படம்: நான் பாடும் பாடல்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பெ: ஆ ஆ ஆ..
ஆ: சீர் கொண்டு வா வெண் மேகமே
பெ: சீர் கொண்டு வா வெண் மேகமே
ஆ: இது இனிய வசந்த காலம்
பெ: இலைகளில் இளமை துளிரும் கோலம்
ஆ: இதுவே இனியென்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண் மேகமே
...
ஆ: ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே.. ஆலாபனை..
பெ: ஆஆஆஆஆ ஆ ஆஆஆஆஆ..
ஆலாபனை.. ஆராதனை.. கையும் கையும் சேரும் காதல் கல்யாணம்
ஆ: ஓஓ ஓஓ.. காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்
பெ: ஆஆ ஆஆ.. சீர் கொண்டு வா.. வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
பெ: இலைகளில் இளமை துளிரும் கோலம்
ஆ: இதுவே இனியென்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண் மேகமே
...
பெ: தீண்டாத போது என் தேகம் வாட.. நீ தீண்டும்போது இன்பங்கள் கூட
என்னென்பதோ..
ஆ: ஓஓஓஓஓ ஓ ஓஓஓஓஓ..
என்னென்பதோ.. ஏனேன்பதோ.. ஆடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
பெ: ஓஒ ஓஓ.. அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ
ஆ: ஓஓ ஓஓ சீர் கொண்டு வா.. வா.. வெண் மேகமே
பெ: இது இனிய வசந்த காலம்
ஆ: இலைகளில் இளமை துளிரும் கோலம்
ஆ&பெ: இதுவே இனியென்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண் மேகமே
...
#141 சீர் கொண்டு வா - நான் பாடும் பாடல்
வழங்கியவர்:
நிலாக்காலம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment