இசை: இளையராஜா
பாடியவர்: எஸ். ஜானகி
தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு.. என் தோளில் கண் மூடு.. என் சொந்தம் நீ..
தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
...
பெண் மானே.. செந்தேனே.. யாரென்று பார்க்கிறாய்
உன் சோகம்.. என் ராகம்.. ஏனென்று கேட்கிறாய்
உன் அன்னை நான்தானே.. என் பிள்ளை நீதானே.. இது போதுமே
தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு.. என் தோளில் கண் மூடு.. என் சொந்தம் நீ..
தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
...
கண்ணீரில் சந்தோஷம் நானின்று காண்கிறேன்
தாயாக இல்லாமல் தாலாட்டு பாடினேன்
என் வாழ்வே உன்னோடு.. என் தோளில் கண் மூடு.. சுகமாய் இரு..
தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு.. என் தோளில் கண் மூடு.. என் சொந்தம் நீ..
தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
ஆராரோ.. ஆரிராரிரோ.. ஆராரோ.. ஆரிராரிரோ..

...
0 மறுமொழிகள்:
Post a Comment