படம்: கண்ட நாள் முதல்
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: சுபிக்ஷா & பூஜா
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
...
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
...
நீல மயில்தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில்தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை
நீல மயில்தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை
கோலக் குமரன் மனக் கோயிலில் நிறைந்துவிட்டான்
ஆ.. கோலக் குமரன் மனக் கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகைதனைக் காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
...
Showing posts with label யுவன்சங்கர் ராஜா. Show all posts
Showing posts with label யுவன்சங்கர் ராஜா. Show all posts
Subscribe to:
Posts (Atom)