படம்: கோபுரங்கள் சாய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, கிருஷ்ணசந்தர் & எஸ்.ஜானகி
ஆ2: ஊரெங்கும் மழையாச்சு.. தாளாத குளுராச்சு.. ராக்காலம் ஈரமாச்சு..
கனி கொண்ட கிளையுண்டு.. கிளையோடு கிளியுண்டு.. பசியாற நேரமாச்சு..
தனியான பூவுக்கு இலையொண்ணு துணையாச்சு.. ஏனென்று கொஞ்சம் யோசி
முழுசாக நனைஞ்சாச்சு.. குளிர் விட்டுப் போயாச்சு. யாரிங்கு சந்நியாசி..
...
பெ: பூவாடைக் காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே.. ஆ ஆ.. ஹா..
பெ: பூவாடைக் காற்று ஆ: லலலலா
பெ: வந்து ஆடை தீண்டுமே ஆ: லலலலா
பெ: முந்தானை இங்கே ஆ: லலலலா
பெ: குடையாக மாறுமே ஆ: லலலலா
...
ஆ: பாதை தடுமாறும்.. இது போதை மழையாகும்
முந்தானை வாசம்.. ஏதோ சுகம்
பாதை தடுமாறும்.. இது போதை மழையாகும்
முந்தானை வாசம்.. ஏதோ சுகம்
பெ: காணாத பூவின் ஜாதி.. நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி.. என்ன சேதி
ஆ: இதுதானே மோகம் பெ: பபப்பா
ஆ: ஒரு பூவின் தாகம் பெ: பபப்பா
ஆ: உடையோடு நனையாதோ பூங்காவனம்
பெ: ஹோ.. பூவாடைக் காற்று ஆ: லலலலா
பெ: வந்து ஆடை தீண்டுமே ஆ: லலலலா
பெ: முந்தானை இங்கே ஆ: லலலலா
பெ: குடையாக மாறுமே ஆ: லலலலா
...
பெ: ஏங்கும் இள மாலை.. விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
ஏங்கும் இள மாலை.. விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
ஆ: அம்பிகை தங்கை என்று கிள்ளுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜாச் செண்டு.. சூடு கண்டு
பெ: இரு கண்ணின் ஓரம் ஆ: பாபாப்பா
பெ: நிறம் மாறும் நேரம் ஆ: பாபாப்பா
பெ: மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்
ஆ: ஏ.. பூவாடைக் காற்று பெ: லலலலா
ஆ: வந்து ஆடை தீண்டுமே பெ: லலலலா
ஆ: முந்தானை இங்கே பெ: லலலலா
ஆ: குடையாக மாறுமே பெ: லலலலா
ஆ: சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே.. ஆ ஹா..
ஆ&பெ: ஹா..
பெ: பூவாடைக் காற்று ஆ: லலலலா
பெ: வந்து ஆடை தீண்டுமே ஆ: லலலலா
பெ: முந்தானை இங்கே ஆ: லலலலா
பெ: குடையாக மாறுமே ஆ: லலலலா
...
#9 பூவாடைக் காற்று வந்து - கோபுரங்கள் சாய்வதில்லை
வழங்கியவர்:
நிலாக்காலம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment