Showing posts with label 2000's. Show all posts
Showing posts with label 2000's. Show all posts

# 65 கண்ட நாள் முதலாய் - கண்ட நாள் முதல்

படம்: கண்ட நாள் முதல்
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: சுபிக்‌ஷா & பூஜா


கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
...

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
...

நீல மயில்தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில்தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை
நீல மயில்தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை
கோலக் குமரன் மனக் கோயிலில் நிறைந்துவிட்டான்
ஆ.. கோலக் குமரன் மனக் கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகைதனைக் காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
...

# 39 ச்சூ ச்சூ மாரி - பூ

படம்: பூ
இசை: எஸ்.எஸ்.குமரன்
எழுதியவர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: பார்த்தசாரதி, மிருதுளா & ஸ்ரீமதி

1: டட்டா டட்டா டடட்டட்டா
டார டட்டா டடட்டட்டா
ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி..
...

2: தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள.. ச்சூ ச்சூ மாரி
குத்தாலத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள.. ச்சூ ச்சூ மாரி
...
3: ஊத்தப்பல்லு ரெங்கம்மா
உள்ள வாடி ரெங்கம்மா.. ச்சூ ச்சூ மாரி
உனக்குப் புருஷன் யாரம்மா
ஊளைமூக்கு ஆளம்மா.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
...

2: அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா.. ச்சூ ச்சூ மாரி
குயிலுக்கிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா.. ச்சூ ச்சூ மாரி
...
3: சங்கிலி புங்கிளி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி.. ச்சூ ச்சூ மாரி
சங்கரன்கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
...

2: வேணாண்டா ராசு மாட்டிக்குவே.. வேணாண்டா.. டேய் ராசு.. டேய் ராசு
4: போடீ மாரி
...

2: தட்டான் தட்டான் லைட்டடி
கோழிக்குஞ்சுக்கு லைட்டடி.. ச்சூ ச்சூ மாரி
குசும்பு பண்ணும் சேவலை
குழம்பு வச்சு ஊத்தடி.. ச்சூ ச்சூ மாரி
...
2: பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கிப்பட்டைய எடுத்துக்கோ.. ச்சூ ச்சூ மாரி
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டையப் பார்த்து கேட்டுக்கோ.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
...

2: தோசை பார்த்து சிரிச்சிச்சாம்
பூரி கண்ணை அடிச்சிச்சாம்.. ச்சூ ச்சூ மாரி
இட்டிலி சண்டை போட்டுச்சாம்
சட்டினி விலக்கி விட்டுச்சாம்.. ச்சூ ச்சூ மாரி
...
2: கடுகு மிளகு திப்பிலி
கருங்குளத்தான் போக்கிரி.. ச்சூ ச்சூ மாரி
3: கொல்லைப்பக்கம் போகாதே
கொட்டிக்கிடக்கு ஜாங்கிரி..
1: ஐயே.. சீ
2: ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
...

# 38ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே - பூ

படம்: பூ
இசை: எஸ்.எஸ்.குமரன்
பாடியவர்: சின்மயி

ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு
...
சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு
...

காற்றில் ஆடி தினந்தோறும் உனது திசையைத் தொடருதடா
குழந்தைக்கால ஞாபகத்தில் இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம் நினைத்தே அது கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்.. தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அது வார்த்தை அல்ல மௌனம் ஆகும்

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு
...
ஆயுள் முழுதும் தவம் கிடந்தே ஒற்றை காலில் நிற்குதடா
மாலையாகித் தவிழ்ந்திடவே உனது மார்பைக் கேட்குதடா
பனியில் அது கிடக்கும்.. நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீதான்.. அதன் வாசங்கள் எல்லாம் நீதான்
நீ விட்டுச் சென்றால் பட்டுப் போகும்

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே
...