#156 காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ & சித்ரா

பெ1: ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நான்தானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னப் பொண்ணு நான்தானோ
நிழலாய்த்தான் ஓட.. நானோ உன் கூட
என் ஊர் என்ன
பெ2: என்ன
பெ1: என் பேர் என்ன
பெ2: என்ன
பெ1: நாந்தான் யாரு
பெ2: யாரு
பெ1: என் வழி யாரு
பெ2:
பெ1: ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
...

பெ1: எந்நாளும் ஆசைகள் எனை விடுமோ
நீ தழுவ நான் வரவோ
இந்நாளில் சூடாகும் என் மனமும்
கண் விழி மேல் நீயில்லையோ
மோகினி பிசாசு என் இனந்தான்
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
மோகினி பிசாசு என் இனந்தான்
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
பருவத்துணை மயக்கியுன்னை பாய் போட நீ வாடா

பெ1: காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நான்தானோ
: பூதப் பேத பிசாச வேதாள
பேயின் ஜம்பம் ஜடம்பம்பம்
காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நீதானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னப் பொண்ணு நீதானோ
நிழலாய்த்தான் ஓட.. நானோ உன் கூட
என் சபலம் வருதா.. நீயும் காட்டுக்குப் புதிதா
நீ மயங்கும் பொழுதா.. நானும் புடிச்சிக்கத் தோதா
ஆஆஆஆ ஆஆஆ.. ஓஓஓஓ.. ஓஓஓ..
...

: ராத்திரி நேரப் பூஜைகள் எல்லாம் இப்போ.. இனிமேல்தான்
அருகினில் வருவேண்டி.. ஆசையில் தொடுவேண்டி
குண்டலி ஏற சொக்குர பூஜை இப்போ.. இனிமேல்தான்
சட்டுன்னு போடத்தான் சுள்ளுன்னு ஏறாதா
நில்லடி மானே.. போக்கிரிப் பெண்ணே.. பெண் பேய் உனை பார்த்தா
நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே.. அதுதான் அடங்காதா
நில்லடி மானே.. போக்கிரிப் பெண்ணே.. பெண் பேய் உனை பார்த்தா
நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே.. அதுதான் அடங்காதா
அடியாத்தி பட் பட் பட் பட்.. விலகாதே.. ஜட் ஜட் ஜட் பட்..
ஓ பெண்ணே.. மயக்கங்கள் எதுக்கு.. நான் கூட..

: காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நீதானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னப் பொண்ணு நீதானோ
நிழலாய்த்தான் ஓட.. ட.. ட.. ட.. நானோ உன் கூட
என் சபலம் வருதா.. நீயும் காட்டுக்குப் புதிதா
நீ மயங்கும் பொழுதா.. நானும் புடிச்சிக்கத் தோதா
ஆஆஆஆ ஆஆஆ.. ஓஓஓஓ.. ஓஓஓ..
காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நீதானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னப் பொண்ணு நீதானோ
...

0 மறுமொழிகள்:

Post a Comment