படம்: முந்தானை முடிச்சு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி
பெ: வெளக்கு வச்ச நேரத்திலே.. மாமன் வந்தான்
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
நான் கொடுக்க.. அவன் குடிக்க.. அந்த நேரம் தேகம் சூடு ஏற..
ஆ: வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா..
பெ:
ஆ: மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா..
பெ:
...
ஆ: உச்சி வெயில் சாயும் நேரம் உதட்டோரம் ஈரம் ஏறும்
பெ: பச்சைப் புல்லும் பாயா மாறும்.. பசியேக்கம் தானாத் தீரும்
ஆ: ஓர விழி பார்க்கும் பார்வை போதை ஏறுது
பெ: நூறு முறை சேர்ந்த போதும் ஆசை கூடுது
ஆ: பொழுதாச்சு.. விளையாட.. ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்
பெ: வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
...
ஆ: நித்தம் புது ராகம் கண்டு நான் பாடும் பாடல் நூறு
பெ: நீ படிச்ச வேகம் கண்டு நிலை மாறும் தேகம் பாரு
ஆ: நீல மயில் தோகை சூடி ஜாகை தேடுது
பெ: ஜாதி மலர் தேனில் ஊற ஜாடை கூறுது
ஆ: பொழுதாச்சு.. விளையாட.. ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்
ஆ: வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா..
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா..
பெ: நான் கொடுக்க.. அவன் குடிக்க.. அந்த நேரம் தேகம் சூடு ஏற
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
...
#132 வெளக்கு வச்ச நேரத்திலே - முந்தானை முடிச்சு
வழங்கியவர்:
நிலாக்காலம்
நேரம்:
1/12/2012 04:39:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment