#167 மாசி மாசந்தான் - ஊர்க்காவலன்

படம்: ஊர்க்காவலன்
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

பெ: ஓடுகிற மேகங்களா... ஓடைத் தண்ணி மீனுங்களா
கன்னிதான் கண்ணாலம் கட்டுறா
ஊரெல்லாம் தம்பட்டம் கொட்டுறா
மச்சானுக்கும் மணப் பொண்ணுக்கும் மொய்யெழுத வாரீயளா
...

பெ: மாசி மாசந்தான்.. சொல்லு சொல்லு.. சொல்லு சொல்லு
மேள தாளந்தான்.. சொல்லு சொல்லு.. சொல்லு சொல்லு
மாசி மாசந்தான்
பெ2: சொல்லு சொல்லு.. சொல்லு சொல்லு
பெ: மேள தாளந்தான்
பெ2: சொல்லு சொல்லு.. சொல்லு சொல்லு
: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்
பெ: பட்டுச் சேலை ரவிக்கை சொலிசொலிக்க
பக்கம் மாமன் இருக்க.. தாலி முடிக்க
வந்து வாழ்த்துச் சொல்லணும் ஊரு சனம்
: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்
...

: பொட்டோடு பூச்சூடி பொஞ்சாதி வந்தாச்சு
பெ: என் புருஷன் நீயாச்சு.. என் மனசு போலாச்சு
: நேரங்காலம் எல்லாமே இப்பத்தானே தோதாச்சு
பெ: சொந்தமென்னு ஆயாச்சு.. சோகமெல்லாம் போயாச்சு
: பூ முடிச்ச மானே.. பசுந்தேனே.. சுகந்தா
பெ: தொட்டு தொட்டு
: ஹோய்..
பெ: வரும் பந்தம் இது
: அட தொத்திக் கொண்டு வந்த சொந்தம் இது
பெ: ஆயிரம் காலங்கள் கூடுவது

: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
பெ: மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்
: ஆஹாஹா..பட்டுச் சேலை ரவிக்கை சொலிசொலிக்க
பெ: பக்கம் மாமன் இருக்க.. தாலி முடிக்க
: வந்து வாழ்த்துச் சொல்லணும் ஊரு சனம்
பெ: மாசி மாசந்தான்
: கெட்டி மேள தாளந்தான்
பெ: மாத்து மாலைதான்
: வந்து கூடும் வேளைதான்
...

பெ: ராசாவே உன்னாலே ராத்தூக்கம் போயாச்சு
: பொன்மானே ஒன்னால பூங்காத்தும் தீயாச்சு
பெ: அஞ்சு வகைப் பூபாணம் மம்முதனும் போட்டாச்சு
: அந்திப் பகல் இனிமேலே கட்டிலறைப் பாட்டாச்சு
பெ: நித்தம் இது போலே மடி மேலே விழவா
: எந்நாளுமே
பெ: ஹா..
: இனி உன்னோடுதான்
பெ: என் ஜீவனும்
: ஹஹஹா..
பெ: உன் பின்னோடுதான்
: நாளொரு நாடகம் ஆடிடத்தான்

பெ: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
: மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்
பெ: ஆஹாஹா..பட்டுச் சேலை ரவிக்கை சொலிசொலிக்க
: பக்கம் மாமன் இருக்க.. தாலி முடிக்க
பெ: வந்து வாழ்த்துச் சொல்லணும் ஊரு சனம்
மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்
...

0 மறுமொழிகள்:

Post a Comment