படம்: புது நெல்லு புது நாத்து
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பெ: பூ பூ பூ.. புல்லாங்குழல்.. பூ பூ பூ.. பூவின் மடல்
ஆ: பூ பூ பூ.. பூவை மனம்.. பூ பூ பூ.. பூங்காவனம்
பெ: பூ பூ பூ.. பூஜை தினம்
ஆ: பூ பூ பூ.. புதிய சுகம் பொழிந்திடும்
பெ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
...
பெ: காற்றினில் கான மழை.. கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாச வலை.. பல விதத்தில் பாடுது பாவை நிலை
ஆ: மூச்சினில் ஓடிய நாதமென.. முழுவதும் கீதமென
பெ: முடி முதல் அடி வரை மோகமென.. தொடர்கிற தாகமென
ஆ: பார்த்தொரு பார்வையில் பாடலெழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பெ: பாராத விழி ஏங்கிட ஏங்கிட.. பாடலைப் பாடி வர.. பல சுகம் பெற
பெ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
ஆ: பூ பூ பூ.. புல்லாங்குழல்.. பூ பூ பூ.. பூவின் மடல்
பெ: பூ பூ பூ.. பூவை மனம்.. பூ பூ பூ.. பூங்காவனம்
ஆ: பூ பூ பூ.. பூஜை தினம்
பெ: பூ பூ பூ.. புதிய சுகம் பொழிந்திடும்
ஆ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
...
ஆ: நேற்றொரு கோலமடி.. நேசமிது போட்டது பாலமடி
ஏத்துது பாரமடி.. இரு விழிகள் எழுதிய கோலமடி
பெ: இரவுகள் முழுவதும் தலைவன் மடி.. இனிமைகள் இணைந்தபடி
ஆ: உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி.. உடலது நனைந்தபடி
பெ: வார்த்தையில் கூடிய வாசனையே
வந்தணை உன் துணை எந்தனையே
ஆ: வாடாத ஒரு வாலிபம் வாலிபம் வாசலில் வந்தபடி வரங்கொடுத்தது
ஆ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பெ: பூ பூ பூ.. புல்லாங்குழல்.. பூ பூ பூ.. பூவின் மடல்
ஆ: பூ பூ பூ.. பூவை மனம்.. பூ பூ பூ.. பூங்காவனம்
பெ: பூ பூ பூ.. பூஜை தினம்
ஆ: பூ பூ பூ.. புதிய சுகம் பொழிந்திடும்
பெ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பெ: பூ பூ பூ.. புல்லாங்குழல்.. பூ பூ பூ.. பூவின் மடல்
ஆ: பூ பூ பூ.. பூவை மனம்.. பூ பூ பூ.. பூங்காவனம்
பெ: பூ பூ பூ.. பூஜை தினம்
ஆ: பூ பூ பூ.. புதிய சுகம் பொழிந்திடும்
பெ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
...
பெ: காற்றினில் கான மழை.. கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாச வலை.. பல விதத்தில் பாடுது பாவை நிலை
ஆ: மூச்சினில் ஓடிய நாதமென.. முழுவதும் கீதமென
பெ: முடி முதல் அடி வரை மோகமென.. தொடர்கிற தாகமென
ஆ: பார்த்தொரு பார்வையில் பாடலெழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பெ: பாராத விழி ஏங்கிட ஏங்கிட.. பாடலைப் பாடி வர.. பல சுகம் பெற
பெ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
ஆ: பூ பூ பூ.. புல்லாங்குழல்.. பூ பூ பூ.. பூவின் மடல்
பெ: பூ பூ பூ.. பூவை மனம்.. பூ பூ பூ.. பூங்காவனம்
ஆ: பூ பூ பூ.. பூஜை தினம்
பெ: பூ பூ பூ.. புதிய சுகம் பொழிந்திடும்
ஆ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
...
ஆ: நேற்றொரு கோலமடி.. நேசமிது போட்டது பாலமடி
ஏத்துது பாரமடி.. இரு விழிகள் எழுதிய கோலமடி
பெ: இரவுகள் முழுவதும் தலைவன் மடி.. இனிமைகள் இணைந்தபடி
ஆ: உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி.. உடலது நனைந்தபடி
பெ: வார்த்தையில் கூடிய வாசனையே
வந்தணை உன் துணை எந்தனையே
ஆ: வாடாத ஒரு வாலிபம் வாலிபம் வாசலில் வந்தபடி வரங்கொடுத்தது
ஆ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பெ: பூ பூ பூ.. புல்லாங்குழல்.. பூ பூ பூ.. பூவின் மடல்
ஆ: பூ பூ பூ.. பூவை மனம்.. பூ பூ பூ.. பூங்காவனம்
பெ: பூ பூ பூ.. பூஜை தினம்
ஆ: பூ பூ பூ.. புதிய சுகம் பொழிந்திடும்
பெ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
...
0 மறுமொழிகள்:
Post a Comment