யாண ராகம் விழிகள் பாடும்
கால் போடும் கோலம் கவிதையாகும்
சந்தோஷத் தென்றல் என் வாழ்வில் வீசும்
என்னாசை நெஞ்சம் ஊர்கோலம் போகும்
அன்பாலே.. அன்பாலே பண் பாடி
உன் நிழலென வருவேன்

ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
...

செந்தாழம்பூவே கதைகள் பேசு
சிங்காரக் காற்றே மெதுவாய் வீசு
என் காதல் தேவன் அருகே வந்தான்
எனக்காகத்தானே இதயம் என்றான்
நானந்த நேரம் நானாக இல்லை
நாணங்களாலே வாய் பேசவில்லை
விழாவே.. விழாவே கொண்டாட
கண் மயங்குது கிளியே

ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
இது இளங்கனவுகள் மலரும் நேரமே
அதில் மனச் சிறகுகள் விரியும் காலமே
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
...

#295 பன்னீரில் நனைந்த பூக்கள் - உயிரே உனக்காக

படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி & குழுவினர்

பெ: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ.. குக்குக்கூ.. கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே
பெ&பெ.குழு: பன்னீரில்
பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ&பெ.குழு: பொன் மேகம்
பெ: சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ&பெ.குழு: பன்னீரில்
பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ&பெ.குழு: பொன் மேகம்
பெ: சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ.. குக்குக்கூ.. கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே
பெ&பெ.குழு: பன்னீரில்
பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ&பெ.குழு: பொன் மேகம்
பெ: சிவந்த வானம் எங்கும் மிதக்க.. பார்த்து ரசித்தேன்
...

பெ: நானும் ஓர் தென்றல்தான்.. ஊரெல்லாம் சோலைதான்
எங்குமே ஓடுவேன்
நதியிலே நீந்துவேன்.. மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்
தந்தனத் தானத்தன தந்தனத் தானனா..
இளமைக் காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிகப் புதுமையானது
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: பொங்கும் போதைதான்.. எங்கும் மாயம்தான்..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: எல்லாம் தேவனின் சொந்தம்..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஒன்றே ஜாதிதான்.. ஒன்றே நீதிதான்..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: என்றும் ஆனந்தம் தம் தம் தம் தம் தம்..

பெ: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே
பெ&பெ.குழு: பன்னீரில்
பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க.. பார்த்து ரசித்தேன்
...

பெ: மாளிகைச் சிறையிலே வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே
விடுதலை கிடைத்தது.. வாசலும் திறந்தது
பறந்தது கிள்ளையே
தந்தனத் தானத்தன தந்தனத் தானனா..
நிலமும் நீரும் இந்த அழகுச் சோலையும்
எளிமையான அந்த இறைவன் ஆலயம்
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஹரி ஓம் ஹரி.. ஹரி ஓம் ஹரி..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஹரி ஓம் ஹரி..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஹரே மாதவா.. ஹரே ஶ்ரீதரா..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஹரே ராகவா.. ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்..

பெ: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ.. குக்குக்கூ.. கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே

பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ: ஆ.. ஆ..
பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ: ஆஆஆ.. ஆஆஆஆ..
பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ: ஆ ஆ..
பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ: ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..
பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ: ஆஆ.. ஆ..
பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ: ஆஆஆ.. ஆஆஆஆ ஆ..
பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ: ஆ ஆஆஆ..
பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ: ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆஆ..
...

#294 தேனூறும் ராகம் - உயிரே உனக்காக

படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால்
பாடியவர்: எஸ்.ஜானகி


ஆரிராரோ.. ஆரிராரிரோ.. ஆரிராரோ.. ஆரிராரிரோ..
தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
...

ஆடாத தீபந்தான் என் இல்லம்
பூங்காற்றுக்கும் தாங்காது என்னுள்ளம்
உன் அன்பாலே பொங்காதோ ஆனந்த வெள்ளம்
கனவுகளே.. கனவுகளே..
இரவென்னும் தீபம் எரிகின்ற நேரம்
உறவைத் தேடி வாருங்கள் கண்களில்
தென்றல் வீசும்.. கண்ணுறங்கு
உன்னை நீயே மறந்துறங்கு

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
ராரிராரோ.. ஆரிராரிரோ..
கண்ணின் மணியே நீயும் உறங்கு
...

ஷ்ஷ்ஷ்..don't tell anyone
...

ஆகாயம் மண் மீது வீழாது
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது
இனி என் போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது
உறவுகளால் ஒரு உலகம்
இது ஒரு தோட்டம்.. கிளிகளின் கூட்டம்
ஆட்டம் பாட்டம் ஆர்ப்பாட்டம் கேட்கலாம்
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
ஆரிராரோ.. ம்ஹுஹுஹுஹும்..
ம்ஹுஹுஹும்.. லாலாலாலலா..

#291 தாஜ்மஹால் தேவையில்லை - அமராவதி

படம்: அமராவதி
இசை: பாலபாரதி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


: தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
பெ: காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
: இந்த பந்தம் இன்று வந்ததோ
பெ: ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
: உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
பெ: தாஜ்மஹால் தேவையில்லை
: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
...

: பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்
பெ: ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
: கண்ணீரில் ஈரமாகிக் கறையாச்சு காதலே
பெ: கறை மாற்றி நாமும் மெல்லக் கரையேற வேண்டுமே
: நாளை வரும் காலம் நம்மைக் கொண்டாடுமே

பெ: தாஜ்மஹால் தேவையில்லை
: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
...

பெ: சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால் செடியென்ன கேள்வி கேட்குமா
: வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்பப் பாவமென்பதா
பெ: வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
: வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
பெ: வாணும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே

: தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
பெ: காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
: இந்த பந்தம் இன்று வந்ததோ
பெ: ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
: உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
பெ: தாஜ்மஹால் தேவையில்லை
: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
...

#289 புன்னகையில் மின்சாரம் - பரதன்

படம்: பரதன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி



: புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
பெ: கன்னமெனும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
: அஹா.. அஹா.. கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக் கொள்ளும் மாதே மாதே
நெஞ்செல்லாம்.. ஜிகுஜிகு ஜம்ஜம்..
புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
...

: மந்திரத்தை நான் பாட.. அந்தரத்தில் நீயாட
சொர்க்கந்தான்.. மிகப் பக்கந்தான்
பெ: முத்தளந்து நான் போட.. முக்கனியை நீ தேட
மெள்ளத்தான் இடை துள்ளத்தான்
: வெப்பங்களும் தாளாமல் தெப்பக்குளம் நீந்த
செங்கமலம் தானாக என்னை நெருங்க
பெ: செங்கமலம் நோகாமல் அன்புக்கரம் ஏந்த
சங்கமங்கள் தேனாகத் தித்திக்க
: இன்பக் கதை நீ பாதி நான் பாதி நாள்தோறும் சொல்லத்தான்
பெ: இரு உள்ளங்களும் பூந்தேரின் மேலேறி ஊர்கோலம் செல்லத்தான்
ஜிகுஜிகு ஜம்ஜம்..

: தரத்தத்த.. புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
பெ: கன்னமெனும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
: ஹ.. கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக் கொள்ளும் மாதே மாதே
நெஞ்செல்லாம்.. ஜிகுஜிகு ஜம்ஜம்..
புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
...

பெ: சொல்லியது மாளாது.. சொல்லிச் சொல்லித் தீராது
நித்தந்தான் ஒரு பித்தந்தான்
: பொற்கலசம் ஏராட.. பைங்கொடியும் போராட
அம்மம்மா.. துயர் என்னம்மா
பெ: வெண்ணிலவு போல் இந்தப் பெண்ணிலவு தேய
வெட்கங்களைப் பார்க்காமல் கட்டித் தழுவு
: ஹா.. பள்ளியறை ராஜாங்கம் என்னவென்றுதானே
நள்ளிரவில் நீயாகச் சொல்லித் தா
பெ: சொல்லித் தர நீ கேட்டுப் பாய் போட்டுத் தேன் பாட்டுக் கேட்கத்தான்
: சுகம் அள்ளித் தர வந்தாளே கண்ணே.. என் கண்ணம்மா.. ஜிகுஜிகு ஜம்ஜம்..

பெ: கன்னமெனும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
: தரததத்தத்தத்த.. தத்தத்தத்த..
புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக் கொள்ளும் மாதே மாதே
நெஞ்செல்லாம்.. ஜிகுஜிகு ஜம்ஜம்..
பெ: கன்னமெனும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
: தததுதுத்து தத்தத்துதுத்து..
தாதத்தத்தத் தகுததா.. தகுதத்தத்தத் தகுததத்தத்த..
தத்தத் தகுதத்தா.. தகதுகுதகு தத்தத்ததத்தது.. தகதுகுதகு.. தா..

#281 தத்தோம் தளாங்கு தத்தோம் - வெற்றி விழா

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியைத் தாங்கும் கொடியைத் தாங்கு.. தகதோம்..
: தத்தோம் தளாங்கு தத்தோம்.. பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும்.. தகதோம்
தழுவட்டும் தழுவட்டும்.. இளவட்டம் இளவட்டம்..
பரவட்டும் பரவட்டும்.. இசை வெள்ளம் பரவட்டும்..
இமயத்தின் முடி மட்டும் இளமைதான் கொடி கட்டும்.. ஹோய்..
பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
: தத்தோம் தளாங்கு தத்தோம்.. பட்டும் படாமல் பட்டோம்
...
&பெ: ருட்டுட்டுட் டுடுட்டுட்டு டுட்டுட்.. ருட்டுட்டுட் டுடுட்டுட்டுடு
ருட்டுட்டுட் டுடுட்டுட்டு டுட்டுட்.. ருட்டுட்டுட் டுடுட்டுட்டுடு
டுட்டுட்டுட் டுடுட்டுட்டு டுட்டுட் டுட்டுட்டுட் டுடுட்டுட்டுடு
டுட்டுட்டுட் டுடுட்டுட்டு டுட்டுட் டுட்டுட்டுட் டுடுட்டுட்டுடு
...

: இரவில் உன்னோடு நர்த்தனம்தான்.. இடையில் உண்டாகும் சத்தம்
உறவில் முன்னூறு கீர்த்தனம்தான்.. இதழ்கள் கொண்டாடும் முத்தம்
பெ: சுதந்திரம் தினம் தினந்தான்.. நிரந்தரம் சுகம் சுகந்தான்
நலம் பெறும் மனம் மனந்தான்.. வலம் வரும் நகர்வலந்தான்
: இணையத்தான் இணையத்தான்.. அணையத்தான் அணையத்தான்
பெ: ஒரு அத்தான் ஒரு அத்தான்.. உருகத்தான் உருகத்தான்
: திசையெட்டும் இசையெட்டும் தாளங்கள் முழங்கட்டும்.. ஹோய்

பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியைத் தாங்கும் கொடியைத் தாங்கு.. தகதோம்..
: தத்தோம் தளாங்கு தத்தோம்.. பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும்.. தகதோம்
தழுவட்டும் தழுவட்டும்.. இளவட்டம் இளவட்டம்..
பரவட்டும் பரவட்டும்.. இசை வெள்ளம் பரவட்டும்..
இமயத்தின் முடி மட்டும் இளமைதான் கொடி கட்டும்.. ஹோய் ஹோய் ஹோய்..
பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
: தத்தோம் தளாங்கு தத்தோம்.. பட்டும் படாமல் பட்டோம்..
...
பெ.குழு: துதுத்துது.. துதுத்துது.. துதுத்துது.. துதுத்துது..
துத்தூ.. துத்தூ.. துத்தூ.. துத்தூ..
...

பெ: கழுவும் தண்ணீரில் நழுவிடுமே வலையில் சிக்காத மீன்கள்
தடைகள் இல்லாமல் தாவிடுமே நடைகள் கொண்டாடும் மான்கள்
: சிறையினில் பறவைகள்தான் சிறகினை விரித்திடத்தான்
பிறந்தது துணிச்சலும்தான்.. பறந்திடும் இருப்பிடம்தான்
பெ: இதயத்தின் துணிவைத்தான் குடி வைக்கும்.. குடி வைக்கும்
: எதிரிக்கும் புதிரிக்கும்.. வெடி வைக்கும்.. வெடி வைக்கும்
&பெ: திசையெட்டும் கொடி கட்டும் தாளங்கள் முழங்கட்டும்.. ஹோய்

: தத்தோம் தளாங்கு தத்தோம்
பெ: ஹா..
: பட்டும் படாமல் பட்டோம்
பெ: ஹா..
: மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும்.. தகதோம்
பெ: ஹோய்.. தத்தோம் தளாங்கு தத்தோம்
: ஹெய்..
பெ: தொட்டும் தொடாமல் தொட்டோம்
: ஹா..
பெ: கனியைத் தாங்கும் கொடியைத் தாங்கு.. தகதோம்..
: தழுவட்டும் தழுவட்டும்.. இளவட்டம் இளவட்டம்..
பரவட்டும் பரவட்டும்.. இசை வெள்ளம் பரவட்டும்..
இமயத்தின் முடி மட்டும் இளமைதான் கொடி கட்டும்.. ஹோய்..
பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
: தத்தத்.. தத்தோம் தளாங்கு தத்தோம்
பெ: தத்தத்..
: பட்டும் படாமல் பட்டோம்..
பெ: தத்தத்..
...

#279 சீவி சிணுக்கெடுத்துப் பூவ - வெற்றி விழா

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி


: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நாந்தானே
பெ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணு
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
: மாப்பிள்ளை கையால மாலைதான் நீ வாங்கு
பெ: மன்மதன் போட்டானே மல்லிகைப்பூ பாணந்தான்
: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹே..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

பெ: தேரில் ஏறித்தான் மாமா மாமா.. தேவலோகந்தான் பார்ப்போம்
: தேடிப் பார்க்கலாம் வாம்மா வாம்மா.. தேவ ரகசியம் காப்போம்
பெ: பூட்டிப் பூட்டித்தான் பார்த்தேன் பார்த்தேன்.. கேக்கவில்லையே மனசு
: ஜோடி சேரத்தான் நினைக்கும் நினைக்கும்.. சூடு ஏறிடும் வயசு
பெ: சொப்பனமோ தந்ததொரு தொந்தரவுதான்
: வந்ததடி மன்மதனின் உத்தரவுதான்
பெ: கூடினாப் பிரியாது.. வேறெதும் தெரியாது.. ஹோய்..

: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹஹா..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

: மாலை ஏறத்தான் ஏதோ ஏதோ.. தோணலாச்சுது எனக்கு
பெ: மனசில் உள்ளது ஏதோ ஏதோ.. போட்டுப் பார்க்குறேன் கணக்கு
: ஆஹா.. தூண்டில் போட்டுத்தான் தூக்கி இழுக்குதே.. ஏண்டி நமக்குள்ள வழக்கு
பெ: சேர்ந்துப் படுத்துதான் பேசி முடிச்சதும் வெளுத்துப் போச்சுது கிழக்கு
: அத்தனையும் மொத்தத்துல அள்ளி எடுப்பேன்
பெ: அப்புறமா மத்ததெல்லாம் கேட்டு ரசிப்பேன்
: ஏறுனா இறங்காது.. மனசுதான் கிறங்காது.. ஹோய்..

பெ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணு
: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நாந்தானே
சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
: மாப்பிள்ளை கையால மாலைதான் நீ வாங்கு
பெ: மன்மதன் போட்டானே மல்லிகைப்பூ பாணந்தான்
: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹா..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

#277 ஹோலி ஹோலி ஹோலி - ராசுக்குட்டி

படம்: ராசுக்குட்டி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
லாலி லாலி லாலி.. கதை சொன்னாள் காதல் தோழி
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
பெ: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
...
பெ.குழு: தாததத்தா தாததத்தா தீதிதத்தா தாதா..
தாததத்தா தாததத்தா தீதிதத்தா தாதா..
தாத்ததத்தா தத்தா தத்தா.. தாத்ததத்தா தத்தா தத்தா.. ஹோ..
...

: கொத்துக் கொத்துப் பூவாக முத்து முத்து மாலைகள்
புன்னகையில் பார்த்தேன்.. அள்ளி அள்ளிச் சேர்த்தேன்
பெ: ஒட்டி ஒட்டி உறவாட.. கட்டிக் கட்டிக் கலந்தாட
முத்தமென்னும் பூந்தேன் கொட்டிக் கொட்டிக் கொடுத்தேன்
: சிந்தாமலே ஏந்திய சிந்தாமணி
கையோடு நான் வாங்கிய செம்மாங்கனி
பெ.குழு: நாநாநநா.. நாநந நநநநா..
நாநாநநா நாநா நாநாநநா..
பெ: ஒரு மல்லிகைப் பந்தாக நெஞ்சம் மஞ்சத்தில் வந்தாடும்
அன்புக் கண்ணா.. கண்ணா.. சொன்னேன் உன்னிடம் காதல் சங்கீதம்

: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
பெ: லாலி லாலி லாலி.. கதை சொன்னாள் காதல் தோழி
...
பெ.குழு: ஆஆஆ.. ஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ..
...

பெ: கங்கைக் கரை ஓரத்திலே காத்திருக்கும் நேரத்திலே
கண்ணன் வருவானோ.. கையில் எடுப்பானோ
: வெள்ளியலை மேடையிலே மங்கை நீராடையிலே
உள்ளங் கொதிக்குதடி.. அள்ளத் துடிக்குதடி
பெ: அம்மாடியோ பார்வையும் அம்பானது
பொன்மானுக்கும் ஆசை உண்டாகுது
பெ.குழு: நாநாநநா.. நாநந நநநநா..
நாநாநநா நாநா நாநாநநா..
: அந்த உச்சிமலை மேலே ஒரு வெள்ளிப்பனி மாடம்
அடி ராதே.. ராதே.. நாளும் அங்கொரு காதல் கும்மாளம்

பெ: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
லாலி லாலி லாலி.. கதை சொன்னாள் காதல் தோழி
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
...

#274 முன்னம் செய்த தவம் - வனஜா கிரிஜா

படம்: வனஜா கிரிஜா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர்



பெ.குழு: ஓ.. ஓஓஓ.. ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ.. ஓஓஓஓ ஓஓஓஓ..
ஓஹோ.. அந்தக் காமன் வாழ்த்தொலிகள் கேட்பீரோ
ஓஹோ.. இன்ப நாதச் சங்கொலிகள் ஏற்பீரோ
பெ: முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
தெய்வம் நேரில் வந்து அன்பில் உறவு தந்து இணைத்தது
: எங்கோ வளர்ந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
பெ: இங்கே கலந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
: எங்கோ வளர்ந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
பெ: இங்கே கலந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
: முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
...

: பூவின் மீது தென்றல் வந்து மோதுதே
பெ.குழு: ம்ம்ம்ம் ம்ம்..
: மோக ராகம் நெஞ்சில் வந்து பாடுதே
பெ.குழு: ம்ம்ம்ம் ம்ம்..
பெ: இதுதானே இறைவன் வகுத்த பாதையே
உனைத்தானே சரணம் புகுந்த பாவையே
: இயல் இசைப் பெண்ணாக வந்தாய்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
: எனை தினம் கொண்டாட வந்தாய்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
பெ: இளங்கனி உன் மார்பில் சேர
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
பெ: வளம் இனி நம்மோடு வாழ்க
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
: அலமேலு மங்கை.. நலங்காணும் நங்கை
உனையாளும் தேவன் அருகிலே

: முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
பெ: ஆ.. ஆஹா ஆஆஆ.. ஆஹா.. ஆஆஆஆ ஆஆஆஆ..
: ஆ..
...
பெ.குழு: தொம்ததொம் தொம்.. தொம்ததொம் தொம்..
தொம்ததொம் தொம்.. தொம்ததொம் தொம்..
...
பெ.குழு: ம் ம்ம்ம்ம்ம்..
...
பெ.குழு: ம் ம்ம்ம்ம்ம்..
...

பெ: காலகாலம் கண்கள் காணாக் காட்சியில்
பெ.குழு: ம்ம்ம்ம் ம்ம்..
பெ: காதல் தேவன் வந்தான் இங்கே சாட்சியில்
பெ.குழு: ம்ம்ம்ம் ம்ம்..
: மண்ணில் வானம் பந்தல் போலத் தோணுதே
விண்ணின் மீன்கள் கண்கள் சிமிட்டிக் காணுதே
பெ: எங்கும் எங்கும் ஓங்கார நாதம்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
பெ: வந்து வந்து நல்லாசி கூறும்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
: பொங்கும் பொங்கும் இன்பங்கள் எங்கும்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
: தங்கும் தங்கும் அன்பென்னும் செல்வம்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
பெ: நலம் சூழ வந்த திருமேனி மங்கை
குலம் வாழ இனிதாய் வளர்கவே

பெ: முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
: ஆ.. ஆ.. தெய்வம் நேரில் வந்து அன்பில் உறவு தந்து இணைத்தது
பெ: ஆ.. ஆ.. எங்கோ வளர்ந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
: இங்கே கலந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
பெ: எங்கோ வளர்ந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
: இங்கே கலந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
பெ: முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
: ஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆஆ..
பெ.குழு: ஓஹோ.. அந்தக் காமன் வாழ்த்தொலிகள் கேட்பீரோ
...

#263 பாடு நிலாவே - உதய கீதம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


பெ: ஆஆ.. ஆ.. ஆ.. ஆஆஆஆ..
ஆஆஆ.. ஆ.. ஆஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ.. ஆ.. ஆ.. ஆஆஆஆ..
...
பெ: பாடு நிலாவே.. தேன் கவிதை.. பூ மலர..
பாடு நிலாவே.. தேன் கவிதை.. பூ மலர..
உன் பாடலை நான் தேடினேன்.. கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே.. தேன் கவிதை.. பூ மலர..
...

பெ: நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதானபோதும் கைசேர வேண்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே

: பாடும் நிலாவே.. தேன் கவிதை.. பூ மலரே..
உன் பாடலை நான் கேட்கிறேன்.. பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே.. தேன் கவிதை.. பூ மலரே..
...

: ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் இந்நேரங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கைசேரத் துள்ளும்
ராகங்கள் சேரும்.. தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே

: பாடும் நிலாவே.. தேன் கவிதை.. பூ மலரே..
பெ: உன் பாடலை நான் கேட்கிறேன்
: பாமாலையை நான் கோர்க்கிறேன்
பெ: பாடும் நிலாவே
: தேன் கவிதை
பெ: பூ மலரே..
...

#261 மானே தேனே கட்டிப்புடி - உதய கீதம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


: மானே தேனே கட்டிப்புடி.. மாமன் தோளைத் தொட்டுக்கடி
மானே தேனே கட்டிப்புடி
ஆ.குழு: கட்டிப்புடி
: மாமன் தோளைத் தொட்டுக்கடி
ஆ.குழு: தொட்டுக்கடி
: மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
ஆ.குழு: மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
: மானே தேனே கட்டிப்புடி.. அட மாமன் தோளைத் தொட்டுக்கடி
...

: ஆஹா.. ஆஹா.. ஆஹா.. ஆஹா..
...
: ஓய்.. ஓய்.. ஓய்.. ஓய்..
...

பெ: நாணல் பூவைப் போல உள்ளம் ஆடிடுமே
நானும் நீயும் சேர்ந்தா இன்பம் கூடிடுமே
: கோடை மேகம் போல உன்னைத் தேடி வந்தேன்
ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன்
பெ: கன்னதில் என்னென்ன செஞ்சு வச்சான்.. மன்மதன் அள்ளி வச்சான்
கன்னதில் என்னென்ன செஞ்சு வச்சான்.. மன்மதன் அள்ளி வச்சான்
: ஆத்தோரம்
ஆ.குழு: காத்தாடுது
: காத்தோடு
ஆ.குழு: பூவாடுது
: பூவோடு
ஆ.குழு: தேன் பாயுது
: தேனோட
ஆ.குழு: தேன் சேருது
பெ: அஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது கொஞ்சிடத்தான் வா வா வா வா..

: மானே தேனே கட்டிப்புடி.. அட மாமன் தோளைத் தொட்டுக்கடி
மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
ஆ.குழு: மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
: மானே தேனே கட்டிப்புடி.. அட மாமன் தோளைத் தொட்டுக்கடி
...

ஆ.குழு: தந்தன தந்தன தந்தா தந்தன.. ஏ.. தந்தன தந்தன தந்தா தந்தன..
ஏ.. தந்தானா தந்தன தந்தன.. ஏ.. தந்தானா தந்தன தந்தன..
...

: அன்னம் கூட தோக்கும் நடை ஆடுதடி
ஹொய்.. அம்பு கூட தோக்கும் விழி பாடுதடி
பெ: காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன்
மாமன் மேலே ஆசை கொண்டு ஓடி வந்தேன்
: உள்ளத்தை மெல்லத்தான் அள்ள வந்தா.. அம்மம்மா என்ன சொகம்
உள்ளத்தை மெல்லத்தான் அள்ள வந்தா.. அம்மம்மா என்ன சொகம்
பெ: ஊரோரம்
ஆ.குழு: தோப்பானது
பெ: தோப்போரம்
ஆ.குழு: நீரானது
பெ: நீரோட
ஆ.குழு: நீர் சேருது
பெ: ஆனந்தம்
ஆ.குழு: தான் பாடுது
: கன்னமும் கண்களும் சொன்னது என்னடியோ.. வா வா வா வா..

: மானே தேனே கட்டிப்புடி
பெ: ஹா..
: அட மாமன் தோளைத் தொட்டுக்கடி
பெ: மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
: மல்லிகை வாசனை
பெ: மந்திரம் போடுது
: மம்முத ராசனின்
பெ: மையலைத் தேடுது
ஆ.குழு: லாலாலாலா.. லல்லலல்லா.. லாலாலாலா.. லல்லலல்லா..
லாலாலாலா.. லல்லலல்லா.. லாலாலாலா.. லல்லலல்லா..
...

#257 தென்றல் வந்து தீண்டும்போது - அவதாரம்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: அவதாரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி & குழுவினர்

 

பெ.குழு: தானத்தந்தம் தானத்தந்தம்.. தானத்தானானா
தானத்தந்தம் தானத்தந்தம்.. தானத் தானத் தானத் தானானா
தம்தம் தந்தனதந்தம் தம்தம்.. தம்த தம்தம் தந்தனதந்தம் தம்தம்..
: தந்த தன தான தான தான தானனா.. தனனனா..
தந்த தன தான தான தான தானனா.. தனனனா..
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ.. நெ(நி)னப்புல
வந்து வந்து போகுதம்மா.. எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா.. உள்ளத நானுஞ்சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே..
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ.. நெ(நி)னப்புல
...

பெ.குழு: தும்தும்தும்தும்.. தும்தும்தும்தும்..
ஓ ஓஓஓஓஓ.. ஓஓ ஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓ..
ஓ ஓ.. ஓஓ.. ஓ ஓ.. ஓஓ.. ஓஓஓஓ ஓ ஓ
ஓ ஓஓ ஓஓஓ ஓ..
ஆஆஆ ஆஆஆஆ ஆ..
...
பெ: எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
ஒ(உ)றவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது
: எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாப் பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
பெ: ஓடை.. நீரோடை.. இந்த ஒ(உ)லகம் அது போல
: ஓடும்.. அது ஓடும்.. இந்தக் காலம் அது போல
பெ: நெ(நி)லையா நில்லாது நினைவில் வரும் நெ(நி)றங்களே

: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
...

பெ.குழு: ம்ம்ம்.. ம்ம் ம்.. ம்ம் ம்..
ம்ம்.. ம்ம் ம்.. ம்ம் ம்.. ம்ம்
ம்.. ம்.. ம்ம்..
...
: ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாந்(ம்) துளிர்க்குது
நேசம் பொ(பி)றந்தாலே ஒ(உ)டம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
பெ: ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலைபோலே அழகெல்லாம் கோலம் போடுது
: குயிலே குயிலினமே.. அன்பை எ(இ)சையாக் கூவுதம்மா
பெ: கிளியே கிளியினமே.. அதைக் கதையாய்ப் பேசுதம்மா
: கதையாய்.. விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

பெ: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
: திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ.. நெ(நி)னப்புல
பெ: வந்து வந்து போகுதம்மா.. எண்ணமெல்லாம் வண்ணமம்மா
: எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
பெ: உண்மையிலே உள்ளது எண்ணம் என்ன
வண்ணங்கள் என்ன என்ன
: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
பெ: திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ.. நெ(நி)னப்புல
...

#253 மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ - மந்திரப் புன்னகை

என்றும் இளமை பொங்கும், கொஞ்சும் குரல் கொண்ட
எஸ்.ஜானகி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! doasembahros

படம்: மந்திரப் புன்னகை
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
வாழ்க்கை ஒரு வானம்.. ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே.. பாவை மனம் பாடுதே

மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
...

தேவதைகள் தேரினில் போகிற நேரம்
தாமரைகள் ஆயிரம் பார்வையில் பூக்கும்
தேகம் தினம் பாடும்.. பாவமதில் போகும்.. நீ ஓடி வா
வாழ்க்கை என்னும் காவியம்.. காலம் அன்பின் ஆலயம்
வா.. வா.. வா..

மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
...

ஆசைகள் இங்கே குதிரைகள் ஆனால்
ஏழைகள் கூட ஊர்வலம் போவார்
பூவும் மலர்ந்தாடும்.. நாளும் மணம் வீசும்.. வாழ்வைப் பார்க்கிறோம்
பொம்மலாட்டம் ஆடலாம்.. போரும் செய்து பார்க்கலாம்
என்றும் வாழ்விலே

மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
வாழ்க்கை ஒரு வானம்.. ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே.. பாவை மனம் பாடுதே
மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
வாழ்க்கை ஒரு வானம்.. ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே.. பாவை மனம் பாடுதே
மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..


#252 யமுனா நதிக்கு வந்து - கண்ணே கலைமானே

படம்: கண்ணே கலைமானே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி



பெ.குழு: ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
பெ: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
யமுனா நதிக்கு வந்து.. இரவில் துணைக்கு வந்து
என்னை அணைத்துக் கொண்டான் கோபாலன்
பெ.குழு: யமுனா நதிக்கு வந்து.. இரவில் துணைக்கு வந்து
என்னை அணைத்துக் கொண்டான் கோபாலன்
பெ: காதல் கண்ணனைத் தேடிக் கண்கள் மயங்குதே
பருவம் மன்மதத் தேரில் பயணம் போகுதே
பெ.குழு: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
...

பெ: வண்டாக விளையாட வருவாண்டி முன்னே
வாயார முத்தங்கள் பதிப்பாண்டி பெண்ணே
வண்டாக விளையாட வருவாண்டி முன்னே
வாயார முத்தங்கள் பதிப்பாண்டி பெண்ணே
முந்தானை முத்தாட.. முத்தோடு கொத்தாட
பெ.குழு: முந்தானை முத்தாட.. முத்தோடு கொத்தாட
பெ: குறும்பு செய்வாண்டி சிங்காரக் கண்ணன்
வழியை மறைத்துக் கொண்டு வம்புகள் பண்ணிக் கொண்டு
ஜாடை வார்த்தைகள் சொல்லி அணைப்பான் ஆசை கொண்டு
பெ.குழு: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
...

பெ.குழு: ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ ஆ..
...

பெ: சிசுபால வதம் செய்து பேர் கொண்ட கண்ணன்
சிருங்காரக் கலைதன்னில் ஈடில்லா மன்னன்
சிசுபால வதம் செய்து பேர் கொண்ட கண்ணன்
சிருங்காரக் கலைதன்னில் ஈடில்லா மன்னன்
இவன் பாடல் கேளாது பூவிழிகள் தூங்காது
பெ.குழு: இவன் பாடல் கேளாது பூவிழிகள் தூங்காது
பெ: ராதைக்கு இவனின்று சுகமிங்கு ஏது
மனதைத் திருடிக் கொண்ட மாயக் கள்ளனடி
மையல் பார்வைகளாலே மயக்கும் கண்ணனடி
பெ.குழு: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..

பெ: யமுனா நதிக்கு வந்து.. இரவில் துணைக்கு வந்து
என்னை அணைத்துக் கொண்டான் கோபாலன்
காதல் கண்ணனைத் தேடிக் கண்கள் மயங்குதே
பருவம் மன்மதத் தேரில் பயணம் போகுதே
பெ&பெ.குழு: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
...

#249 ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் - நினைவெல்லாம் நித்யா

படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி



பெ: ஆஆ.. ஆஆ.. ஆஆ..
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
: உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்.. ஹாஆ..
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
...

பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆ ஆஆ ஆஆ..
: இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
பெ: மௌனமே சம்மதம் என்று
: ம்..
பெ: தீண்டுதே மன்மத வண்டு
: ம்..
பெ: மௌனமே சம்மதம் என்று.. தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு

: ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பெ: பொன் மேகம் நம் பந்தல்
: உன் கூந்தல் என் ஊஞ்சல்
...

பெ: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
: பூவிலே மெத்தைகள் தைப்பேன்
பெ: ஹா..
: கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
பெ: ஹா..
: பூவிலே மெத்தைகள் தைப்பேன்.. கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்.. ஹா.. ஹா..

பெ: ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
: உன் கூந்தல் என் ஊஞ்சல்
பெ: உன் வார்த்தை சங்கீதங்கள்.. ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
&பெ: பொன் மேகம் நம் பந்தல்
...

#245 மந்திரம் சொன்னேன் வந்துவிடு - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: மனோ & எஸ்.ஜானகி





: மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே.. அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
புதிய பாடம் சொல்வேனே.. அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல ஆற்றங்கரைக்கு வந்தேனே
மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
...

: கண்மணி உனக்கொண்ணு தெரியுமா
அந்த இடுப்பில் இருக்குது என் மனசு
பெ: என் மனம் உனக்கென்ன புரியுமா
தண்ணிக் குடத்தில் துடிக்குது என்னுயிரு
: நீ குளித்தால் நதியில் மணமிருக்கும்
பெ: நீ ரசித்தால் கவியின் குணமிருக்கும்
: வந்துவிட்டேன்.. மெல்ல மெல்ல
பெ: தந்துவிட்டேன்.. என்ன சொல்ல
: பாவமல்ல.. வேதங்கள் தடையல்ல

: மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
...

: பொருத்தம் நமக்குள் இல்லையென்று
நீ நினைத்ததுண்டோ நெஞ்சுக்குள்ள
பெ: தாமிரபரணி ஆத்துத் தண்ணி
அது ஜாதி பேதம் பார்ப்பதில்ல
: நீ நினைத்தால் திருநீரணிந்திருப்பேன்
பெ: நீ தடுத்தால் கோயில் மறந்திருப்பேன்
: தொட்டதெல்லாம் வெற்றியடி
பெ: வெற்றி தந்தாள் அல்லிக் கொடி
: கட்டிப் பிடி..
பெ: காதல் வேதம் கற்பிக்க வா
காதில் வந்து ஒப்பிக்க வா
காதல் என்னை அழைக்குது
எங்கள் வேதம் என்னைத் தடுக்குது
காதல் பெரிதா.. வேதம் பெரிதா
...
&பெ: காதல்தானே ஜெயிக்குது

: மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்.. சம்மதம் எங்கே தந்துவிட்டாள்
காலம் நேரம் பாராமல்.. பிறர் கண்கள் ஏதும் காணாமல்
காலம் நேரம் பாராமல்.. பிறர் கண்கள் ஏதும் காணாமல்
&பெ: ஆற்று மணலில் பேர்கள் எழுதி அழகு பார்ப்போம்.. அன்பே வா
அழகு பார்ப்போம்.. அன்பே வா
அழகு பார்ப்போம்.. அன்பே வா
...

#243 சந்திக்கத் துடித்தேன் பொன்மானே - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி



பெ.குழு: ம்ஹும்.. ம்ஹும்ஹும்ஹும்..
ம்ஹும்ஹும் ம்ஹும்.. ம்ம்ம் ம்ஹும்..
...
பெ: ஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ ஆஆ..
ஆ ஆ.. ஆ ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..
: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
பெ: உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
: கண்ணே மனமில்லையா.. காவல் விடவில்லையா

ஆ: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
...

பெ.குழு: ஆ. ஆ.. ஆஆ.. ஆஆஆஆ..
தனன தீம்த திரனா.. தன திரன.. தனன தீம்த திரனா.. தன திரன..
தனன தீம்த திரனா.. தன திரனா.. தா.. ஆஆஆ ஆ..
...

பெ: முன் வைத்த காலைப் பின் வைப்பதென்ன
நடுக்கம் பிறக்கின்றதா
: இலைகள் அசையும் ஒலியில் கூட இதயம் துடிக்கின்றதா
பெ: அச்சத்தில் பாதி.. ஆசையில் பாதி
அச்சத்தில் பாதி.. ஆசையில் பாதி
பெண்மை நடக்கின்றதா
: உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும்
மௌனம் கூட சத்தம் போடும்
பெ: ஜீவன் தவிக்கின்றதா.. தேகம் கொதிக்கின்றதா

: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
...

பெ.குழு: ஆஆ ஆஆஆஆ.. ஆஆ ஆஆஆஆ..
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆ..
...
: கங்கையைத் தேடி காவிரி நடந்து கலக்க வருகின்றதோ
பெ.குழு: ஸதகரி ஸதகரி நிதபம கமகம பதநித ககபம கரிஸத ரிரிஸ கரிமக பா
ரிரிஸ கரிமக பா
பெ: காதலின் நதிகள் கலக்கத் துடித்தால் மேடு தடுக்கின்றதோ
: நதிகள் இரண்டும் தாகமெடுத்து
நதிகள் இரண்டும் தாகமெடுத்து.. குடிக்கத் துடிக்கின்றதோ
பெ: காதல் இன்றி வாழ்வே இல்லை
காதல் கொண்டால் சாவே இல்லை
: பெண்மை சிலிர்க்கின்றதோ.. பேசத் தவிக்கின்றதோ

: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
பெ: உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
: கண்ணே மனமில்லையா.. காவல் விடவில்லையா
சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
பெ.குழு: ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்..
பெ: ம்ம்ம் ம்ம் ம் ம்..
பெ.குழு: ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்..
ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்.. ம்..
...

#241 அன்பே வா அருகிலே - கிளிப்பேச்சு கேட்க வா

படம்: கிளிப்பேச்சு கேட்க வா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி



ஓ.. ஒ ஒ ஓ.. ஓ.. ஒ ஒ ஓ..
ம் ம்ம்.. ம் ம்ம்.. ம் ம்ம்..
...
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை.. இங்கே ஓர் தேவதை தேவதை
நீதானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
...

பொற்சதங்கை சத்தமிட.. சிற்பமொன்று பக்கம் வர
ஆசை தோன்றாதோ
விற்புருவம் அம்பு விட.. வட்ட நிலா கிட்ட வர
ஆவல் தூண்டாதோ
வானம் நீங்கி வந்த மின்னற் கோலம் நானே
அங்கம் யாவும் மின்னும் தங்கப் பாளம்தானே
தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே

அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை.. இங்கே ஓர் தேவதை தேவதை
நீதானே வேண்டும் என்று ஏங்கினேன்
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
...

மந்திரமோ தந்திரமோ.. அந்தரத்தில் வந்து நிற்கும்
தேவி நான்தானே
மன்னவனே உன்னுடைய பொன்னுடலைப் பின்னிக் கொள்ளும்
ஆவி நான்தானே
என்னைச் சேர்ந்த பின்னால் எங்கே போகக் கூடும்
இங்கே வந்த ஜீவன் எந்தன் சொந்தம் ஆகும்
தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே

அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை.. இங்கே ஓர் தேவதை தேவதை
நீதானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
...

#240 உருகினேன் உருகினேன் - அண்ணே அண்ணே

படம்: அண்ணே அண்ணே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி



பெ: உருகினேன் உருகினேன் கண்ணனே.. மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
: உருகினேன் உருகினேன் கண்மணி.. பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
பெ: ஹோ.. உருகினேன்..
: உருகினேன்..
...

பெ: பப பபாப பபபபபா.. பப பபாப பபபபபா..
...

: காதல் மோகம் கை கூடுமோ.. கண்கள் எழுதும் கனவாகுமோ
காதல் மோகம் கை கூடுமோ.. கண்கள் எழுதும் கனவாகுமோ
பெ: ஏட்டில் எழுத்தில் இது போல் ஏது.. உயிரில் உயிராய் இருப்பாள் மாது
: உனையே கோடிக் கோடி ஜென்மம் சேருவேன்

பெ: உருகினேன்..
: உருகினேன்..
பெ: உருகினேன் உருகினேன் கண்ணனே.. மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
: உருகினேன் உருகினேன் கண்மணி.. பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
பெ: ஹோ..
...

பெ: பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
: மானோ மீனோ கண்விழி.. இந்தப் பெண் விழி
பெ: பபபபா..
: பபப.. ஏதோ எதுவோ சொல்லுதே.. என்னைக் கொல்லுதே
பெ: பபபபா.. உனக்காகப் பிறந்தேன்.. எனை நானே மறந்தேன்
உனக்காகப் பிறந்தேன்.. எனை நானே மறந்தேன்
: மடி மேல் இருத்தி உனைத் தாலாட்டவா

பெ: உருகினேன்..
: உருகினேன்..
பெ: உருகினேன் உருகினேன் கண்ணனே.. மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
: உருகினேன் உருகினேன் கண்மணி.. பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
பெ: ஓ.. லலலலா..
: ரா பா பா.. ரபபபா..
...