படம்: குரு
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
பா.. பபப பாபா.. பபப பாபாபா..
பப பாபா பாபா பாபப பாபா..
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
நான் இன்று நானுமில்லை.. என் நெஞ்சில் நாணமில்லை
பாபாபா.. எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
...
ரோஜா மலர்ந்தது.. துவண்டது.. ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
ரோஜா மலர்ந்தது.. துவண்டது.. ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
இங்கே இவள் சொர்க்கம் எது இன்பம் தரும் சங்கம் எது நீ
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
நான் இன்று நானுமில்லை.. என் நெஞ்சில் நாணமில்லை
...
வானம் விழுந்தது.. வளைந்தது.. நமக்கென்ன பாவம் போகட்டுமே
வானம் விழுந்தது.. வளைந்தது.. நமக்கென்ன பாவம் போகட்டுமே
சுகமே என்ன சுகமோ இது தள்ளாடிடும் ரகமோ இது.. வா..
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
எந்தன் கண்ணில் லாலல லாலா வாராய் கண்ணா.. வா..
நான் இன்று நானுமில்லை.. என் நெஞ்சில் நாணமில்லை
பபபா.. பாபா பாபா.. பாபா பாபா.. பாபா பாபா பா..
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment