படம்: வல்லவனுக்கு வல்லவன்
இசை: வேதா
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகு தூரம் நான் ஒரு நாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள் ஒரு நாளும் மறைவதில்லை
...
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...
இந்த மானிடர்க் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களிம் வாசமெல்லாம் ஒரு நாளைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...
இந்தக் காற்றினில் நான் கலந்தேன்.. உன் கண்களைத் தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்.. உந்தன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...
Showing posts with label 1960's. Show all posts
Showing posts with label 1960's. Show all posts
#219 ஓராயிரம் பார்வையிலே - வல்லவனுக்கு வல்லவன்
வழங்கியவர்:
நிலாக்காலம்
நேரம்:
12/16/2012 11:36:00 PM
அமுதம் செய்தோர்
1960's,
கண்ணதாசன்,
டி.எம்.சௌந்தரராஜன்,
வேதா
# 89 குமரிப் பெண்ணின் உள்ளத்திலே - எங்க வீட்டுப் பிள்ளை
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: எங்க வீட்டுப் பிள்ளை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்க்ள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா
ஆ2: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
பெ2: குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
...
ஆ1: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
பெ1: ஆ.. ஆ.. ஆ.. ஆஆ.. ஆஆ.. ஆஆ..
குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
...
ஆ1: திங்கள் தங்கையாம்.. தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
திங்கள் தங்கையாம்.. தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
பெ1: அவள் உன்னைக் கண்டு.. உயிர்க் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
அவள் உன்னைக் கண்டு.. உயிர்க் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
ஆ1: நானள்ளிக் கொள்ள.. அவள் பள்ளி கொள்ள
சுகம் மெள்ள மெள்ளவே புரியும்
நானள்ளிக் கொள்ள.. அவள் பள்ளி கொள்ள
சுகம் மெள்ள மெள்ளவே புரியும்
பெ1: கை தொடுவார்.. தொடாமல் தூக்கம் வருமோ
துணையைத் தேடி நீ வரலாம்
தொடுவார்.. தொடாமல் தூக்கம் வருமோ
துணையைத் தேடி நீ வரலாம்
ஆ1: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
...
ஆ1: பூவை என்பதோர் பூவைக் கண்டதும்
தேவை தேவையென்று வருவேன்
பெ1: இடை மின்னல் கேட்க.. நடை அன்னம் கேட்க
அதை உன்னைக் கேட்டு நான் தருவேன்
ஆ1: கொடுத்தாலும் என்ன.. எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு குறையாது
பெ1: அந்த அழகே வராமல் ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ பெறலாம்
ஆ1: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
பெ1: குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
ஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆஆ
ஆ.. ஆஆ.. ஆ.. ஆ.. ஆஆ
...
ஆ1:
குட் நைட்
பெ1: குட் நைட்
...
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்க்ள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா
ஆ2: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
பெ2: குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
...
ஆ1: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
பெ1: ஆ.. ஆ.. ஆ.. ஆஆ.. ஆஆ.. ஆஆ..
குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
...
ஆ1: திங்கள் தங்கையாம்.. தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
திங்கள் தங்கையாம்.. தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
பெ1: அவள் உன்னைக் கண்டு.. உயிர்க் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
அவள் உன்னைக் கண்டு.. உயிர்க் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
ஆ1: நானள்ளிக் கொள்ள.. அவள் பள்ளி கொள்ள
சுகம் மெள்ள மெள்ளவே புரியும்
நானள்ளிக் கொள்ள.. அவள் பள்ளி கொள்ள
சுகம் மெள்ள மெள்ளவே புரியும்
பெ1: கை தொடுவார்.. தொடாமல் தூக்கம் வருமோ
துணையைத் தேடி நீ வரலாம்
தொடுவார்.. தொடாமல் தூக்கம் வருமோ
துணையைத் தேடி நீ வரலாம்
ஆ1: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
...
ஆ1: பூவை என்பதோர் பூவைக் கண்டதும்
தேவை தேவையென்று வருவேன்
பெ1: இடை மின்னல் கேட்க.. நடை அன்னம் கேட்க
அதை உன்னைக் கேட்டு நான் தருவேன்
ஆ1: கொடுத்தாலும் என்ன.. எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு குறையாது
பெ1: அந்த அழகே வராமல் ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ பெறலாம்
ஆ1: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
பெ1: குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
ஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆஆ
ஆ.. ஆஆ.. ஆ.. ஆ.. ஆஆ
...
ஆ1:
பெ1: குட் நைட்
...
நேரம்:
4/08/2010 06:24:00 PM
அமுதம் செய்தோர்
1960's,
எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி,
டி.எம்.சௌந்தரராஜன்,
பி.சுசீலா
# 88 நாணமோ.. இன்னும் நாணமோ - ஆயிரத்தில் ஒருவன்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்க்ள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா
ஆ: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
பெ: ஓ.. ஓஓஓ.. நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
ஆ: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
...
ஆ: தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது.. வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது
அது எது..
பெ: ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
...
பெ: ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது
அது இது..
பெ: நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
...
பெ: மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
காலையில் நீரினில் ஆடிடும் வேளையில்
காதலி எண்ணத்தில் தேனாவது
அது எது..
ஆ: உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
...
ஆ: உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
நாளுக்கு நாள் மனம் மாறுவது
ஞானியின் கண்களும் தேடுவது
அது இது..
ஆ: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
பெ: ஓ.. ஓஓஓ.. நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
...
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்க்ள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா
ஆ: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
பெ: ஓ.. ஓஓஓ.. நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
ஆ: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
...
ஆ: தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது.. வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது
அது எது..
பெ: ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
...
பெ: ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது
அது இது..
பெ: நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
...
பெ: மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
காலையில் நீரினில் ஆடிடும் வேளையில்
காதலி எண்ணத்தில் தேனாவது
அது எது..
ஆ: உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
...
ஆ: உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
நாளுக்கு நாள் மனம் மாறுவது
ஞானியின் கண்களும் தேடுவது
அது இது..
ஆ: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
பெ: ஓ.. ஓஓஓ.. நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
...
நேரம்:
4/08/2010 05:53:00 PM
அமுதம் செய்தோர்
1960's,
எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி,
டி.எம்.சௌந்தரராஜன்,
பி.சுசீலா
Subscribe to:
Posts (Atom)