படம்: தனிக்காட்டு ராஜா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா
ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. பல ராத்திரி மூடலை கண்ணத்தான்
ஏ.. பூ வச்சேன்.. பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்
...
ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. பல ராத்திரி மூடலை கண்ணத்தான்
ஏ.. பூ வச்சேன்.. பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்
ராசாவே.. ராசாவே.. ராசாவே..
...
ஆவாரம் பூவு.. அதுக்கொரு நோவு.. உன்னை நினைச்சு உசுரிருக்கு
ஆவாரம் பூவு.. அதுக்கொரு நோவு.. உன்னை நினைச்சு உசுரிருக்கு
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி.. ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
பூத்தது வாடுது நீ வரத்தான்
ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. பல ராத்திரி மூடலை கண்ணத்தான்
ஏ.. பூ வச்சேன்.. பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்
...
மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்துக்கிட்டேன்
மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்துக்கிட்டேன்
பார்த்தாளே ஆத்தா.. மனக்குறை தீர்த்தா.. பார்த்தாளே ஆத்தா.. மனக்குறை தீர்த்தா
கிடைச்சது மாலையும் மஞ்சளும்தான்
ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. பல ராத்திரி மூடலை கண்ணத்தான்
ஏ.. பூ வச்சேன்.. பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்
ராசாவே.. ராசாவே.. ராசாவே..
...
#146 ராசாவே உன்னை நான் - தனிக்காட்டு ராஜா
வழங்கியவர்:
நிலாக்காலம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment