#17 சந்தனக் காற்றே - தனிக்காட்டு ராஜா

படம்: தனிக்காட்டு ராஜா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை.. ஹோஹோய்.. நீங்காத ஆசை
பெ: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை.. ஹோய் ஹோய்.. நீங்காத ஆசை
...

: நீர் வேண்டும் பூமியில்
பெ: நா நா நா நா
: பாயும் நதியே
பெ: த நா நா நா
: நீங்காமல் தோள்களில்
பெ: த நா நா நா
: சாயும் ரதியே
பெ: லலா லலா.. பூலோகம்.. தெய்வீகம்.. பூலோகம்
: ஆ.. மறைய மறைய
பெ: தெய்வீகம்
: ஆ.. தெரியத் தெரிய
பெ: வைபோகம்தான்
&பெ: த நந நந நந நந நந நந நந நந

பெ: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
: காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை.. ஹோஹோய்.. நீங்காத ஆசை
பெ: சந்தனக் காற்றே
: செந்தமிழ் ஊற்றே
பெ: சந்தோஷப் பாட்டே வா வா
...

பெ: கோபாலன் சாய்வதோ
: நா நா நா நா
பெ: கோதை மடியில்
: நா நா நா நா
பெ: பூ பாணம் பாய்வதோ
: நா நா நா நா
பெ: பூவை மனதில்
: நா நா நா நா.. பூங்காற்றும்.. சூடேற்றும்.. பூங்காற்றும்
பெ: ஆ.. தவழத் தவழ
: சூடேற்றும்
பெ: ஆ.. தழுவத் தழுவ
: ஏகாந்தம்தான்
&பெ: த நந நந நந நந நந நந நந நந

பெ: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
: காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை.. ஹோஹோய்.. நீங்காத ஆசை
பெ: சந்தனக் காற்றே
: செந்தமிழ் ஊற்றே
&பெ: சந்தோஷப் பாட்டே வா வா
...

0 மறுமொழிகள்:

Post a Comment