படம்: பருவ ராகம்
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி
ஆ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
காதலின்றி யாரும் இங்கில்லை
பெ: வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள்
வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள்
ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
ஆ&பெ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
...
பெ: வானும் மண்ணும் ஆணும் பெண்ணும் வந்தது எதுக்கு
ஆ: சேர்ந்திருக்கத்தானே.. தெரிந்து கொள்ளு மானே..
பூவில் வண்டு வந்து வந்து போவது எதுக்கு
பெ: தேனெடுக்கத்தானே.. சேர்ந்திருக்கத்தானே
ஆ: ஒரு முறை ஜனனம் பெ: ஒரு முறை மரணம்
ஆ: தொடங்கட்டும் பயணம் பெ: தொடரட்டும் தாகம்
ஆ: இது நல்ல உருவம் பெ: பயிர் செய்யும் பருவம்
ஆ: இனி என்ன தடை வருமா
பெ: வாலிப நெஞ்சங்கள் ஆ: கட்டித் தங்கங்கள்
பெ: நாளை என்னாகும் ஆ: விட்டுத் தள்ளுங்கள்
ஆ&பெ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
...
ஆ: கண்களில்லை என்று சொன்னால் காவியம் இங்கில்லை
பெ: பெண்களில்லையென்றால் ஆண்களிங்கு இல்லை
ஓசையிங்கு இல்லையென்றால் பாஷைகள் இங்கில்லை
ஆ: ஆண்களில்லையென்றால் பெண்களிங்கு இல்லை
பெ: சமத்துவம் பெருக ஆ: ஜாதிகள் ஒழிக
பெ: இளைஞர்கள் எழுக ஆ: பழையது அழிக
பெ: புது யுகம் வருக ஆ: பூ மழை பொழிக
பெ: தலைமுறை வளரட்டுமே
ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
ஆ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
பெ: காதலின்றி யாரும் இங்கில்லை
ஆ: வாலிப உள்ளங்கள் பெ:அட காதலை வெல்லுங்கள்
ஆ&பெ: வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள்
ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
ஆ&பெ: வாலிப நெஞ்சங்கள்.. கட்டித் தங்கங்கள்
நாளை என்னாகும்.. விட்டுத் தள்ளுங்கள்
...
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி
ஆ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
காதலின்றி யாரும் இங்கில்லை
பெ: வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள்
வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள்
ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
ஆ&பெ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
...
பெ: வானும் மண்ணும் ஆணும் பெண்ணும் வந்தது எதுக்கு
ஆ: சேர்ந்திருக்கத்தானே.. தெரிந்து கொள்ளு மானே..
பூவில் வண்டு வந்து வந்து போவது எதுக்கு
பெ: தேனெடுக்கத்தானே.. சேர்ந்திருக்கத்தானே
ஆ: ஒரு முறை ஜனனம் பெ: ஒரு முறை மரணம்
ஆ: தொடங்கட்டும் பயணம் பெ: தொடரட்டும் தாகம்
ஆ: இது நல்ல உருவம் பெ: பயிர் செய்யும் பருவம்
ஆ: இனி என்ன தடை வருமா
பெ: வாலிப நெஞ்சங்கள் ஆ: கட்டித் தங்கங்கள்
பெ: நாளை என்னாகும் ஆ: விட்டுத் தள்ளுங்கள்
ஆ&பெ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
...
ஆ: கண்களில்லை என்று சொன்னால் காவியம் இங்கில்லை
பெ: பெண்களில்லையென்றால் ஆண்களிங்கு இல்லை
ஓசையிங்கு இல்லையென்றால் பாஷைகள் இங்கில்லை
ஆ: ஆண்களில்லையென்றால் பெண்களிங்கு இல்லை
பெ: சமத்துவம் பெருக ஆ: ஜாதிகள் ஒழிக
பெ: இளைஞர்கள் எழுக ஆ: பழையது அழிக
பெ: புது யுகம் வருக ஆ: பூ மழை பொழிக
பெ: தலைமுறை வளரட்டுமே
ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
ஆ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
பெ: காதலின்றி யாரும் இங்கில்லை
ஆ: வாலிப உள்ளங்கள் பெ:அட காதலை வெல்லுங்கள்
ஆ&பெ: வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள்
ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
ஆ&பெ: வாலிப நெஞ்சங்கள்.. கட்டித் தங்கங்கள்
நாளை என்னாகும்.. விட்டுத் தள்ளுங்கள்
...
0 மறுமொழிகள்:
Post a Comment