படம்: உல்லாசப் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜென்சி
பெ.குழு: ஏஏ.. ஓஓ.. ஏஏ.. ஓஓ..
ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
பெ.குழு: ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
...
பெ: செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக் கொண்டு
செந்தூரப் பொட்டும் வச்சு சேலாடும் கரையும் நின்றேன்
பாராட்ட வா.. சீராட்ட வா..
நீ நீந்த வா என்னோடு.. மோகம் தீருமே
பெ.குழு: ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
...
பெ: தழுவாத தேகம் ஒன்று தணியாத மோகம் கொண்டு
தாலாட்டத் தென்றல் உண்டு.. தாளாத ஆசை உண்டு
பூ மஞ்சமும் தேன் கிண்ணமும்
நீ தேடி வா.. ஒரே ராகம் பாடியாடுவோமா
பெ.குழு: ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
பெ.குழு: ஏஏ.. ஓஓ.. ஏஏ.. ஓஓ..
...
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment