#152 ஓ பாபா லாலி - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: மனோ

: ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன் கேளடி.. ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன்.. ஓ பாபா லாலி..
...

: நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடிப் பாய் மேல் திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத இளம் தாமரை முகமோ
இதைக் காப்பது என்றும் பார்ப்பது இந்தத் தாய் மனமே

: ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன் கேளடி.. ஓ பாபா லாலி..
...

: ஓ.. மேகமே.. ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ
ஓ.. குயிலியே பாடி வா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ
எழும் சந்தமும் இனிதாக.. அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலைபாய.. வரும் ஆசைகள் கனவோ
எந்த ஆசையும் நிறைவேறிட நல்ல நாள் வருமே

: ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன் கேளடி.. ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன்.. ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
...

0 மறுமொழிகள்:

Post a Comment