# 72 விழிகளில் கோடி அபிநயம் - கண் சிமிட்டும் நேரம்

படம்: கண் சிமிட்டும் நேரம்
இசை: வி.எஸ்.நரசிம்மன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

: ம்ம் ம் ம்..
பெ: ம்ம் ம்ம்ம்ம் ம்..
: ஆஆஆ ஆஆ ஆ..
பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ..
...
: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
: இளங்குயில் பாடுது ராகம்
பெ: இசைத்திடத் தூண்டுது மோகம்
: உனதிரு விழி
பெ: அதில் நவரசம்
: மலர்ப் புது முகம்
பெ: குளிர் பௌர்ணமி.. தினம் பரவசம்
: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
...

: இதயமிங்கே குளிர்கிறதே
பெ: இனிமையிலே நனைகிறதோ
: உல்லாசமே
பெ: வந்தாலென்ன
: எந்நாளும் என் வாழ்வு உன்னோடுதான்
இதயமிங்கே குளிர்கிறதே
பெ: இனிமையிலே நனைகிறதோ
: உல்லாசமே
பெ: வந்தாலென்ன
: எந்நாளும் என் வாழ்வு உன்னோடுதான்
பெ: உறவுக்குள் ஒன்றான காலமிது
: உரிமைக்கு நான் தந்த பாலமிது
பெ: கண்ணில் ஒரு மின்னல்.. புது கவிதைகள் படிக்கட்டும்

: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
: இளங்குயில் பாடுது ராகம்
பெ: இசைத்திடத் தூண்டுது மோகம்
: உனதிரு விழி
பெ: அதில் நவரசம்
: மலர்ப் புது முகம்
பெ: குளிர் பௌர்ணமி.. தினம் பரவசம்
...

பெ: மனமெதிலோ அலைகிறதே
: மௌனத்திலே சுகம் பெறவோ
பெ: சொல்லாமலே
: சொன்னாலென்ன
பெ: பொன்னான என் வாழ்வில் நன்னாளிதே
மனமெதிலோ அலைகிறதே
: மௌனத்திலே சுகம் பெறவோ
பெ: சொல்லாமலே
: சொன்னாலென்ன
பெ: பொன்னான என் வாழ்வில் நன்னாளிதே
: ஒன்றுக்குள் ஒன்றான தேகமிது
பெ: உயிருக்குள் நான் கொண்ட பாகமிது
: இன்பம் இனி என்றும்.. புது சுரங்களும் பிறக்கட்டும்

: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
: இளங்குயில் பாடுது ராகம்
பெ: இசைத்திடத் தூண்டுது மோகம்
: உனதிரு விழி
பெ: அதில் நவரசம்
: மலர்ப் புது முகம்
பெ: குளிர் பௌர்ணமி.. தினம் பரவசம்
&பெ: விழிகளில் கோடி அபிநயம்
மனம் பரிமாறும் அவசரம்
...

0 மறுமொழிகள்:

Post a Comment