#261 மானே தேனே கட்டிப்புடி - உதய கீதம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


: மானே தேனே கட்டிப்புடி.. மாமன் தோளைத் தொட்டுக்கடி
மானே தேனே கட்டிப்புடி
ஆ.குழு: கட்டிப்புடி
: மாமன் தோளைத் தொட்டுக்கடி
ஆ.குழு: தொட்டுக்கடி
: மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
ஆ.குழு: மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
: மானே தேனே கட்டிப்புடி.. அட மாமன் தோளைத் தொட்டுக்கடி
...

: ஆஹா.. ஆஹா.. ஆஹா.. ஆஹா..
...
: ஓய்.. ஓய்.. ஓய்.. ஓய்..
...

பெ: நாணல் பூவைப் போல உள்ளம் ஆடிடுமே
நானும் நீயும் சேர்ந்தா இன்பம் கூடிடுமே
: கோடை மேகம் போல உன்னைத் தேடி வந்தேன்
ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன்
பெ: கன்னதில் என்னென்ன செஞ்சு வச்சான்.. மன்மதன் அள்ளி வச்சான்
கன்னதில் என்னென்ன செஞ்சு வச்சான்.. மன்மதன் அள்ளி வச்சான்
: ஆத்தோரம்
ஆ.குழு: காத்தாடுது
: காத்தோடு
ஆ.குழு: பூவாடுது
: பூவோடு
ஆ.குழு: தேன் பாயுது
: தேனோட
ஆ.குழு: தேன் சேருது
பெ: அஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது கொஞ்சிடத்தான் வா வா வா வா..

: மானே தேனே கட்டிப்புடி.. அட மாமன் தோளைத் தொட்டுக்கடி
மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
ஆ.குழு: மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
: மானே தேனே கட்டிப்புடி.. அட மாமன் தோளைத் தொட்டுக்கடி
...

ஆ.குழு: தந்தன தந்தன தந்தா தந்தன.. ஏ.. தந்தன தந்தன தந்தா தந்தன..
ஏ.. தந்தானா தந்தன தந்தன.. ஏ.. தந்தானா தந்தன தந்தன..
...

: அன்னம் கூட தோக்கும் நடை ஆடுதடி
ஹொய்.. அம்பு கூட தோக்கும் விழி பாடுதடி
பெ: காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன்
மாமன் மேலே ஆசை கொண்டு ஓடி வந்தேன்
: உள்ளத்தை மெல்லத்தான் அள்ள வந்தா.. அம்மம்மா என்ன சொகம்
உள்ளத்தை மெல்லத்தான் அள்ள வந்தா.. அம்மம்மா என்ன சொகம்
பெ: ஊரோரம்
ஆ.குழு: தோப்பானது
பெ: தோப்போரம்
ஆ.குழு: நீரானது
பெ: நீரோட
ஆ.குழு: நீர் சேருது
பெ: ஆனந்தம்
ஆ.குழு: தான் பாடுது
: கன்னமும் கண்களும் சொன்னது என்னடியோ.. வா வா வா வா..

: மானே தேனே கட்டிப்புடி
பெ: ஹா..
: அட மாமன் தோளைத் தொட்டுக்கடி
பெ: மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
: மல்லிகை வாசனை
பெ: மந்திரம் போடுது
: மம்முத ராசனின்
பெ: மையலைத் தேடுது
ஆ.குழு: லாலாலாலா.. லல்லலல்லா.. லாலாலாலா.. லல்லலல்லா..
லாலாலாலா.. லல்லலல்லா.. லாலாலாலா.. லல்லலல்லா..
...

0 மறுமொழிகள்:

Post a Comment