படம்: முதல் வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
ஆ.. ஆஆ.. ஆஆ ஆ..
ஆஆ ஆ.. ஆஆ ஆ.. ஆஆ ஆ.. ஆஆ ஆ..
ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ.. ஆ..
...
மானாட.. கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட.. அதில் தேனோடும் இளம் மாலை
தோட்டத்துப் பூக்கள் எல்லாம் தேடுது என்னை
மானாட.. கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட.. அதில் தேனோடும் இளம் மாலை
...
ஆஆ ஆ.. கால் சலங்கை ஓசையிட்டால் காட்டில் ஒரு பாட்டு வரும்
கைவளைத் தாளங்கள் தந்தன்னன்னா.. தானன்னன்னா..
தந்தன்னன்னா.. தானன்னன்னா.. ஓ ஓஓ..
தேரோடும் வண்ண மலை.. நீரோடும் வெள்ளியலை
ஜாடை மின்ன மின்ன.. ஆடை பின்னப் பின்ன.. ஓ ஓ..
மானாட.. கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட.. அதில் தேனோடும் இளம் மாலை
...
ஆஆஆஆஆ.. வானமென்னும் மேடையிலே வானவில்லின் ஓவியங்கள்
மேகத்தின் நாட்டியம் தந்தன்னன்னா.. தானன்னன்னா..
தந்தன்னன்னா.. தானன்னன்னா.. ஓ ஓஓ..
ஊர்கோலம் வண்ணக்கிளி ஆலோலம் சொல்லும் மொழி
அன்னம் துள்ளத் துள்ள.. வண்ணம் என்ன சொல்ல.. ஓ ஓ..
மானாட.. கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட.. அதில் தேனோடும் இளம் மாலை
தோட்டத்துப் பூக்கள் எல்லாம் தேடுது என்னை
மானாட.. கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட.. அதில் தேனோடும் இளம் மாலை
...
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment