#265 நீலக்குயிலே சோலைக் குயிலே - சூரசம்ஹாரம்

படம்: சூரசம்ஹாரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & சித்ரா


: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
பெ: பாடிப் பார்க்கலாம் புதுத் தேவாரம்.. பாடும் பாட்டிலே நீ ஆதாரம்
: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
...

பெ: பாடும் சங்கீதம் கண்ணே உன் மொழி.. பாடாது போனால் வாழாது ஜீவன்
பாசம் அன்போடு கண்டேன் உன் விழி.. வாராது போனால் தாளாது நெஞ்சம்
தாய் போல நானும் தாலாட்டுப் பாட.. தாளாமல் நீயும் கண் மூட
: தாராததெல்லாம் தந்தாக வேண்டும்.. என் அன்னை இப்போது நீதானம்மா

பெ: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
...

: பூபாளம் பாடும் என் பூந்தென்றலே.. இளநெஞ்சைத் தூண்டும்.. இசை பாட வேண்டும்
பெ: தேடாமல் தேடும் பொன் மீன் கண்களே.. திரை போட்டதின்று.. திசை பார்த்து நின்று
: பொன்னள்ளித் தூவும் பூமாலை நேரம்.. கண்ணே நம் காதல் கல்யாணமே
பெ: மாலை வந்தாலே மார் மீதிலாடும்.. மாறாது.. ஆறாது.. நம் காதல் தேரோட்டம்

: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
பெ: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
: பாடிப் பார்க்கலாம் புதுத் தேவாரம்.. பாடும் பாட்டிலே நீ ஆதாரம்
பெ: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
...

0 மறுமொழிகள்:

Post a Comment