படம்: உள்ளம் கவர்ந்த கள்வன்
இசை: இளையராஜா
பாடியவர்: பி.ஜெயச்சந்திரன்
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
...
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து..
...
சின்னச்சின்ன கண்ணு ரெண்டும் என்னைப் பந்தாட
வண்ண வண்ணக் கன்னங்களில் காதல் முத்தாட
சின்னச்சின்ன கண்ணு ரெண்டும் என்னைப் பந்தாட
வண்ண வண்ணக் கன்னங்களில் காதல் முத்தாட
ஒரு ஜோடி நெஞ்சுக்குள்ளே..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆ..
ஒரு ஜோடி நெஞ்சுக்குள்ளே ஒரு கோடி இன்பம் வைத்தான்
அழகே.. அருகே வரலாமா
அட வந்தால் என்ன பக்கம்.. இனிமேலும் என்ன வெட்கம்
உன் கூந்தல்தன்னில் ஊஞ்சல் கட்டிச் சாய்ந்தாடவா.. ம்ஹும்ஹும்ஹும்ஹும்..
என் மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
எம்மனசப் பறிகொடுத்து..
...
பச்சரிசிப் புன்னகையில் முத்துச் சிந்தாதோ
பக்கம் வந்து தொட்டவுடன் மின்னல் மின்னாதோ
பச்சரிசிப் புன்னகையில் முத்துச் சிந்தாதோ
பக்கம் வந்து தொட்டவுடன் மின்னல் மின்னாதோ
மலரோடு தென்றல் வந்து விளையாடிச் செல்லும்போது
மனதோடு ஆசை வந்து உறவாட வந்தேனம்மா
இளமை இனிமை சுவைத்தேனே.. இனிமேல் தினமும் சுகம்தானே
கதை சொல்வேனடி மானே.. உனைக் கொண்டாடுவேன் நானே
நீ சொல்லித் தந்த பாடமெல்லாம் நான் பாடவா.. ம்ஹும்ஹும்ஹும்ஹும்..
என் மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
எம்மனசப் பறிகொடுத்து..
...
Showing posts with label பி.ஜெயச்சந்திரன். Show all posts
Showing posts with label பி.ஜெயச்சந்திரன். Show all posts
#231 அழகாகச் சிரித்தது அந்த நிலவு - டிசம்பர் பூக்கள்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: டிசம்பர் பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
ஆ: மழைக்காலத்தில்
பெ: லலலலலா..
ஆ: நிழல் மேகங்கள்
பெ: லலலலலா..
ஆ: மலையோரத்தில்
பெ: லலலலலா..
ஆ: சிறு தூறல்கள்
பெ: லலலலலா..
ஆ: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெ: லலலல லலலல..
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
ஆ: மழைக்காலத்தில்
பெ: லலலலலா..
ஆ: நிழல் மேகங்கள்
பெ: லலலலலா..
ஆ: மலையோரத்தில்
பெ: லலலலலா..
ஆ: சிறு தூறல்கள்
பெ: லலலலலா..
ஆ: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெ: லலலல லலலல..
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
...
ஆ: நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
பெ: நாணல் நானாகத்தான் காத்துக் கிடந்தேன்
காற்றே உனைப் பார்த்ததும் கை சேர்த்தேன்
ஆ: மானே உன் அழகினில் நானே ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல
பெ: நானே என் இதயத்தைத்தானே எடுத்துக் கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள
ஆ: பனி தூங்கும் ரோஜாவே
பெ: எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான் வரவோ.. நாணமென்ன அச்சமென்ன
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
...
பெ: உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என்னோவியம் நீதானே
ஆ: கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போரட்டமே நான் பார்த்தேன்
பெ: மோகம் பொங்கி வரும் தேகம் கொண்டதொரு தாகம்
நான் பெண்ணல்லவோ
ஆ: நானும் கொஞ்சிட அது தீரும் கட்டினில் இணை சேரும்
என் கண்ணலவா
பெ: இள மாலைப் பொழுதாக
ஆ: இரு நெஞ்சம் இனிதாக
பெ: இனிமை வழியும் இளமை இதுவோ.. இரு விழி சிவந்திட
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
ஆ: மழைக்காலத்தில்
பெ: லலலலலா..
ஆ: நிழல் மேகங்கள்
பெ: லலலலலா..
ஆ: மலையோரத்தில்
பெ: லலலலலா..
ஆ: சிறு தூறல்கள்
பெ: லலலலலா..
ஆ: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெ: லலலல லலலல..
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
ஆ: மழைக்காலத்தில்
பெ: லலலலலா..
ஆ: நிழல் மேகங்கள்
பெ: லலலலலா..
ஆ: மலையோரத்தில்
பெ: லலலலலா..
ஆ: சிறு தூறல்கள்
பெ: லலலலலா..
ஆ: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெ: லலலல லலலல..
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
ஆ: மழைக்காலத்தில்
பெ: லலலலலா..
ஆ: நிழல் மேகங்கள்
பெ: லலலலலா..
ஆ: மலையோரத்தில்
பெ: லலலலலா..
ஆ: சிறு தூறல்கள்
பெ: லலலலலா..
ஆ: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெ: லலலல லலலல..
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
...
ஆ: நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
பெ: நாணல் நானாகத்தான் காத்துக் கிடந்தேன்
காற்றே உனைப் பார்த்ததும் கை சேர்த்தேன்
ஆ: மானே உன் அழகினில் நானே ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல
பெ: நானே என் இதயத்தைத்தானே எடுத்துக் கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள
ஆ: பனி தூங்கும் ரோஜாவே
பெ: எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான் வரவோ.. நாணமென்ன அச்சமென்ன
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
...
பெ: உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என்னோவியம் நீதானே
ஆ: கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போரட்டமே நான் பார்த்தேன்
பெ: மோகம் பொங்கி வரும் தேகம் கொண்டதொரு தாகம்
நான் பெண்ணல்லவோ
ஆ: நானும் கொஞ்சிட அது தீரும் கட்டினில் இணை சேரும்
என் கண்ணலவா
பெ: இள மாலைப் பொழுதாக
ஆ: இரு நெஞ்சம் இனிதாக
பெ: இனிமை வழியும் இளமை இதுவோ.. இரு விழி சிவந்திட
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
ஆ: மழைக்காலத்தில்
பெ: லலலலலா..
ஆ: நிழல் மேகங்கள்
பெ: லலலலலா..
ஆ: மலையோரத்தில்
பெ: லலலலலா..
ஆ: சிறு தூறல்கள்
பெ: லலலலலா..
ஆ: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெ: லலலல லலலல..
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
...
நேரம்:
1/20/2013 12:29:00 AM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.ஜானகி,
பி.ஜெயச்சந்திரன்
#208 கொடியிலே மல்லியப்பூ - கடலோரக் கவிதைகள்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி
ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா.. தொடுக்கவா.. துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவள மல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்
பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா.. தடுக்கவா.. தவிக்கிறேன் நானே
...
பெ: மனசு தடுமாறும்.. அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்.. ஒரு தயக்கம் தடை போடும்
ஆ: நித்தம் நித்தம் உன் நெனப்பு.. நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு.. பாதை ரெண்டு.. வண்டியெங்கே சேரும்
பெ: பொத்தி வச்சா அன்பு இல்ல.. சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல.. இந்தத் துன்பம் யாரால
...
ஆ: பறக்கும் திசையேது.. இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது.. அது உனக்கும் புரியாது
பெ: பாறையிலே பூ முளைச்சுப் பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
ஆ: காலம் வரும் வேளையிலே.. காத்திருப்பேன் பொன் மயிலே
பெ: தேரு வரும் உண்மையிலே.. சேதி சொல்வேன் கண்ணாலே
பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா.. தடுக்கவா.. தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவள மல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்
ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா.. தொடுக்கவா.. துடிக்கிறேன் நானே
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி
ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா.. தொடுக்கவா.. துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவள மல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்
பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா.. தடுக்கவா.. தவிக்கிறேன் நானே
...
பெ: மனசு தடுமாறும்.. அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்.. ஒரு தயக்கம் தடை போடும்
ஆ: நித்தம் நித்தம் உன் நெனப்பு.. நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு.. பாதை ரெண்டு.. வண்டியெங்கே சேரும்
பெ: பொத்தி வச்சா அன்பு இல்ல.. சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல.. இந்தத் துன்பம் யாரால
...
ஆ: பறக்கும் திசையேது.. இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது.. அது உனக்கும் புரியாது
பெ: பாறையிலே பூ முளைச்சுப் பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
ஆ: காலம் வரும் வேளையிலே.. காத்திருப்பேன் பொன் மயிலே
பெ: தேரு வரும் உண்மையிலே.. சேதி சொல்வேன் கண்ணாலே
பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா.. தடுக்கவா.. தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவள மல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்
ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா.. தொடுக்கவா.. துடிக்கிறேன் நானே
நேரம்:
7/31/2012 02:38:00 AM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.ஜானகி,
பி.ஜெயச்சந்திரன்,
வைரமுத்து
#138 பூந்தென்றல் காற்றே வா வா - மஞ்சள் நிலா
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: மஞ்சள் நிலா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & பி.சுசீலா
பெ: பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
ஆ: நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம்
நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம்
பெ: ஆனந்த தாகம்தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
...
பெ: ஏங்காமல் ஏங்கும் இளமைக் காலம்
எங்கெங்கும் தோன்றும் இனிமைக் கோலம்
என் நெஞ்சின் நினைவில் புதிதோர் ராகம்
என்றென்றும் தொடரும் மனதில் தாகம்
ஆ: பூவாரமே எந்தன் பொன்னாரமே
நான் பாட நீ வேண்டும் அன்பே..
ஆ: பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
...
ஆ: காணாத நெஞ்சம் கனவில் வாழும்
காவேரி போல நினைவில் ஆடும்
கண் மூடும் நேரம் கவிதை பாடும்
கை சேரும்போதும் இதயம் கூடும்
பெ: ஏனென்பதோ என்னதான் என்பதோ
நீ சொல்ல வாராததேனோ..
பெ: பூந்தென்றல் காற்றே வா வா..
ஆ: அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
பெ: ம்ஹும் ம்ஹும்ஹும்ஹும்.. ம்ஹும் ம்ஹும்ஹும்ஹும்..
ஆ: நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம்
பெ: ஆனந்த தாகம்தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா..
ஆ: அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & பி.சுசீலா
பெ: பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
ஆ: நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம்
நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம்
பெ: ஆனந்த தாகம்தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
...
பெ: ஏங்காமல் ஏங்கும் இளமைக் காலம்
எங்கெங்கும் தோன்றும் இனிமைக் கோலம்
என் நெஞ்சின் நினைவில் புதிதோர் ராகம்
என்றென்றும் தொடரும் மனதில் தாகம்
ஆ: பூவாரமே எந்தன் பொன்னாரமே
நான் பாட நீ வேண்டும் அன்பே..
ஆ: பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
...
ஆ: காணாத நெஞ்சம் கனவில் வாழும்
காவேரி போல நினைவில் ஆடும்
கண் மூடும் நேரம் கவிதை பாடும்
கை சேரும்போதும் இதயம் கூடும்
பெ: ஏனென்பதோ என்னதான் என்பதோ
நீ சொல்ல வாராததேனோ..
பெ: பூந்தென்றல் காற்றே வா வா..
ஆ: அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
பெ: ம்ஹும் ம்ஹும்ஹும்ஹும்.. ம்ஹும் ம்ஹும்ஹும்ஹும்..
ஆ: நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம்
பெ: ஆனந்த தாகம்தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா..
ஆ: அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
...
நேரம்:
1/13/2012 11:39:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
பி.சுசீலா,
பி.ஜெயச்சந்திரன்
#131 பூவ எடுத்து ஒரு மாலை - அம்மன் கோயில் கிழக்காலே
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி
ஆ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பெ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
...
ஆ: காத்துல சூடம் போல கரையிறேன் உன்னால
பெ: காத்துல சூடம் போல கரையிறேன் உன்னால
கண்ணாடி வளை முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு
ஆ: சின்ன வயசுப் புள்ள.. கன்னி மனசுக்குள்ள வண்ணக் கனவு வந்ததே
பெ: கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பெ: உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
...
ஆ: வாடைய வீசும் காத்து வளைக்குதே எனைப் பார்த்து
பெ: வாங்களேன் நேரம் பார்த்து.. வந்து என்னைக் காப்பாத்து
குத்தால மழை எம்மேல விழ.. அப்போதும் சூடாச்சு
எப்போதும் எனை கொத்தாக அணை.. என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க.. கொஞ்சம் அணைச்சுக் கொள்ளய்யா
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பெ: உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
ஆ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
...
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி
ஆ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பெ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
...
ஆ: காத்துல சூடம் போல கரையிறேன் உன்னால
பெ: காத்துல சூடம் போல கரையிறேன் உன்னால
கண்ணாடி வளை முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு
ஆ: சின்ன வயசுப் புள்ள.. கன்னி மனசுக்குள்ள வண்ணக் கனவு வந்ததே
பெ: கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பெ: உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
...
ஆ: வாடைய வீசும் காத்து வளைக்குதே எனைப் பார்த்து
பெ: வாங்களேன் நேரம் பார்த்து.. வந்து என்னைக் காப்பாத்து
குத்தால மழை எம்மேல விழ.. அப்போதும் சூடாச்சு
எப்போதும் எனை கொத்தாக அணை.. என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க.. கொஞ்சம் அணைச்சுக் கொள்ளய்யா
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பெ: உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
ஆ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
...
நேரம்:
1/12/2012 04:26:00 AM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.ஜானகி,
கங்கை அமரன்,
பி.ஜெயச்சந்திரன்
#44 பூவண்ணம் போல நெஞ்சம் - அழியாத கோலங்கள்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: அழியாத கோலங்கள்
இசை: சலீல் சௌத்ரி
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் & பி.சுசீலா
ஆ: பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்
பெ: பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்
ஆ&பெ: பூவண்ணம் போல நெஞ்சே.. ஹே.. ஏஹே..
ஆ: ஆஹாஹா..
பெ: ஆஹாஹா..
...
பெ: இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
ஆ: பிறக்கும் ஜென்மங்கள்.. பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ
பெ: இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
ஆ: பிறக்கும் ஜென்மங்கள்.. பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ
பெ: இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை.. தனிமையும் இல்லை
ஆ: பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்
பெ: பூவண்ணம் போல நெஞ்சம்
ஆ: பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
பெ: எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்
ஆ&பெ: பூவண்ணம் போல நெஞ்சே.. ஹே.. ஏஹே..
...
ஆ: படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
பெ: கனிக்குள் வாட்டங்கள்.. அணைக்கும் ஊட்டங்கள்.. என் இன்பங்கள்
ஆ: படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
பெ: கனிக்குள் வாட்டங்கள்.. அணைக்கும் ஊட்டங்கள்.. என் இன்பங்கள்
ஆ: இணையும்போது இனிய எண்ணம் என்றும் நம் சொந்தம்
பெ: இமைக்குள் ஏழு தாளம் என்றென்றும் காண வேண்டும்
ஆ: பூவண்ணம் போல நெஞ்சம்
பெ: பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
ஆ: எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்
ஆ&பெ: பூவண்ணம் போல நெஞ்சே.. ஹே.. ஏஹே..
ஹே.. ஏஹே.. ஹே.. ஏஹே..
...
இசை: சலீல் சௌத்ரி
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் & பி.சுசீலா
ஆ: பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்
பெ: பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்
ஆ&பெ: பூவண்ணம் போல நெஞ்சே.. ஹே.. ஏஹே..
ஆ: ஆஹாஹா..
பெ: ஆஹாஹா..
...
பெ: இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
ஆ: பிறக்கும் ஜென்மங்கள்.. பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ
பெ: இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
ஆ: பிறக்கும் ஜென்மங்கள்.. பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ
பெ: இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை.. தனிமையும் இல்லை
ஆ: பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்
பெ: பூவண்ணம் போல நெஞ்சம்
ஆ: பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
பெ: எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்
ஆ&பெ: பூவண்ணம் போல நெஞ்சே.. ஹே.. ஏஹே..
...
ஆ: படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
பெ: கனிக்குள் வாட்டங்கள்.. அணைக்கும் ஊட்டங்கள்.. என் இன்பங்கள்
ஆ: படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
பெ: கனிக்குள் வாட்டங்கள்.. அணைக்கும் ஊட்டங்கள்.. என் இன்பங்கள்
ஆ: இணையும்போது இனிய எண்ணம் என்றும் நம் சொந்தம்
பெ: இமைக்குள் ஏழு தாளம் என்றென்றும் காண வேண்டும்
ஆ: பூவண்ணம் போல நெஞ்சம்
பெ: பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
ஆ: எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்
ஆ&பெ: பூவண்ணம் போல நெஞ்சே.. ஹே.. ஏஹே..
ஹே.. ஏஹே.. ஹே.. ஏஹே..
...
நேரம்:
1/07/2010 07:29:00 PM
அமுதம் செய்தோர்
1970’s,
சலீல் சௌத்ரி,
பி.சுசீலா,
பி.ஜெயச்சந்திரன்
Subscribe to:
Posts (Atom)