# 41 அதிகாலைக் காற்றே நில்லு - தலை வாசல்

படம்: தலை வாசல்
இசை: பாலபாரதி
பாடியவர்: எஸ்.ஜானகி


ஆ.. ஆஆஆஆ ஆ..
ஆ.. ஆஆஆஆ ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே.. மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே
அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
...

இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது
இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்தது
ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓ..
மாலை மேகம் சோலையாகும்
வானம் எங்கள் சாலையாகும்
தாமரை குடை விரிக்கும்

அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
...

மலரினம் சிரித்திட திசைகளும் எழுந்தது
பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது
ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓ..
வானவில்லின் வண்ணம் யாவும்
பாதம் வந்தே கோலம் போடும்
காவியம் தலை வணங்கும்

அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே.. மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே
...

0 மறுமொழிகள்:

Post a Comment