படம்: கொம்பேறி மூக்கன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெ: மயக்கத்தில் தோய்ந்து.. மடியின் மீது சாய்ந்து
ஆ: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
பெ: வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
...
ஆ: தங்க மேனி தழுவும் பட்டுச் சேலை நழுவும்
பெ: தென்றல் வந்து விலக்கும்.. அது உங்களோடு பழக்கம்
ஆ: சொர்க்கம் எங்கே என்றே தேடி வாசல் வந்தேன்.. மூடாதே
பெ: மேளம் கேட்கும் காலம் வந்தால் சொர்க்கம் உண்டு.. வாடாதே
ஆ: அல்லிப்பூவின் மகளே.. கன்னித் தேனைத் தா.. ஹோய்..
பெ: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
ஆ: மயக்கத்தில் தோய்ந்து.. மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
பெ: வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
...
பெ: வெண்ணிலாவில் விருந்து.. அங்கு போவோம் பறந்து
ஆ: விண்ணின் மீனைத் தொடுத்து சேலையாக உடுத்து
பெ: தேகம் கொஞ்சம் நோகும் என்று பூக்கள் எல்லாம் பாய் போட
ஆ: நம்மைப் பார்த்து காமன் தேசம் ஜன்னல் சாத்தி வாய் மூட
பெ: கன்னிக் கோயில் திறந்து பூஜை செய்ய வா.. ஹோய்..
ஆ: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெ: மயக்கத்தில் தோய்ந்து.. மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
ஆ: ம்ஹும்.. வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
...
# 114 ரோஜா ஒன்று முத்தம் - கொம்பேறி மூக்கன்
வழங்கியவர்:
நிலாக்காலம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment