#148 பூந்தளிராட.. பொன் மலர் சூட - பன்னீர் புஷ்பங்கள்

படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ.குழு: ஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
ஆஆ ஆஆஆ.. ஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
: பூந்தளிராட..
பெ.குழு: ஆஆ ஆஆஆ.. ஆஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ.
: பொன் மலர் சூட..
பெ.குழு: ஆஆ ஆஆஆ.. ஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ.
: பூந்தளிராட.. பொன் மலர் சூட..
சிந்தும் பனி வாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்.. இனி நாடும் சுப காலங்கள்
பூந்தளிராட..
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
: பொன் மலர் சூட..
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
...

பெ.குழு: லலலால்லல லலலல்லா..
லலலால்லல லலலல்லா..
லலலால்லலலா லலலால்லலலா
லலலால்லலலா லலலால்லா..
லலலால்லல லலலா..
...
பெ: காதலை ஏற்றும் காலையின் காற்றும்
: ம்ம்ம்ம்ம்..
பெ: வீணை தொட்டுப் பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனைப் பூவின்
: ம்ம்ம்ம்ம்..
பெ: வாடை பட்டு வாடும் நெஞ்சின் எண்ணம் சுட்டதே
: கோடிகளாசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே
பெ: தேடிடுதே தென்காற்றின் ராகம்..

பெ: பூந்தளிராட..
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ: பொன் மலர் சூட..
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
...

பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்ம் ம் ம்ம்..
ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்..
...
: பூ மலர் தூவும் பூமரம் நாளும்
பெ: ம்ம்ம்ம்ம்..
: போதை கொண்டு பூமி தன்னைப் பூஜை செய்யுதே
பெ: ஆஆஆஆஆ..
: பூவிரலாலும் பொன்னிதழாலும்
பெ: ம்ம்ம்ம்ம்..
: பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே
பெ: பூமழை தூவும் வெண்ணிற மேகம்
பொன்னை அள்ளுதே.. வண்ணம் நெய்யுதே
:ஏங்கிடுதே என்னாசை எண்ணம்

: பூந்தளிராட..
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
: பொன் மலர் சூட..
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ: சிந்தும் பனி வாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சும்
பாடும் புது ராகங்கள்..
: இனி நாடும் சுப காலங்கள்
பெ: பாடும் புது ராகங்கள்..
: இனி நாடும் சுப காலங்கள்
...

0 மறுமொழிகள்:

Post a Comment