# 47 பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்

படம்: பூந்தோட்டக் காவல்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா



பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம்ம் ம்.. ம்ம்ம் ம்ம்ம்ம் ம்..
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்.. ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்..
ம்.. ம்.. ம்.. ம்..
பெ: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
: இரு பார்வை அது பாடட்டும்.. இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பெ: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
...

: நித்திரை கெட்டது கண்ணே.. என் சித்திரப் பெண்ணே
பெ: முத்திரை கண்டது முன்னே.. நீ தொட்டதன் பின்னே
: நித்திரை கெட்டது கண்ணே.. என் சித்திரப் பெண்ணே
பெ: முத்திரை கண்டது முன்னே.. நீ தொட்டதன் பின்னே
: பூபாளம் கேட்டேனே.. பொன்மானைப் பார்த்தேனே
பெ: பேசாமல் நின்றேனே.. பெண்ணென்று ஆனேனே
: கட்டளையிட்டதும் பட்டதும் தொட்டதும் கற்பனையல்ல
இள வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது அற்புதமல்ல
பெ: நீ தொட்டதும் சுட்டது.. பட்டுடை விட்டது நானும் சொல்ல

: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
பெ: இரு பார்வை அது பாடட்டும்.. இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
...

பெ.குழு: ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓ.. ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ..
ஓஓஓ ஓஓஓஓ ஓஓ.. ஓஓஓ ஓஓஓஓ ஓ..

பெ: மெல்லிய மல்லிகைப் பூவே.. புது மெல்லிசை பாடு
: வல்லியின் மெல்லிடை மேலே புது சங்கதி போடு
பெ: மெல்லிய மல்லிகைப் பூவே.. புது மெல்லிசை பாடு
: வல்லியின் மெல்லிடை மேலே புது சங்கதி போடு
பெ: பூந்தேகம் தாங்காது என் தேவன் ஏந்தாது
: ஆறாது தீராது நீ வந்து சேராது
பெ: பெண்ணிவள் மேனியில் கண்ணிமை மூடிடும் காவியம் கண்டு
நான் பண்ணிய புண்ணியம் உன்னுடன் கூடிடும் என் மனம் இன்று
: புவி மண்ணிலும் விண்ணிலும் பொன்கவி பாடிடும் தேகம் ஒன்று

பெ: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
: இரு பார்வை அது பாடட்டும்.. இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பெ: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம்ம் ம்..
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்.. ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்..
ம்..
...

0 மறுமொழிகள்:

Post a Comment