#189 அழகிய விழிகளில் அறுபது - டார்லிங் டார்லிங் டார்லிங்

படம்: டார்லிங் டார்லிங் டார்லிங்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்


: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
ஏ ராதா..
பெ: ஆஹா..
: ஐ லவ் யூ
பெ: ஓஹோ..
: ஏ ராதா..
பெ: ஆஹாஹா..
: ஐ லவ் யூ
பெ: ஓஹோஹோ..
: இதய தாகமது தணியும் நேரமிது.. கவிதை பாடி வருவாய்
பெ: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
ஹே ராஜா
: ஹாஹாஹா..
பெ: ஐ லவ் யூ..
: ஹோஹோஹோ
பெ: ஹே ராஜா
: ஹா ஹாஹா..
பெ: ஐ லவ் யூ
: ஹே ஹேஹே
பெ: இதய தாகமது தணியும் நேரமிது.. கவிதை பாடி வருவாய்
: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
...

: மங்கை நீ.. ரதி தேவி தங்கை நீ
பெ: மன்னன் நீ.. இள நெஞ்சின் கள்வன் நீ
: சிறு இடை சிறை.. சிறையிடு எனை
பெ: கண்ணுக்குள் காவல் துறை.. வா.. கைதாக்கும் ஆயுள் வரை
: மங்கை நீ.. ரதி தேவி தங்கை நீ
பெ: மன்னன் நீ.. இள நெஞ்சின் கள்வன் நீ
: சிறு இடை சிறை.. சிறையிடு எனை
பெ: கண்ணுக்குள் காவல் துறை.. வா.. கைதாக்கும் ஆயுள் வரை
: என்னாசை ராஜாத்தி உன்னாசை போலே
பெ: இணைந்தும்
: கலந்தும்
பெ: சுகத்தில்
: நனைந்தும்
பெ: அம்மாடி சொன்னாலே வெட்கம் வரும்

: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
பெ: ஹே ராஜா
: ஹாஹாஹா..
பெ: ஐ லவ் யூ..
: ஓஹோஹோ.. ஏ ராதா..
பெ: ஹாஹாஹா..
: ஐ லவ் யூ
பெ: ஓஹோஹோ..
: இதய தாகமது தணியும் நேரமிது.. கவிதை பாடி வருவாய்
பெ: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
...

பெ: பட்டுப் போல் மெதுவாகத் தொட்டுக் கொள்
: கட்டிக் கொள்.. உயிரோடு ஒட்டிக் கொள்
பெ: தலைவனின் கரம் தழுவிட வரும்
: பன்னீரை அள்ளித் தெளி.. நீ என்னாசை செல்லக்கிளி
பெ: பட்டுப் போல் மெதுவாகத் தொட்டுக் கொள்
: கட்டிக் கொள்.. உயிரோடு ஒட்டிக் கொள்
பெ: தலைவனின் கரம் தழுவிட வரும்
: பன்னீரை அள்ளித் தெளி.. நீ என்னாசை செல்லக்கிளி
பெ: என் தேகம் எங்கெங்கும் மின்சாரம் பாயும்
: விடியும்
பெ: வரைக்கும்
: அமுதம்
பெ: சுரக்கும்
: ஆத்தாடி சொன்னாலே சொர்க்கம் வரும்

பெ: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
: ஏ ராதா..
பெ: ஹாஹாஹா..
: ஐ லவ் யூ
பெ: ஓஹோஹோ.. ஏ ராஜா
: ஹாஹா..
பெ: ஐ லவ் யூ..
: ஹா ஹஹஹா..
பெ: இதய தாகமது தணியும் நேரமிது.. கவிதை பாடி வருவாய்
: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
பெ: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
...

0 மறுமொழிகள்:

Post a Comment