#216 புதிய பூவிது.. பூத்தது - தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


: புதிய பூவிது.. பூத்தது.. இளைய வண்டுதான் பார்த்தது
தூது வந்ததோ.. ஓஓ.. சேதி சொன்னதோ.. ஓஓ..
தூது வந்ததோ.. சேதி சொன்னதோ.. நாணம் கொண்டதோ..
ஏன் ஏன் ஏன்.. ஏன் ஏன் ஏன்..
பெ: புதிய பூவிது.. பூத்தது.. இளைய வண்டுதான் பார்த்தது
...

பெ: ஜவ்வாது பெண்ணானது.. ரெண்டு செம்மீன்கள் கண்ணானது
: பன்னீரில் ஒண்ணானது.. பாச பந்தங்கள் உண்டானது
பெ: என்ன சொல்லவோ.. மயக்கமல்லவோ
: கன்னியல்லவோ.. கலக்கமல்லவோ
பெ: என்ன சொல்லவோ.. மயக்கமல்லவோ
: கன்னியல்லவோ.. கலக்கமல்லவோ
பெ: தள்ளாடும் தேகங்களே கோயில் தெப்பங்கள் போலாடுமோ
: சத்தமின்றியே முத்தமிட்டதும் கும்மாளம்தான்
ஹாஹாஹா ஹாஹாஹா..

பெ: புதிய பூவிது.. பூத்தது.. இளைய வண்டுதான் பார்த்தது
தூது வந்ததோ.. ஓஓஓ.. சேதி சொன்னதோ.. ஓஓஓ..
தூது வந்ததோ.. சேதி சொன்னதோ.. காதல் கொண்டதோ
சொல் சொல் சொல்.. சொல் சொல் சொல்
: புதிய பூவிது.. பூத்தது.. இளைய வண்டுதான் பார்த்தது
...

: கல்யாணம் ஆகாமலே ஆசை வெள்ளோட்டம் பார்க்கின்றது
பெ: கூடாது கூடாதென நாணம் காதோடு சொல்கின்றது
: என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
பெ: உள்ள மட்டிலும் எடுப்பதென்னவோ
: என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
பெ: உள்ள மட்டிலும் ihikhikஎடுப்பதென்னவோ
: தண்டோடு பூவாடுது.. வண்டு தாகங்கள் கொண்டாடுது
பெ: உன்னைக் கண்டதும் என்னைத் தந்ததும் உண்டாகுமோ
தேன் தேன் தேன்.. தேன் தேன் தேன்

: புதிய பூவிது.. பூத்தது
பெ: இளைய வண்டுதான் பார்த்தது
: தூது வந்ததோ.. ஓஓஓ..
பெ: சேதி சொன்னதோ.. ஓஓஓ..
: தூது வந்ததோ
பெ: சேதி சொன்னதோ
: நாணம் கொண்டதோ.. ஏன் ஏன் ஏன்.. ஏன் ஏன் ஏன்..
பெ: புதிய பூவிது.. பூத்தது
: இளைய வண்டுதான் பார்த்தது
...

0 மறுமொழிகள்:

Post a Comment