Showing posts with label சந்திரபோஸ். Show all posts
Showing posts with label சந்திரபோஸ். Show all posts

#303 நீலக் குயில்கள் ரெண்டு - விடுதலை

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: விடுதலை
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சந்திரபோஸ்

ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆ2: ஓஹோஹோ..
ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆ2: ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓ.. ஓஓஓ ஓஓஓ ஓ..
ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆ2: ஓஓஓ ஓஓஓ ஓ.. ஓஓஓ ஓஓஒ ஓ..
ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆ2: நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு
...
ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
...

: நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு.. ஹோய்..
ஆயிரம் ஆசைகள் கொண்டு
நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு.. ஹோய்..
ஆயிரம் ஆசைகள் கொண்டு
...

ஆ2: ஓஹோஓ.. ஓஹோஓ..
ஆ.குழு: ஹொய் ஹொய்யா.. ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா.. ஹொய் ஹொய்யா
...
: மாலையிட்ட மாமன் கூடப் பொண்ணும் இருக்க
மஞ்ச வெயில் வானம் போலக் கண்ணும் சிரிக்க
நானும் ஒரு மானை எண்ணி நெஞ்சு கொதிக்க
நேரம் வந்து சேரும் என்று ஹா.. காத்துக் கிடக்க
மாலை மயக்கம் காலை வரைக்கும்.. அம்மம்மா.. ஏதோ ஏக்கம்

: நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு.. ஹா..
ஆயிரம் ஆசைகள் கொண்டு
...

: நேற்றிரவு தூங்கும்போது நூறு கனவு
நானணைக்க வந்தாள் அந்த ihikhik நீல நிலவு.. ஹா..
கண்விழித்துப் பார்த்தேன் நல்ல காலைப் பொழுது
காணவில்லை நான்தான் கண்ட கன்னியழகு
தேடி எனைத்தான் தேவி வரத்தான் நாளெல்லாம் ஏதோ தாகம்

: நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு
...

#34 பூப்பூத்ததை யார் பார்த்தது - கதாநாயகன்

படம்: கதாநாயகன்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்

பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
மனதிலே உள்ளது.. மௌனமே நல்லது
வானம் வேறு, நீலம் வேறு யார் சொன்னது?
பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
...

சபலம் வந்து சேர்ந்த காதல் சாபமானது
அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது
பருவம் வந்தபோது காதல் நியாயமானது
பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது
அழகு என்பது மெழுகைப் போன்றது
அன்பு என்பது விளக்கைப் போன்றது
அன்பு கொண்ட உள்ளம் என்றும் மாறாதது

பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
...

பறவை போலப் பரந்த வானில் பறந்து செல்கிறோம்
பசியைக் கூட இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம்
உறக்கம் நம்மைப் பிரிப்பதில்லை, கூடிக் கொள்கிறோம்
ஒருவர் கண்ணில் ஒருவர் இறங்கி மூடிக் கொள்கிறோம்
மழையில் காய்கிறோம்.. வெயிலில் நனைகிறோம்
மழலை பேசியே மடியில் சாய்கிறோம்
இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம்

பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
மனதிலே உள்ளது.. மௌனமே நல்லது
வானம் வேறு, நீலம் வேறு யார் சொன்னது?
பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
...

#28 காக்கிச் சட்டை போட்ட மச்சான் - சங்கர் குரு

படம்: சங்கர் குரு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.ஷைலஜா

: ஏஹே.. ஏஹே..
பெ: ஏஹே.. ஏஹே..
...
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
ஒங்க வீட்டுத் திண்ணையில அதுக்குத்தானே குத்த வச்சான்
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
...

பெ: அந்திக்குப் பின்னே சந்திப்பதெங்கே
சிந்திச்சுப் பார்த்தேன் ஒண்ணுமில்ல
: ஆத்துக்கு வடக்க ஐயப்பந்தோப்பு
அதுக்குள்ள வாடி யாருமில்லே.. ஏஹே.. ஏஹே..
பெ: ஹே.. தோப்புக்குள்ள சத்தமிருக்கு.. ஆமா.. நெஞ்சில் அச்சமிருக்கு
: மானே என்ன அச்சம் ஒனக்கு.. மாமன் கிட்ட மச்சமிருக்கு

பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...

: விளக்கை அணைச்சா விவரம் என்ன
ஒத்திகை பார்த்தா தப்பு இல்லே
பெ: ஒத்திகை இங்கே உண்மையா போனா
கல்யாணம் நடத்தும் நம்ம புள்ள.. ஏஹே.. ஏஹே..
: ஏய்.. இன்னும் என்னை நம்பவில்லையா
பெ: ம்ஹும்..
: கன்னம் தர எண்ணமில்லையா
பெ: தாலி இன்னும் செய்யவில்லையா.. சேதி சொல்லத் தேதி சொல்லய்யா

: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: ஆ.. கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
: பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
பெ: எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...

#5 நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன் - மாவீரன்

படம்: மாவீரன்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & சித்ரா



: நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி.. என் சின்னக் கண்மணி
நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி.. என் சின்னக் கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தோம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே
நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்னக் கண்மணி
...

: இட்டதிங்கு சட்டமென்றுதான்.. மானே
எண்ணுவது இன்று இனிக்கும்
கட்டவிழ்ந்த காளைக் கன்றுதான்.. மானே
முட்டும்போது முட்டி வலிக்கும்
சொன்னால் செய்யும் சூரன் நானே
ஊரே பேசும் வீரன்தானே
ராசா வீட்டுக் கண்ணுக்குட்டி ரொம்பத்தானே துள்ளுது
கட்டிப் போட்டுக் காளையத்தான் கிட்ட வந்து முட்டுது
போடி போடி நீயும் இந்தக் காளை கிட்ட மாட்டும்போது

: நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி.. என் சின்னக் கண்மணி
நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி.. என் சின்னக் கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தோம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே
நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்னக் கண்மணி
...

பெ: நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
சின்னக் கண்மணி உன் செல்லக் கண்மணி
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம்ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
...

பெ: உன்னைச் சுற்றி வட்டம் இடுது.. ராஜா
உள்ளம் ஒரு திட்டம் இடுது
தொட்ட இடம் தாளமிடுது.. ராஜா
மற்ற இடம் தத்தளிக்குது
நானா நானா வந்தேன் அன்பே
வம்பாய்க் கொண்டு வந்தாய் இங்கே
ஏழடுக்கு மாளிகையும் தேவையில்லை ராஜா
வாழும் வரை உன்னுடன்தான் வாழுமிந்த ரோஜா
வண்டைப் போலப் பாட்டுப் பாடு
வந்து வந்து ஆட்டம் போடு

பெ: நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம்ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
...

பெ: உன் நினைப்பு உள்ளுக்குள் வந்து.. ராஜா
என்னை தினம் தொல்லை பண்ணுது
உச்சி முதல் பாதம் வரைக்கும்.. ராஜா
எத்தனையோ மின்னல் மின்னுது
தொட்டால் என்ன வெந்தா போகும்
தீயா சொல்லு எந்தன் தேகம்
ஆடையிட்டு மூடி வைத்த தேனிருக்கும் பாத்திரம்
வாங்கி வாங்கி நீ குடிக்கத் தீருமுந்தன் ஆத்திரம்
யாரும் இல்லை இங்கு இங்கு
என்னை மெல்லக் கொஞ்சு கொஞ்சு

பெ: நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம்ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்

பெ: தார டட்டட்டா.. தர ராரட்டட்டட்டா..
டட்ட டகடக டடன்டா
டகுட டட்ட டகடக டடன்டா டகுடன்டா...
...