#215 ஏம்மா.. அந்தி மயக்கமா - தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்

ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
...

மூடு நல்ல மூடுதான்.. ஹேய்.. போடு சக்கைப் போடுதான்
ஆடு நம்ம கூடத்தான்.. ஆசை வெள்ளம் ஓடத்தான்
வளையணும்.. நெளியணும் பூங்கொடி
குலுங்கணும்.. குதிக்கணும் மாங்கனி
கையும் காலும் ஒண்ணாப் பின்ன
கன்னம் ரெண்டும் பொன்னா மின்ன
மெல்லத்தான் துள்ளத்தான் இன்னும் நான் சொல்லத்தான்

ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு.. ஹேய்..
...

நேத்து ஒரு மாலதி.. இன்று ஒரு மைதிலி
நாளை ஒரு மோகினி.. நாளும் ஒரு காதலி
இது ஒரு தனி வகை ஜாதகம்
இளமையில் புதுப்புது நாடகம்
அன்பே வா வா.. கண்ணே வா வா
வண்டைத் தேடும் வண்ணப் பூவா
கன்னித் தேன் பொங்கத்தான் அள்ளித்தான் உண்ணத்தான்

ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
...

0 மறுமொழிகள்:

Post a Comment