#141 சீர் கொண்டு வா - நான் பாடும் பாடல்

படம்: நான் பாடும் பாடல்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: ஆ ஆ ஆ..
: சீர் கொண்டு வா வெண் மேகமே
பெ: சீர் கொண்டு வா வெண் மேகமே
: இது இனிய வசந்த காலம்
பெ: இலைகளில் இளமை துளிரும் கோலம்
: இதுவே இனியென்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண் மேகமே
...

: ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே.. ஆலாபனை..
பெ: ஆஆஆஆஆ ஆ ஆஆஆஆஆ..
ஆலாபனை.. ஆராதனை.. கையும் கையும் சேரும் காதல் கல்யாணம்
: ஓஓ ஓஓ.. காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்
பெ: ஆஆ ஆஆ.. சீர் கொண்டு வா.. வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
பெ: இலைகளில் இளமை துளிரும் கோலம்
: இதுவே இனியென்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண் மேகமே
...

பெ: தீண்டாத போது என் தேகம் வாட.. நீ தீண்டும்போது இன்பங்கள் கூட
என்னென்பதோ..
: ஓஓஓஓஓ ஓ ஓஓஓஓஓ..
என்னென்பதோ.. ஏனேன்பதோ.. ஆடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
பெ: ஓஒ ஓஓ.. அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ

: ஓஓ ஓஓ சீர் கொண்டு வா.. வா.. வெண் மேகமே
பெ: இது இனிய வசந்த காலம்
: இலைகளில் இளமை துளிரும் கோலம்
&பெ: இதுவே இனியென்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண் மேகமே
...

0 மறுமொழிகள்:

Post a Comment