படம்: இனிய உறவு பூத்தது
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா
பெ: ஆ.. ஆஆஆஆ ஆஆ ஆஆ..
ஆஆ ஆஆ ஆ.. ஆஆஆஆ ஆஆ ஆஆ..
ஆஆஆஆ ஆ..
ஆஆஆஆ ஆஹாஹா.. ஹாஹாஹா..
ஆ: ஓர் பூமாலை.. அதில் தேன் இவ்வேளை
பெ: மன்னன் மார்பில் தவழ்ந்திடும்போது
என்னை நானே நினைப்பது ஏது
ஆ: இந்த வானம்.. பூமி யாவும் மயங்கிட
ஓர் பூமாலை.. பூமாலை..
...
பெ: விழியில் ஒரு கவிதை நாடகம்
வரையுமிந்த அழகு மோகனம்
நினைவில் இந்தத் தலைவன் ஞாபகம்
நிலவுகின்ற பருவம் வாலிபம்
ஆ: பனிவிழும்
பெ: இரவுகள்
ஆ: பலப்பல
பெ: கனவுகள்
ஆ: தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்
கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்
தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்
கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்
பெ: இனி ஆதி அந்தமெங்கும்
ஆ: புது ஆசை வெள்ளம் பாயும் உறவிது
ஆ: ஓர் பூமாலை.. அதில் தேன் இவ்வேளை
...
பெ: ஆஹா.. ஆ.. ஆஆஆ ஆ..
ஆஹாஹா.. ஆஆ ஆஆஆஆ ஹா..
ஆஹாஹா.. ஆஆ ஆஆஆஆ ஆ..
ஆஹாஹா.. ஆ..
...
ஆ: மலையில் விழும் அருவி போலவே
மனதில் எழும் அலைகள் கோடியே
உனக்கும் வரும் உணர்ச்சி போலவே
எனக்கும் வரும் இனிய தோழியே
பெ: முதல் முதல்
ஆ: தொடுவது
பெ: தினம் தினம்
ஆ: வளர்வது
பெ: முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்
சிற்றிடையுமாட.. சித்திரமும் வாடும்
முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்
சிற்றிடையுமாட.. சித்திரமும் வாடும்
ஆ: சுகம் பாதிப் பாதியாகும்
பெ: ஒரு போதை வந்து சேரும் பொழுதிது
பெ: ஓர் பூமாலை.. அதில் தேன் இவ்வேளை
ஆ: மன்னன் மார்பில் தவழ்ந்திடும்போது
என்னை நானே நினைப்பது ஏது
பெ: இந்த வானம்.. பூமி யாவும் மயங்கிட
ஆ: ஓர் பூமாலை.. அதில் தேன் இவ்வேளை
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா
பெ: ஆ.. ஆஆஆஆ ஆஆ ஆஆ..
ஆஆ ஆஆ ஆ.. ஆஆஆஆ ஆஆ ஆஆ..
ஆஆஆஆ ஆ..
ஆஆஆஆ ஆஹாஹா.. ஹாஹாஹா..
ஆ: ஓர் பூமாலை.. அதில் தேன் இவ்வேளை
பெ: மன்னன் மார்பில் தவழ்ந்திடும்போது
என்னை நானே நினைப்பது ஏது
ஆ: இந்த வானம்.. பூமி யாவும் மயங்கிட
ஓர் பூமாலை.. பூமாலை..
...
பெ: விழியில் ஒரு கவிதை நாடகம்
வரையுமிந்த அழகு மோகனம்
நினைவில் இந்தத் தலைவன் ஞாபகம்
நிலவுகின்ற பருவம் வாலிபம்
ஆ: பனிவிழும்
பெ: இரவுகள்
ஆ: பலப்பல
பெ: கனவுகள்
ஆ: தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்
கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்
தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்
கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்
பெ: இனி ஆதி அந்தமெங்கும்
ஆ: புது ஆசை வெள்ளம் பாயும் உறவிது
ஆ: ஓர் பூமாலை.. அதில் தேன் இவ்வேளை
...
பெ: ஆஹா.. ஆ.. ஆஆஆ ஆ..
ஆஹாஹா.. ஆஆ ஆஆஆஆ ஹா..
ஆஹாஹா.. ஆஆ ஆஆஆஆ ஆ..
ஆஹாஹா.. ஆ..
...
ஆ: மலையில் விழும் அருவி போலவே
மனதில் எழும் அலைகள் கோடியே
உனக்கும் வரும் உணர்ச்சி போலவே
எனக்கும் வரும் இனிய தோழியே
பெ: முதல் முதல்
ஆ: தொடுவது
பெ: தினம் தினம்
ஆ: வளர்வது
பெ: முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்
சிற்றிடையுமாட.. சித்திரமும் வாடும்
முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்
சிற்றிடையுமாட.. சித்திரமும் வாடும்
ஆ: சுகம் பாதிப் பாதியாகும்
பெ: ஒரு போதை வந்து சேரும் பொழுதிது
பெ: ஓர் பூமாலை.. அதில் தேன் இவ்வேளை
ஆ: மன்னன் மார்பில் தவழ்ந்திடும்போது
என்னை நானே நினைப்பது ஏது
பெ: இந்த வானம்.. பூமி யாவும் மயங்கிட
ஆ: ஓர் பூமாலை.. அதில் தேன் இவ்வேளை
...
0 மறுமொழிகள்:
Post a Comment