படம்: பருவ ராகம்
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்.. காதல் வேண்டும் யாசித்தேன்
சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே
உள்ளத்தில் ஓசை இல்லை
ஊமைக்கு பாஷை இல்லை
கண்மணியே மெளனம்தானே தொல்லை.. ஹா..
பெ: நீயா என்னை நேசித்தாய்.. பூக்கள் கொண்டு பூசித்தாய்
உண்மை சொல்ல யோசித்தாய்.. கோழை போல யாசித்தாய்
என் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
...
ஆ: தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது
பெ: ஓஹோ..
ஆ: ஹா..
பெ: ஆஹா..
ஆ: ஹா..
பெ: உண்மைதானா
ஆ: ஏழு ஜென்மம் போனாலும் இந்த பந்தம் போகாது
பெ: நீயா
ஆ: ஆ..
பெ: சொன்னாய்
ஆ: ஆ..
பெ: மெய்யேதானா
ஆ: உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது
பெ: பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது.. ஆஆ..
பெ: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்
பெ: உண்மை சொல்ல யோசித்தாய்.. கோழை போல யாசித்தாய்
...
பெ: காதலுக்கு எப்போதும் வார்த்தை மட்டும் போதாது
ஆ: கண்ணே உந்தன் எண்ணம் என்ன
பெ: கண்ணடித்தால் தீராது.. காதல் இங்கு வாராது
ஆ: என்னைத் தந்தேன் இன்னும் என்ன
பெ: பெண்மையென்றால் வீரனுக்கே மாலை தந்துவிடும்
வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்..ஓஓஓ..
ஆ: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்.. காதல் வேண்டும் யாசித்தேன்
பெ: என் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
...
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்.. காதல் வேண்டும் யாசித்தேன்
சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே
உள்ளத்தில் ஓசை இல்லை
ஊமைக்கு பாஷை இல்லை
கண்மணியே மெளனம்தானே தொல்லை.. ஹா..
பெ: நீயா என்னை நேசித்தாய்.. பூக்கள் கொண்டு பூசித்தாய்
உண்மை சொல்ல யோசித்தாய்.. கோழை போல யாசித்தாய்
என் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
...
ஆ: தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது
பெ: ஓஹோ..
ஆ: ஹா..
பெ: ஆஹா..
ஆ: ஹா..
பெ: உண்மைதானா
ஆ: ஏழு ஜென்மம் போனாலும் இந்த பந்தம் போகாது
பெ: நீயா
ஆ: ஆ..
பெ: சொன்னாய்
ஆ: ஆ..
பெ: மெய்யேதானா
ஆ: உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது
பெ: பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது.. ஆஆ..
பெ: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்
பெ: உண்மை சொல்ல யோசித்தாய்.. கோழை போல யாசித்தாய்
...
பெ: காதலுக்கு எப்போதும் வார்த்தை மட்டும் போதாது
ஆ: கண்ணே உந்தன் எண்ணம் என்ன
பெ: கண்ணடித்தால் தீராது.. காதல் இங்கு வாராது
ஆ: என்னைத் தந்தேன் இன்னும் என்ன
பெ: பெண்மையென்றால் வீரனுக்கே மாலை தந்துவிடும்
வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்..ஓஓஓ..
ஆ: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்.. காதல் வேண்டும் யாசித்தேன்
பெ: என் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
...
0 மறுமொழிகள்:
Post a Comment