Showing posts with label ஹம்சலேகா. Show all posts
Showing posts with label ஹம்சலேகா. Show all posts

#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: கேப்டன் மகள்
இசை: ஹம்சலேகா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
...

கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா.. கோலம் போடுதே அதுவா
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
தெரித்து ஓடுதே அதுவா.. தெரித்து ஓடுதே அதுவா
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே
அதுவா.. அதுவா.. அதுவா
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு மிச்சம் உள்ளதே
அதுவா.. அதுவா.. அதுவா
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்

எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
...

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா.. தள்ளி உள்ளதே அதுவா
சங்கு கழுத்தைப் பாசி மணிகள்
தடவுகின்றதே அதுவா.. தடவுகின்றதே அதுவா
ஒவ்வொரு வாக்கியம் முடியும்போதும் புன்னகை செய்வாய்
அதுவா.. அதுவா.. அதுவா
ஓரிரு வார்த்தை தப்பாய்ப் போனால் உதடு கடிப்பாய்
அதுவா.. அதுவா.. அதுவா
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்

எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று ihikhik 
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் ihikhik  இருக்கிறது
...

#256 சேலை கட்டும் பெண்ணுக்கொரு - கொடி பறக்குது

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா


பெ: ஓஹோஹோ ஓஹோஹோஹோ.. ஓஹோஹோ ஓஹோஹோ..
: ஓஹோஹோ ஓஹோஹோஹோ.. ஓஹோஹோ ஓஹோஹோ..
...
பெ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா
: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டு கொண்டேன்.. கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பெ: வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
: பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
பெ: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை
பெ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா
...

பெ: ஓ.. ஓஓஓ ஓஓ.. கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
: ஆ.. ஆஆஆ.. ஆஆ.. ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
பெ: ஆனந்தச் சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களைக் கிள்ளுவதால் ரத்தம் வருமா
: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
பெ: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை

: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு
கண்டு கொண்டேன்.. கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
...

: ஓ.. ஓஓஓ ஓஓ.. காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
பெ: ஓ.. ஓஓஓ ஓஓ.. மோக மந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ
: மீனுக்குத் தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தைத் தூது விட்டால் வானம் வந்தது
பெ: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை

பெ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா
: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு
கண்டு கொண்டேன்..  ihikhikகண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பெ: வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
: பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
பெ: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை
...

#255 ஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை - கொடி பறக்குது

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
























பெ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
...

: தேவி.. வான் சொல்லியா மேகம் வரும்.. நீ சொல்லியா காதல் வரும்
பெ: தேவா.. நான் கேட்பது காதல் வரம்.. நீ தந்தது கண்ணீர் வரம்
: பெண்ணழகு முழுதும் கற்பனையென்று உறுதி மொழிகிறேன்
பெ: என்னழகு உனது அர்ப்பணம் என்று எழுதிவிடுகிறேன்
: போதும் போதும் பெண்ணே.. புன்னகை என்பது காதலின் பல்லவி
I love you.. I love you.. I love you..
...

பெ: ஆஹா.. என் வானமோ ரெண்டானது.. நீ சொல்லியே ஒன்றானது
: ஓஹோ.. கள்ளென்பது பாலானது.. நான் காணவே நாளானது
பெ: என் புடவை உனது கட்டளை கேட்டு  ihikhikஇடையை மறந்தது
: என் விழிகள் உனது கண்களைக் கண்டு  ihikhik இமைய மறந்தது
பெ: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..

: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
: கன்னி வெண்ணிலா
பெ: லாலலாலலா..
: கையில் வந்தது
பெ: லாலலாலலா..
: கையில் வந்ததும்
பெ: லாலலாலலா..
: காதல் வந்தது
பெ: லாலலாலலா..
: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
...

#254 ஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை - கொடி பறக்குது

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்


பெ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
போகும் பாதையில் பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
...

பெ: கைகள் ஏந்தி வந்தேன்.. கவனம் இல்லையா
கண்ணில் ஈரம் கண்டும் கருணையில்லையா
: பாலைப் போலக் கள்ளும் வெள்ளையில்லையா
பருகிப் பார்க்கச் சொன்னால் பாவம் இல்லையா
பெ: நான் இன்று சீதையென்று தீக்குளிப்பேன் உன்னாலே
பெண் பாவம் சாபம் என்று காண வேண்டும் பின்னாலே
: போதும் போதும் பெண்ணே.. புன்னகை என்பது காதலின் பல்லவி
I love you.. I love you.. I love you..
: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
...

: என்னைக் கொல்லத்தானா இளமை வந்தது
எந்த நாளிலம்மா பருவம் வந்தது
பெ: புருவம் வந்தபோதே பருவம் வந்தது
புடவை மாற்றும்போது கர்வம் வந்தது
: ஶ்ரீராமன் வில் வளைத்து சீதை கொண்டான் அப்போது
என் சீதை வில் வளைத்து ராமன் கொண்டாள் இப்போது
பெ: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..

: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
பெ: கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
போகும் பாதையில் பூத்திருக்கிறேன்
: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
பெ: I love you..
: I love you..
பெ: I love you..
...

# 51 பூவே உன்னை நேசித்தேன் - பருவ ராகம்

படம்: பருவ ராகம்
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

 
: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்.. காதல் வேண்டும் யாசித்தேன்
சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே
உள்ளத்தில் ஓசை இல்லை
ஊமைக்கு பாஷை இல்லை
கண்மணியே மெளனம்தானே தொல்லை.. ஹா..
பெ: நீயா என்னை நேசித்தாய்.. பூக்கள் கொண்டு பூசித்தாய்
உண்மை சொல்ல யோசித்தாய்.. கோழை போல யாசித்தாய்
என் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
...

: தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது
பெ: ஓஹோ..
: ஹா..
பெ: ஆஹா..
: ஹா..
பெ: உண்மைதானா
: ஏழு ஜென்மம் போனாலும் இந்த பந்தம் போகாது
பெ: நீயா
: ஆ..
பெ: சொன்னாய்
: ஆ..
பெ: மெய்யேதானா
: உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது
பெ: பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது.. ஆஆ..

பெ: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்
பெ: உண்மை சொல்ல யோசித்தாய்.. கோழை போல யாசித்தாய்
...

பெ: காதலுக்கு எப்போதும் வார்த்தை மட்டும் போதாது
: கண்ணே உந்தன் எண்ணம் என்ன
பெ: கண்ணடித்தால் தீராது.. காதல் இங்கு வாராது
: என்னைத் தந்தேன் இன்னும் என்ன
பெ: பெண்மையென்றால் வீரனுக்கே மாலை தந்துவிடும்
வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்..ஓஓஓ..

: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்.. காதல் வேண்டும் யாசித்தேன்
பெ: என் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
...

# 50 காதலில்லை என்று சொன்னால் - பருவ ராகம்

படம்: பருவ ராகம்
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி



: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
காதலின்றி யாரும் இங்கில்லை
பெ: வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள்
வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள்
: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
&பெ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
...

பெ: வானும் மண்ணும் ஆணும் பெண்ணும் வந்தது எதுக்கு
: சேர்ந்திருக்கத்தானே.. தெரிந்து கொள்ளு மானே..
பூவில் வண்டு வந்து வந்து போவது எதுக்கு
பெ: தேனெடுக்கத்தானே.. சேர்ந்திருக்கத்தானே
: ஒரு முறை ஜனனம் பெ: ஒரு முறை மரணம்
: தொடங்கட்டும் பயணம் பெ: தொடரட்டும் தாகம்
: இது நல்ல உருவம் பெ: பயிர் செய்யும் பருவம்
: இனி என்ன தடை வருமா

பெ: வாலிப நெஞ்சங்கள் : கட்டித் தங்கங்கள்
பெ: நாளை என்னாகும் : விட்டுத் தள்ளுங்கள்
&பெ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
...

: கண்களில்லை என்று சொன்னால் காவியம் இங்கில்லை
பெ: பெண்களில்லையென்றால் ஆண்களிங்கு இல்லை
ஓசையிங்கு இல்லையென்றால் பாஷைகள் இங்கில்லை
: ஆண்களில்லையென்றால் பெண்களிங்கு இல்லை
பெ: சமத்துவம் பெருக : ஜாதிகள் ஒழிக
பெ: இளைஞர்கள் எழுக : பழையது அழிக
பெ: புது யுகம் வருக : பூ மழை பொழிக
பெ: தலைமுறை வளரட்டுமே

: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
பெ: காதலின்றி யாரும் இங்கில்லை
: வாலிப உள்ளங்கள் பெ:அட காதலை வெல்லுங்கள்
&பெ: வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள்
: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
&பெ: வாலிப நெஞ்சங்கள்.. கட்டித் தங்கங்கள்
நாளை என்னாகும்.. விட்டுத் தள்ளுங்கள்
...