படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & உமா ரமணன்
ஆ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பெ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
...
ஆ: மாலை அந்தி மாலை.. இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை.. இந்த வேளை மோகமே
பெ: நாயகன் ஜாடை நூதனமே.. நாணமே பெண்ணின் சீதனமே
ஆ: மேக மழை நீராட.. தோகை மயில் வாராதோ
பெ: தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
நநநந நந நநநந நா..
ஆ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
...
பெ: பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
ஆ: மன்மதன் கோயில் தோரணமே.. மார்கழித் திங்கள் பூ முகமே
பெ: நாளும் இனி சங்கீதம்.. பாடும் இவள் பூந்தேகம்
ஆ: அம்மம்மா.. அந்த சொர்க்கத்தில் சுகம்
நநநந நந நநநந நா..
பெ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
ஆ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
...
#20 பூபாளம் இசைக்கும் - தூறல் நின்னு போச்சு
வழங்கியவர்:
நிலாக்காலம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment