படம்: சின்ன ஜமீன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா
ஆ: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
பெ: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
ஆ: மலையோரம் மாந்தோப்பு.. மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்
பெ: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
...
பெ: நித்தம் நித்தம் நான் குளிக்கும் மஞ்சளுக்கு
ஒன்ன விட்டா யாருமில்ல காவலுக்கு
ஆ: நெஞ்சுக்குள்ள உன்னை வச்சேன் பத்திரமா
நான் ரசிக்கத் தீட்டி வச்சேன் சித்திரமா
பெ: உன்னால ராத்திரி தூக்கம் கெட்டுப் போவுது
ஆ: ஒத்தையில தூங்குனா என் உடம்பு நோவுது
பெ: ஒன்ன விட்டு அஞ்சு நிமிஷம் என்னால் வாழ ஆவாது
ஆ: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
பெ: மலையோரம் மாந்தோப்பு.. மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்
ஆ: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
...
ஆ: வெத்தலைய பாக்கு வச்சு நான் கொடுப்பேன்
நீ சுவைச்சு மிச்சம் மீதி நான் எடுப்பேன்
பெ: செம்பெடுத்துப் பால் நிரப்பி நான் கொடுப்பேன்
நீ குடிச்ச மிச்சம் மீதி நான் குடிப்பேன்ன்
ஆ: ஒண்ணாகச் சேர்ந்துதான் சந்திரனைப் பார்க்கணும்
பெ: உண்டான ஏக்கத்தை ரெண்டு பேரும் தீர்க்கணும்
ஆ: நள்ளிரவில் நாம கலந்தா கோழி கூவக் கூடாது
பெ: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
ஆ: மலையோரம் மாந்தோப்பு.. மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்
பெ: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
ஆ: அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
...
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment