படம்: வெற்றி விழா இசை: இளையராஜா பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
ஆ: பூங்காற்று உன் பேர் சொல்லக் கேட்டேனே இன்று பெ: நீரூற்று என் தோள் கொஞ்சப் பார்த்தேனே இன்று ஆ: தீர்த்தக்கரை ஓரத்திலே பெ: தேன் சிட்டுகள் உள்ளத்திலே ஆ: கல்யாண வைபோகந்தான் பெ: நீரூற்று என் தோள் கொஞ்சப் பார்த்தேனே இன்று
... பெ.குழு: ராரா ராரா ரா.. ராரா.. ராரா ரா..
ராரா ராரா ரா.. ராரா ராரரா..
...
ஆ: மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கைசேர்த்து நாணல் காதல் கொண்டாடுதே பெ: ஆலம் விழுதோடு கிளிக் கூட்டம் ஆடும் காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசை பாடித் திரியும் நேரம் இதுவல்லவா ஆ: ஏதேதோ எண்ணம் தோன்ற.. ஏகாந்தம் இங்கே பெ: நான் காணும் வண்ணம் யாவும் நீதானே அன்பே ஆ: வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும் பெ: ஆசைகள் ஈடேறக் கூடும்
ஆ: பூங்காற்று உன் பேர் சொல்லக் கேட்டேனே இன்று
...
பெ: ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன ஜீவன் உன்னோடுதான்
தேவி ஶ்ரீதேவி பூவாரம் சூட.. தேவன் என்னோடுதான் ஆ: நீல வான் கூட நிறம் மாறிப் போகும்.. நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன.. காதல் தடம் மாறுமா பெ: ஓயாமல் உன்னைக் கொஞ்சும் ஊதாப்பூ வண்ணம் ஆ: ராஜாவின்.. முத்தம் கொள்ளும் ரோஜாப்பூ கன்னம் பெ: வாடை தீண்டாத வாழைத் தோட்டம் ஆ: ஆனந்த எல்லைகள் காட்டும்
ஆ: பூங்காற்று உன் பேர் சொல்லக் கேட்டேனே இன்று பெ: நீரூற்று என் தோள் கொஞ்சப் பார்த்தேனே இன்று ஆ: தீர்த்தக்கரை ஓரத்திலே பெ: தேன் சிட்டுகள் உள்ளத்திலே ஆ: கல்யாண வைபோகந்தான்
பூங்காற்று உன் பேர் சொல்லக் கேட்டேனே இன்று
...
ஆ: இரவில் உன்னோடு நர்த்தனம்தான்.. இடையில் உண்டாகும் சத்தம்
உறவில் முன்னூறு கீர்த்தனம்தான்.. இதழ்கள் கொண்டாடும் முத்தம் பெ: சுதந்திரம் தினம் தினந்தான்.. நிரந்தரம் சுகம் சுகந்தான்
நலம் பெறும் மனம் மனந்தான்.. வலம் வரும் நகர்வலந்தான் ஆ: இணையத்தான் இணையத்தான்.. அணையத்தான் அணையத்தான் பெ: ஒரு அத்தான் ஒரு அத்தான்.. உருகத்தான் உருகத்தான் ஆ: திசையெட்டும் இசையெட்டும் தாளங்கள் முழங்கட்டும்.. ஹோய்
பெ1: நான் சின்னப் பொண்ணு செவ்வாழைக் கண்ணு
நீ கல்யாண வேலி கட்டு ஆ: என் செந்தாமரை கை சேரும் வரை
நான் நின்றேனே தூக்கம் கெட்டு பெ1: உன் ஆசை என்ன உன் தேவை என்ன
நீ லேசாகக் காதைக் கடி ஆ: என் எண்ணங்களை நான் சொல்லாமலே
நீ இந்நேரம் கண்டுபிடி பெ1: கேட்குது கேட்குது ஏதோ ஒண்ணு
பார்த்துப் பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு ஆ: ஆஹ்.. தாக்குது தாக்குது ஊதக் காத்து
தள்ளித் தள்ளி நிக்கிற ஆளைப் பார்த்து பெ1: காலம் வரும் நல்ல நேரம் வரும்
அள்ளி நீ சேர்த்துக்கோ ஆசையைத் தீர்த்துக்கோ
படம்: வெற்றி விழா இசை: இளையராஜா பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி
ஆ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நாந்தானே பெ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணு
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே ஆ: மாப்பிள்ளை கையால மாலைதான் நீ வாங்கு பெ: மன்மதன் போட்டானே மல்லிகைப்பூ பாணந்தான் ஆ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹே.. பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...
ஆ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹஹா.. பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...
ஆ: மாலை ஏறத்தான் ஏதோ ஏதோ.. தோணலாச்சுது எனக்கு பெ: மனசில் உள்ளது ஏதோ ஏதோ.. போட்டுப் பார்க்குறேன் கணக்கு ஆ: ஆஹா.. தூண்டில் போட்டுத்தான் தூக்கி இழுக்குதே.. ஏண்டி நமக்குள்ள வழக்கு பெ: சேர்ந்துப் படுத்துதான் பேசி முடிச்சதும் வெளுத்துப் போச்சுது கிழக்கு ஆ: அத்தனையும் மொத்தத்துல அள்ளி எடுப்பேன் பெ: அப்புறமா மத்ததெல்லாம் கேட்டு ரசிப்பேன் ஆ: ஏறுனா இறங்காது.. மனசுதான் கிறங்காது.. ஹோய்..
பெ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணு ஆ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நாந்தானே
சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே ஆ: மாப்பிள்ளை கையால மாலைதான் நீ வாங்கு பெ: மன்மதன் போட்டானே மல்லிகைப்பூ பாணந்தான் ஆ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹா.. பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...
படம்: வெற்றி விழா இசை: இளையராஜா பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்
ஆ1: வானமென்ன கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ.. ஆ1: தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
ஆட்டமும் பாட்டமும்.. ஹேய் நைனா
ஓட்டமும் துள்ளலும்.. ஹோய் ஹோய்னா
ஏதோ வேகம் வந்திருக்க ஆ1: வானமென்ன கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது ஆ1: ததாதாவ்டூ.. ததாதாவ்டூ..
... பெ.குழு: தாததாததத்தா.. ததாததாத தாததாத தத்தா..
தாததாததத்தா.. ததாததாத தாததத்த தத்தா..
தாததாததத்தா.. ததாததாத தாததாத தத்தா..
தாததாததத்தா.. ததாததாத தாததத்த தத்தா..
...
ஆ2: காலை மாலை ராத்திரி ஆ1: தாதாதுதுது.. ஆ2: கட்டில் மீது பாய் விரி ஆ1: தாதாது.. ஆ2: காமரூப சுந்தரி ஆ1: ராபாருதுது.. ஆ2: கோடிக் கோடி சங்கதி ஆ1: ருஜுஜு.. வாடா நண்பனே.. வேளை நல்ல வேளைதான்
வேளை வந்தபின் வேறு என்ன வேலைதான் ஆ2: மாலை மல்லிகைதான் ஆ1: தகுதுகுதகுதுதகுது.. ஆ2: சோலை வண்டினம்தான் ஆ1: பாடாதோ ஆ2: மஞ்சள் தந்திரந்தான் ஆ1: தகுதுகுதகுதுதகுது.. ஆ2: மோக மந்திரந்தான் ஆ1: கூறாதோ.. நேரம் காலம் ஆ2: ரொம்ப ரொம்ப சாதகம் ஆ1: ஆ.. சேரும் இங்கே ஆ2: சின்னப் பெண்ணின் ஜாதகம் ஆ1&ஆ2: வா வா.. காதல் பாட்டெடுக்க
ஆ2: வானமென்ன கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது ஆ1: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ.. ஆட்டமும் பாட்டமும். ஆ1: ஹா.. ஆ2: ஹேய் நைனா.. ஓட்டமும் துள்ளலும் ஆ1: ஹா.. ஆ2: ஹோய் ஹோய்னா.. ஏதோ வேகம் வந்திருக்க ஆ1: வானமென்ன கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது ஆ1: விஜேபுஜாபுஜூ.. விஜேபுஜாபுஜூ..
...
ஆ1: தீயைப் போலக் காயுது ஆ2: தாதாதாதாதா.. ஆ1: தணலைப் போலக் கொதிக்குது ஆ2: தாதாதா.. ஆ1: அம்பு ஒண்ணு பட்டது ஆ2: தாதாதாதாதா.. ஆ1: ஆதி அந்தம் சுட்டது ஆ2: தாதாதா.. ஏதோ ஞாபகம்.. மெத்தை ஒண்ணு தேடுது
எண்ணம் ஆயிரம் றெக்கை கட்டி ஓடுது ஆ1: ஆஹா நூலிடைதான் ஆ2: தகுதுகுதகுதுதகுது.. ஆ1: ஆளைக் கொல்லுதப்பா ஆ2: அம்மாடி ஆ1: நீலத் தாமரைதான் ஆ2: தகுதுகுதகுதுதகுது.. ஆ1: நெஞ்சை அள்ளுதப்பா ஆ2: ஆத்தாடி.. வாடா ராஜா.. ஆ1: வாலிபத்தைக் காட்டு நீ ஆ2: ஆ.. வீணை இங்கே ஆ1: கையெடுத்து மீட்டு நீ ஆ1&ஆ2: ஆ.. வா வா.. காதல் பாட்டெடுக்க.. வானமென்ன
ஆ1: கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது ஆ1: ததாதாவ்டூ.. ததாதாவ்டூ..
ஆட்டமும் பாட்டமும்.. ஹேய் நைனா
ஓட்டமும் துள்ளலும்.. ஹோய் ஹோய்னா
ஏதோ வேகம் வந்திருக்க ஆ1&ஆ2: வானமென்ன ஆ2: கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது ஆ1: விஜாபுஜேபுஜூ.. விஜாபுஜேபுஜூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது ஆ2: ததாதாவ்டூ ஆ1: ஹா,, ஆ2: ததாதாவ்டூ..
...
பெ.குழு: ஏஹே.. ஏஏ ஏஹே.. ஏஏ ஏஹே..
தந்தானத் தான தந்தானத் தான தந்தானத் தந்தானத் தானனா.. ஆ: அடி நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
ஒண்ணு நீயாத் திருந்து.. இல்லை தாரேன் மருந்து
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்
நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
...
ஆ: கட்டுக் கட்டா புத்தகத்தை சுமக்கவில்லை நானடி
ஆனாலுந்தான் கெட்ட வழி போனதில்லை நானடி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள ஆளு நானடி
என்னைப் பத்தி ஊருக்குள்ளே நீயும் கொஞ்சம் கேளடி
படிப்பு ஒண்ணே வாழ்க்கையா.. பாசம் அன்பு இல்லையா
படிப்பில்லாமல் வாழ்க்கையில் உயர்ந்த மேதை இல்லையா
உன்னைக் கண் போலத்தான் வச்சுக் காப்பேனடி
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்
ஆ: நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
ஒண்ணு நீயாத் திருந்து.. இல்லை தாரேன் மருந்து
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்
நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
...
ஆ: ஊருக்குள்ள நூறு பொண்ணு என் நெனப்பில் ஏங்குது
அத்தனையும் தள்ளி வச்சி உன் நெனப்பில் ஏங்குறேன்
காசு பணம் சீர் வரிசை கேட்கவில்லை நானடி
ஆசப்பட்ட பாவத்துக்கு அல்லி தர்பார் ஏனடி
மயக்கம் என்ன பூங்கொடி.. மாமன் தோளை சேரடி
நடந்ததெல்லாம் கனவென மறந்து மாலை சூடலாம்
உன்னைக் கண் போலத்தான் வச்சுக் காப்பேனடி
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்
ஆ: நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
ஒண்ணு நீயாத் திருந்து.. இல்லை தாரேன் மருந்து
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்
நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
...